ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !

4 posters

Go down

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! Empty வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !

Post by krishnaamma Wed Jun 10, 2015 1:16 pm

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! E5iO4gxOTulHE11nKESL+TamilDailyNews_8421245813370

நாக்பூர்: நாக்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பெரும்பாலும் வீட்டை விட்டு ஓடிவந்தவர்கள் மற்றும் பிச்சை எடுத்தவர்கள் இதில் படிக்கின்றனர். நாக்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் பிளாட்பாரம் தயான் மந்திர் என்ற பெயரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்கள் ஆவர். அவர்கள் ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்தவர்களாகவும் இருக்கின்றனர். இந்த பள்ளியை நடத்த தேவையான நிதியை சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதியுதவி செய்கிறது.

இந்த பள்ளியை நடத்தும் காந்த் இது குறித்து கூறுகையில், குடும்ப வன்முறை, சண்டை, மனரீதியான துன்புறுத்தல், வறுமை போன்ற காரணங்களால் வீட்டை விட்டு ஓடி வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் இந்த பள்ளியை நடத்துகிறோம் என்று தெரிவித்தார். இதில் படிக்கும் ஒரு மாணவர் பண்டாராவை சேர்ந்தவர். அவர் வீட்டை விட்டு மும்பைக்கு ஓடினார். அங்கிருந்து பிடித்து கொண்டு வந்து இந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததில் அவர் சமீபத்தில் வெளியான எச்.எஸ்.சி.தேர்வில் 60 சதவிதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளார்.

அவர் தற்போது பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். தெருக்களில் சுற்றித் திரிவதால் அவர்களுக்கு சில கெட்ட பழக்கங்களும் தொற்றிக் கொண்டுள்ளன. அவர்களில் பலர் மத்திய பிரதேசம், சத்திஷ்கர், பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். இதனை நடத்தும் சிரிகாந்த் நாக்பூர் வி.எச்.பி. தலைவராகவும் இருந்து வருகிறார்.

தினகரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! Empty Re: வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !

Post by சரவணன் Wed Jun 10, 2015 2:21 pm

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! GKlrMiQ96VL9K0wuHvKg+BGR

அப்போ இந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சிருந்தா நாங்களும் படிச்சிருப்போம் சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! Empty Re: வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !

Post by krishnaamma Wed Jun 10, 2015 8:37 pm

சரவணன் wrote:வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! GKlrMiQ96VL9K0wuHvKg+BGR

அப்போ இந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சிருந்தா நாங்களும் படிச்சிருப்போம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1143497

ஹா...ஹா...ஹா.. நல்ல ஆளு நீங்க ....இன்னும் இப்படி சொல்லிக் கொண்டிருக்கப் போரீங்க ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! Empty Re: வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !

Post by சரவணன் Wed Jun 10, 2015 9:05 pm

இருந்தாலும் இது ஒரு நல்ல சங்கம் தான்...யாரோ ஒரு புண்ணியவான் செய்திருக்கார். நல்லா வாழட்டும்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! Empty Re: வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !

Post by krishnaamma Wed Jun 10, 2015 9:06 pm

சரவணன் wrote:இருந்தாலும் இது ஒரு நல்ல சங்கம் தான்...யாரோ ஒரு புண்ணியவான் செய்திருக்கார். நல்லா வாழட்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1143671

ஆமாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! Empty Re: வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !

Post by shobana sahas Thu Jun 11, 2015 4:12 am

நல்ல விஷயம் தானே . பாரட்துக்குரியது . சூப்பருங்க
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! Empty Re: வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !

Post by ayyasamy ram Thu Jun 11, 2015 9:36 am

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! VBsXaVUYTpmheXFJwdY1+Platform-Dyan-Mandir
-
வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி ! Empty Re: வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் அல்லது தெருக்களில் பிச்சை எடுத்தவர்களுக்கான பள்ளி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» “இந்தியர்கள் பிச்சைக்காரர்களாக வந்தவர்கள்; சீனப் பெண்கள் உடலை விற்க வந்தவர்கள்”
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum