ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பொதுஅறிவு

2 posters

Go down

தமிழ் பொதுஅறிவு Empty தமிழ் பொதுஅறிவு

Post by பார்கவி Sat Jun 13, 2015 12:49 pm


*  "
ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
*  
நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை

*  
ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
 *  
வசை என்ற சொல்லின் பொருள் - பழி
*  
வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் () சினம்
*  
விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா?  - ஒளி
*  
குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
*  
குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
*  
குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
*  
புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
*  
புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
*  
சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
*  
சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
*  
எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
*  
குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
*  
குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
*  
குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
*  
குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
*  
குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
*  இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

*  
இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
*  
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
*
 இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
*  
இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
*  
எச்..கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
*  
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
*  கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
*  
வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
*  "
திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
*
தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
*  
ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
*  "
சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
*  
திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
*  
திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
*  
திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்

*  
கவிக்கோ -    அப்துல் ரகுமான்
*  
உரையாசிரியர் -    இளம் பூரணார்

*  
கவிமணி -     தேசிய விநாயகம்பிள்ளை
*  
குழந்தைக் கவிஞர் -    அழ.வள்ளிப்பா
*  
தொண்டர் சீர் பரவுவார் -    சேக்கிழார்
*   குறிஞ்சி மோமான் -    கபிலர்
*  
கவிச்சக்கரவர்த்தி -    கம்பன்
*  
ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் -    திருநாவுக்கரசு
*  
ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு  -    ஞான சம்பந்தர்
*  
முத்தமிழ் காவலர்  - கி..பெ.விஸ்வநாதம்
*  
திருக்குறளார்  -   வி.முனிசாமி
*  
இராமலிங்கனார் -     ஆட்சித் தமிழ் காவலர்
*   20
ஆம் நூற்றாண்டின் ஒளவையார் -     பண்டித அசலாம்பிகை
*  
பேயார்   -    காரைக்கால் அம்மையார்
*  
பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் -   பாரதியார்
*  
சிந்துக்குத் தந்தை -   அண்ணாமலை செட்டியார்.
*  
மூதறிஞர் -  இராஜாஜி
*  
சொல்லின் செல்வர் -  இரா. பி. சேதுப்பிள்ளை
*  
காந்தியக் கவிஞர் -  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
*  
கிறித்துவக் கம்பர் - எச்.. கிருஷ்ணப் பிள்ளை
*  
மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*  
சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
*  
சிறுகதை தந்தை - .வே.சு.ஐயர்
*  
புதுக்கவிதை தந்தை - பாரதியார்
*  
சோமசுந்தர பாரதியார் - நாவலர்
*  
ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்
*  
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
*  
தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  ககல்கி
*  
தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்
*  
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
*  
தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

*  
தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.)
*  
பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.

*  '
நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
*  
நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
*  
குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
*  
இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
*  
தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  
ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
*  
மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
*  
ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
*  
இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
*  
சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
*  
சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
*  
கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
*  "
கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

*  
திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை

*  
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
*  
குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
*  
குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
*  
குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
*  
குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
*  
நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
*  
நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
*  
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
*  
காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
*  
அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
*  
அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
*  
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
*  
அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
*  
காவடிச் சிந்துவின் ஆசிரியர் -  அண்ணாமலை ரெட்டியார்
*  
மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
*  
நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
*  
அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
*  
ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
 
 
                     நன்றி-- தமிழ் பொதுஅறிவு 1571444738

       ---மெக்னேஷ் திருமுருகன்---
avatar
பார்கவி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 13/06/2015

http://theparkbsc@gmail.com

Back to top Go down

தமிழ் பொதுஅறிவு Empty Re: தமிழ் பொதுஅறிவு

Post by சரவணன் Sat Jun 13, 2015 12:53 pm

நல்ல தகவல் பகிர்வு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum