Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கை கூறும் மழை ஜோதிடம்!
+4
krishnaamma
T.N.Balasubramanian
Preethika Chandrakumar
சரவணன்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
காக்கை கூறும் மழை ஜோதிடம்!
காக்கை கூறும் மழை ஜோதிடம்!
![காக்கை கூறும் மழை ஜோதிடம்! UL7Bssv7Sei0A9OmyhoU+Crow](https://www.filepicker.io/api/file/UL7Bssv7Sei0A9OmyhoU+Crow.jpg)
சகுன சாஸ்திரத்தில் காக்கைக்கு முக்கிய பங்கு உண்டு என்பது நாம் அறிந்ததே! காகம் கரைந்தால் விருந்தாளிகள் வீடிற்கு வருவார்கள் என்று சொல் வழக்கம் நம் கிராமங்களில் இன்றும் உள்ளது. அதற்கும் சில நீதிகள் உள்ளது, பாம்பு பஞ்சாங்கத்தில் எந்த திசையில் காகம் கரைந்தால் என்ன பலன்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சரி நம் விஷயத்துக்கு வருவோம்!
காக்கைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது...ஆம் தொடர்பு உள்ளது என்று சொல்கின்றனர் நம் முன்னோர்கள்..
* இன்னுமும் கிராமங்களில் சொல்லப்படுவது இது: - வேப்ப மரத்தில் காக்கை மரத்தில் வெளிப்பக்கத்தில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை குறைவாம், அதே போல் மரத்தில் உள்ளே உள்ள கிளைகளில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை அதிகமாம்.
மேலும்: பிருஹத் சம்ஹிதாவில் காக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன! அவற்றை பார்க்கலாம்.
1.வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் அமோக தானிய விளைச்சல் இருக்கும். ஒரு பட்டுப்போன—பாடாவதி மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும்.
2.இந்தியாவின் கிழக்கில் உள்ள பிரதேசங்களில் காக்கை வலது பக்கம் பறந்து வந்தாலும் கராயிகா (ஒருவகைக் கொக்கு) இடது பக்கம் பறந்தாலும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மற்ற பகுதிகளில் இதற்கு நேர்மாறாக நம்பிக்கை உளது.
3.ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:
மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.
மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை
தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை
மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)
தென்கிழக்கு = அவ்வப்போது மழை
தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்
ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்.
தகவல்கள்:suganesh80.blogspot.in
1.வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் அமோக தானிய விளைச்சல் இருக்கும். ஒரு பட்டுப்போன—பாடாவதி மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும்.
2.இந்தியாவின் கிழக்கில் உள்ள பிரதேசங்களில் காக்கை வலது பக்கம் பறந்து வந்தாலும் கராயிகா (ஒருவகைக் கொக்கு) இடது பக்கம் பறந்தாலும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மற்ற பகுதிகளில் இதற்கு நேர்மாறாக நம்பிக்கை உளது.
3.ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:
மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.
மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை
தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை
மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)
தென்கிழக்கு = அவ்வப்போது மழை
தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்
ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்.
தகவல்கள்:suganesh80.blogspot.in
மேலும் காகம் பற்றி ஆச்சர்யமான தகவல்கள் பிருஹத் சம்ஹிதா என்ற நூலின் நிறையவே இருக்கிறது அதை பற்றி பிறகு ஒரு பதிவில் பார்க்கலாம். - நன்றி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!
தகவல் அருமை!
![காக்கை கூறும் மழை ஜோதிடம்! Td3WOO2WSO6zU2GtMuf2+images(42)](https://www.filepicker.io/api/file/td3WOO2WSO6zU2GtMuf2+images(42).jpg)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![காக்கை கூறும் மழை ஜோதிடம்! Td3WOO2WSO6zU2GtMuf2+images(42)](https://www.filepicker.io/api/file/td3WOO2WSO6zU2GtMuf2+images(42).jpg)
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!
Preethika Chandrakumar wrote:தகவல் அருமை!![]()
![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!
மேற்கோள் செய்த பதிவு: 1144883சரவணன் wrote:Preethika Chandrakumar wrote:தகவல் அருமை!![]()
![]()
![]()
![]()
உண்மைய சொன்னா ஓடப்படாது!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!
நான் போயிட்டு சாப்பிட்டு விட்டு வருகிறேன்.Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1144883சரவணன் wrote:Preethika Chandrakumar wrote:தகவல் அருமை!![]()
![]()
![]()
![]()
உண்மைய சொன்னா ஓடப்படாது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!
நானும் கிளம்பறேன் சரா. குட் நைட் & ஸ்வீட் ட்ரீம்ஸ்!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!
ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:
மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.
மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை
தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை
மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)
தென்கிழக்கு = அவ்வப்போது மழை
தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்
ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்.
ஒப்புக்கொள்ளவேண்டிய லாஜிக் .
![காக்கை கூறும் மழை ஜோதிடம்! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![காக்கை கூறும் மழை ஜோதிடம்! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!
நன்றி அய்யா! தாங்களும் இது பற்றி மேலதிக தகவல்களை தெரிவிக்கலாமே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!
//இன்னுமும் கிராமங்களில் சொல்லப்படுவது இது: - வேப்ப மரத்தில் காக்கை மரத்தில் வெளிப்பக்கத்தில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை குறைவாம், அதே போல் மரத்தில் உள்ளே உள்ள கிளைகளில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை அதிகமாம்.//
இதுபோல கேள்விப்பட்டதில்லை சரவணன்...........அதுகளுக்கு எப்படி தெரிகிறது பாருங்களேன்
இதுபோல கேள்விப்பட்டதில்லை சரவணன்...........அதுகளுக்கு எப்படி தெரிகிறது பாருங்களேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!
கற்றுக் கொள்வோம் காக்கையிடமிருந்து
===========================================
ஆகாயத் தோட்டியாம் காக்கைக்கு நாமுண்ணும்
ஆகாரத்தில் கொஞ்சம் தினமும் வைத்திடுவோம்.
காக்கையின் நிறத்தினிலே கவியரசன் பாரதி
கண்ணனின் கருமையைக் கண்டே மகிழ்வுற்றான்.
கால்கையைப் பிடித்துக் காரியம் முடிப்போரைக்
காக்காய் பிடிக்கிறான் என்றே மொழியலுற்றார்.
கரவாக் கரைந்துண்ணும் காக்கைக் குணமுடையார்
இருப்பதனால் அன்றோ இவ்வுலகம் இருக்கிறது .
பானையின் அடியில் இருந்த நீரைப்
பருக உதவியது காகத்தின் அறிவன்றோ?
அறிவுள்ள பறவை விருந்தினர் வரவை
அறிவிப்பு செய்யவே ' கா " வென்று கரையும்.
இறந்தநம் முன்னோர்கள் காக்கையின் வடிவில்
இருந்தே நம்மைக் காக்கிறார் என்பதனால்
உண்ணும் முன்பு ஒருபிடி அன்னத்தைத்
"தின்னுக" என்றே காக்கைக்கு அளிக்கின்றார்.
பிணிஏதும் அண்டாமல் நலமாய் வாழ்ந்திட
சனியனின் வாகனத்தைத் தொழுதே பணிந்திடுவோம்.
===========================================
ஆகாயத் தோட்டியாம் காக்கைக்கு நாமுண்ணும்
ஆகாரத்தில் கொஞ்சம் தினமும் வைத்திடுவோம்.
காக்கையின் நிறத்தினிலே கவியரசன் பாரதி
கண்ணனின் கருமையைக் கண்டே மகிழ்வுற்றான்.
கால்கையைப் பிடித்துக் காரியம் முடிப்போரைக்
காக்காய் பிடிக்கிறான் என்றே மொழியலுற்றார்.
கரவாக் கரைந்துண்ணும் காக்கைக் குணமுடையார்
இருப்பதனால் அன்றோ இவ்வுலகம் இருக்கிறது .
பானையின் அடியில் இருந்த நீரைப்
பருக உதவியது காகத்தின் அறிவன்றோ?
அறிவுள்ள பறவை விருந்தினர் வரவை
அறிவிப்பு செய்யவே ' கா " வென்று கரையும்.
இறந்தநம் முன்னோர்கள் காக்கையின் வடிவில்
இருந்தே நம்மைக் காக்கிறார் என்பதனால்
உண்ணும் முன்பு ஒருபிடி அன்னத்தைத்
"தின்னுக" என்றே காக்கைக்கு அளிக்கின்றார்.
பிணிஏதும் அண்டாமல் நலமாய் வாழ்ந்திட
சனியனின் வாகனத்தைத் தொழுதே பணிந்திடுவோம்.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தொழிலில் இலாபம் பெற ஜோதிடம் கூறும் இரகசியம்
» சிரித்த முகம்; சிடுமூஞ்சி – ஜோதிடம் கூறும் உண்மைகள்
» ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் .
» தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
» சிரித்த முகம்; சிடுமூஞ்சி – ஜோதிடம் கூறும் உண்மைகள்
» ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் .
» தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|