Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதரும் தெய்வமாகலாம்!
3 posters
Page 1 of 1
மனிதரும் தெய்வமாகலாம்!
ஜூன் 14, ஆனி பிரம்மோற்சவம் ஆரம்பம்
-
-
குறுநில மன்னன் ஒருவன், தன் அதிகாரத்தை
பயன்படுத்தி, நாட்டு மக்களின் நிலத்தைப்
பறித்தான். அதனால், நியாயம் கேட்டு பேரரசரிடம்
சென்றனர் மக்கள்.
-
அவர், குறுநில மன்னிடம் விசாரித்த போது,
‘அது தன் நிலமே…’ என வாதாடினான் மன்னன்.
பேரரசரும் அதை நம்பி விட்டார். திக்கற்றவருக்கு
தெய்வமே துணை என, அவ்வூரில் உள்ள சிவன்
கோவிலுக்குச் சென்று, ‘உண்மையை வெளிக்
கொண்டு வர உன்னைத் தவிர வேறு கதியில்லை…’
என்று மனமுருகி வேண்டினர் மக்கள்.
-
மக்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவன்,
மாறு வேடத்தில் சென்று, பேரரசரிடம் முறையிட்டார்.
பேரரசரும் குறுநில மன்னனை வர வழைத்தார்.
-
அவரிடம் சிவன், ‘மன்னா… உன் நிலம் எப்படிப்பட்ட
தன்மையுடையது?’ என்று கேட்டார். அதற்கு மன்னன்,
‘அது வறண்ட பூமி…’ என்றான்.
-
அதை மறுத்த சிவன், ‘பேரரசே….. அது செழிப்பான
நிலம்; சந்தேகம் என்றால், நிலத்தை தோண்டுங்கள்;
தண்ணீர் வரும்…’ என்றார்.
-
அதன்படி நிலத்தை தோண்ட, நீர் வெளிப்பட்டது.
குறுநில மன்னன் தலை குனிந்தான். மக்களிடமே
நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர்.
-
தன் பக்தர்களை ஏமாற்ற எண்ணியவர்களுக்கு,
‘தண்ணி’ காட்டிய சிவன் அருளும் இடம் தான்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்.
இக்கோவிலுக்கு திருப்பணி செய்தவர்
மாணிக்கவாசகர்.
-
சிற்பத்திற்கு சிறப்பு பெற்ற இக்கோவிலின் மூலவர்
ஆத்மநாதர். இவரை சிலை வடிவில் தரிசிக்க முடியாது.
காரணம், அரூபம் எனப்படும் உருவமற்ற நிலையில்
உள்ளார்.
-
மூலஸ்தானத்தில். இவர் இருக்குமிடத்தை அடையாளம்
காட்ட, குவளை ஒன்றை வைத்திருப்பர்.
இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில்,
அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவனின் சிற்பம்,
தத்ரூபமாக வடிக்கப் பட்டிருக்கும். மண்டபங்களில்
உள்ள தாழ்வாரம், முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது
போல் அமைக்கப்பட்டுள்ளது.
-
கல் வேலையா, இரும்பு வேலையா என்று அறிய
முடியாதபடி, சிற்பிகள் தங்கள் கைவண்ணத்தைக்
காட்டியுள்ளனர்.
-
பொதுவாக, கோவில்கள் கிழக்கு நோக்கி இருக்கும்.
அரிதாக சில தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்திருக்கும்.
ஆனால், ஆவுடையார் கோவில், தெற்கு நோக்கி உள்ளது.
சிவன், குருவாக தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும்
நிலையை, ‘தட்சிணாமூர்த்தி’ என்பர்.
-
இங்கு அவர், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த
தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
மதுரையில் ஆட்சி செலுத்திய அரிமர்த்த பாண்டியன்,
திருவாதவூரார் என்ற அமைச்சரை, குதிரைப் படைக்கு
குதிரை வாங்க அனுப்பினார். அமைச்சர்
ஆவுடையார்கோவிலை அடைந்த போது, குரு வடிவில்,
அவருக்கு காட்சி அளித்தார் சிவன்.
-
இதையடுத்து, அங்கேயே தங்கிவிட்ட வாதவூரார்,
குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தை கோவில்
திருப்பணிக்கு செலவிட்டார். இதை அறிந்த மன்னன்,
அவருக்கு பல்வேறு தண்டனைகள் கொடுத்தார்.
இறுதியில், சிவனருளால், உண்மை தெரிந்து கொண்டான்
மன்னன்.
-
சிவன், தன்னை ஆட்கொண்ட விதத்தை உருக்கமாக
பாடினார் வாதவூரார். அதுவே, ‘திருவாசகம்’ ஆனது.
இதன் அடிப்படையில் அவர், ‘மாணிக்கவாசகர்’ என பெயர் பெற்றார்.
இவர் ஒரு பக்தராயினும், சிவனாகவே கருதி,
ஆனி உத்திர திருவிழா இவருக்கு கொண்டாடப்படுகிறது.
விழா நாட்களில், சிவனுக்கு பதிலாக மாணிக்கவாசகர்
எழுந்தருள்வார்.
-
ஜூன் 24ம் தேதி நடக்கும் உபதேசக் காட்சி முக்கியமானது.
நம் எல்லாருக்குள்ளும் தெய்வத்தன்மை இருக்கிறது;
இறைவனிடம் உண்மையான பக்தி செலுத்தினால்,
அனைவருமே தெய்வமாகலாம்!
–
———————————-
தி.செல்லப்பா
-
-
குறுநில மன்னன் ஒருவன், தன் அதிகாரத்தை
பயன்படுத்தி, நாட்டு மக்களின் நிலத்தைப்
பறித்தான். அதனால், நியாயம் கேட்டு பேரரசரிடம்
சென்றனர் மக்கள்.
-
அவர், குறுநில மன்னிடம் விசாரித்த போது,
‘அது தன் நிலமே…’ என வாதாடினான் மன்னன்.
பேரரசரும் அதை நம்பி விட்டார். திக்கற்றவருக்கு
தெய்வமே துணை என, அவ்வூரில் உள்ள சிவன்
கோவிலுக்குச் சென்று, ‘உண்மையை வெளிக்
கொண்டு வர உன்னைத் தவிர வேறு கதியில்லை…’
என்று மனமுருகி வேண்டினர் மக்கள்.
-
மக்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவன்,
மாறு வேடத்தில் சென்று, பேரரசரிடம் முறையிட்டார்.
பேரரசரும் குறுநில மன்னனை வர வழைத்தார்.
-
அவரிடம் சிவன், ‘மன்னா… உன் நிலம் எப்படிப்பட்ட
தன்மையுடையது?’ என்று கேட்டார். அதற்கு மன்னன்,
‘அது வறண்ட பூமி…’ என்றான்.
-
அதை மறுத்த சிவன், ‘பேரரசே….. அது செழிப்பான
நிலம்; சந்தேகம் என்றால், நிலத்தை தோண்டுங்கள்;
தண்ணீர் வரும்…’ என்றார்.
-
அதன்படி நிலத்தை தோண்ட, நீர் வெளிப்பட்டது.
குறுநில மன்னன் தலை குனிந்தான். மக்களிடமே
நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர்.
-
தன் பக்தர்களை ஏமாற்ற எண்ணியவர்களுக்கு,
‘தண்ணி’ காட்டிய சிவன் அருளும் இடம் தான்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்.
இக்கோவிலுக்கு திருப்பணி செய்தவர்
மாணிக்கவாசகர்.
-
சிற்பத்திற்கு சிறப்பு பெற்ற இக்கோவிலின் மூலவர்
ஆத்மநாதர். இவரை சிலை வடிவில் தரிசிக்க முடியாது.
காரணம், அரூபம் எனப்படும் உருவமற்ற நிலையில்
உள்ளார்.
-
மூலஸ்தானத்தில். இவர் இருக்குமிடத்தை அடையாளம்
காட்ட, குவளை ஒன்றை வைத்திருப்பர்.
இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில்,
அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவனின் சிற்பம்,
தத்ரூபமாக வடிக்கப் பட்டிருக்கும். மண்டபங்களில்
உள்ள தாழ்வாரம், முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது
போல் அமைக்கப்பட்டுள்ளது.
-
கல் வேலையா, இரும்பு வேலையா என்று அறிய
முடியாதபடி, சிற்பிகள் தங்கள் கைவண்ணத்தைக்
காட்டியுள்ளனர்.
-
பொதுவாக, கோவில்கள் கிழக்கு நோக்கி இருக்கும்.
அரிதாக சில தலங்கள் மட்டுமே மேற்கு பார்த்திருக்கும்.
ஆனால், ஆவுடையார் கோவில், தெற்கு நோக்கி உள்ளது.
சிவன், குருவாக தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும்
நிலையை, ‘தட்சிணாமூர்த்தி’ என்பர்.
-
இங்கு அவர், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த
தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
மதுரையில் ஆட்சி செலுத்திய அரிமர்த்த பாண்டியன்,
திருவாதவூரார் என்ற அமைச்சரை, குதிரைப் படைக்கு
குதிரை வாங்க அனுப்பினார். அமைச்சர்
ஆவுடையார்கோவிலை அடைந்த போது, குரு வடிவில்,
அவருக்கு காட்சி அளித்தார் சிவன்.
-
இதையடுத்து, அங்கேயே தங்கிவிட்ட வாதவூரார்,
குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தை கோவில்
திருப்பணிக்கு செலவிட்டார். இதை அறிந்த மன்னன்,
அவருக்கு பல்வேறு தண்டனைகள் கொடுத்தார்.
இறுதியில், சிவனருளால், உண்மை தெரிந்து கொண்டான்
மன்னன்.
-
சிவன், தன்னை ஆட்கொண்ட விதத்தை உருக்கமாக
பாடினார் வாதவூரார். அதுவே, ‘திருவாசகம்’ ஆனது.
இதன் அடிப்படையில் அவர், ‘மாணிக்கவாசகர்’ என பெயர் பெற்றார்.
இவர் ஒரு பக்தராயினும், சிவனாகவே கருதி,
ஆனி உத்திர திருவிழா இவருக்கு கொண்டாடப்படுகிறது.
விழா நாட்களில், சிவனுக்கு பதிலாக மாணிக்கவாசகர்
எழுந்தருள்வார்.
-
ஜூன் 24ம் தேதி நடக்கும் உபதேசக் காட்சி முக்கியமானது.
நம் எல்லாருக்குள்ளும் தெய்வத்தன்மை இருக்கிறது;
இறைவனிடம் உண்மையான பக்தி செலுத்தினால்,
அனைவருமே தெய்வமாகலாம்!
–
———————————-
தி.செல்லப்பா
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» உலகின் மிக உயரமான மனிதரும், உலகின் மிகக்குள்ளமான மனிதரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
» மனிதனும் தெய்வமாகலாம்!
» புதியகீதை 6///மனிதனும் தெய்வமாகலாம்.
» மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம்.
» மனிதனும் தெய்வமாகலாம்!
» புதியகீதை 6///மனிதனும் தெய்வமாகலாம்.
» மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|