Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
சென்னை: மழலையர் முன்பருவ பள்ளிகளில் ஒன்றரை வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும் என அறிவித்துள்ள பள்ளி கல்வித் துறை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரத்திற்கு மேல் செயல்படும் முன்பருவ பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. பிளேஸ் ஸ்கூல் எனப்படும் மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
* அதில் குறைந்தபட்சம் ஒன்றரை வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை மட்டுமே முன்பருவ பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
* பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
* ஒரு வகுப்பில் 15 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது,
* குழந்தைகளை தண்டிப்பது கூடாது.
* ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
* குழந்தைகளின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து அம்சங்களும் பள்ளியில் இடம் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம் பெற்றள்ளது.
* ஏற்கனவே செயல்படும் பள்ளிகள் 3 மாதத்திற்குள் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளவோ புதுப்பித்துக்கொள்ளவோ வேண்டும்.
* புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள் அங்கீகாரம் பெற்ற பிறகே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் வழிகாட்டு நெறிமுறையில் இடம் பெற்றுள்ளது.
* இவற்றை மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.
அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் முன்பருவ பள்ளிகளை நெறிப்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 16-ம் தேதிக்குள் அந்த பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என கெடு விதித்திருந்தது. இதையொட்டியே புதிய வழிகாட்டு நெறிறைகளை வெளியிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை இது தொடர்பாக வரும் 22-ம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.
தினகரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே .............. .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?.....................
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
இந்த பள்ளிக்கு தேவை தாய்மை உள்ளம்
கொண்ட ஆயாக்கள்தான்...!!
கொண்ட ஆயாக்கள்தான்...!!
Re: மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
இது பாலர் பள்ளி அம்மா....krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே .............. .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?.....................
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1143464krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே .............. .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?.....................
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
சரியாகச் சொன்னீர்கள்...
குழந்தைகளை குழந்தையாகப் பார்க்காத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். பாலர், சிறுவர் என்ற வார்த்தை கூட 4-5 வயதுக்கு மேல் தான்.
என்னைப் பொறுத்த வரை ப்ளே ஸ்கூல் செல்வதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை. 3-4 வயது கூட கொஞ்சம் அவசரம் தான்.. என்ன செய்வது LKG , UKG இல் சேர்த்தால் தான் ஒண்ணாவதில் சீட் கிடைக்கும் என்ற மாயையை தனியார் பள்ளிகூடங்கள் ஏற்படுத்தியுள்ளது.
நல்ல பள்ளியில் என்ன என்ன இருக்க வேண்டும், எந்த வயதில் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், குழந்தை எந்த எந்த வயதில் என்ன என்ன திறமைகள் கற்க இயலும் போன்ற தகவல்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஏன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிவதேயில்லை. இதனால் முன்று வயது குழந்தை A ,B ,C எழுத இயலாவிடில் என்னவோ அவர்கள் குறை அறிவு உள்ளவர்கள் போல் பெற்றவர்களும், ஆசிரியர்களும் பார்க்கின்றனர். இது குறித்து கூட திண்ணையில் விவாதிக்கலாம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
எழுதுகோலைப் பிடிக்கும் வலிமைகூட வராத பிஞ்சுக் கரங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
Re: மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
நீங்கள் ஒரு கவி அரசி....வாழ்த்துகள்!Aathira wrote:எழுதுகோலைப் பிடிக்கும் வலிமைகூட வராத பிஞ்சுக் கரங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1143495சரவணன் wrote:இது பாலர் பள்ளி அம்மா....krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே .............. .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?.....................
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
'பிளேஸ் ஸ்கூல் ' என்று பெயர் தான் சரவணன், வாயில் சொல்ல்வது மட்டும் இல்லாமல் எழுதவும் வைக்கிறார்கள் தெரியுமா ? ....குழந்தைகளை விளையாட வைப்பதும் குறைவுதான்............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1143554சதாசிவம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143464krishnaamma wrote:அடப்பாவிகளா.........1 1/2 வயசு குழந்தைகளை போய் ஸ்கூல் இல் போடறாங்களே .............. .....அதுக்கும் குறைவாக கூட போடறாங்க போலிருக்கே, அதுக்குத்தான் இந்த கடும் கட்டுப்பாடா?.....................
.
.
அப்போ குழந்தை எந்த வயதில் குழந்தையாக இருக்கும்?.....அல்லது இருக்கலாம்? ..................
சரியாகச் சொன்னீர்கள்...
குழந்தைகளை குழந்தையாகப் பார்க்காத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். பாலர், சிறுவர் என்ற வார்த்தை கூட 4-5 வயதுக்கு மேல் தான்.
என்னைப் பொறுத்த வரை ப்ளே ஸ்கூல் செல்வதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை. 3-4 வயது கூட கொஞ்சம் அவசரம் தான்.. என்ன செய்வது LKG , UKG இல் சேர்த்தால் தான் ஒண்ணாவதில் சீட் கிடைக்கும் என்ற மாயையை தனியார் பள்ளிகூடங்கள் ஏற்படுத்தியுள்ளது.
நல்ல பள்ளியில் என்ன என்ன இருக்க வேண்டும், எந்த வயதில் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், குழந்தை எந்த எந்த வயதில் என்ன என்ன திறமைகள் கற்க இயலும் போன்ற தகவல்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஏன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிவதேயில்லை. இதனால் முன்று வயது குழந்தை A ,B ,C எழுத இயலாவிடில் என்னவோ அவர்கள் குறை அறிவு உள்ளவர்கள் போல் பெற்றவர்களும், ஆசிரியர்களும் பார்க்கின்றனர். இது குறித்து கூட திண்ணையில் விவாதிக்கலாம்.
அதுகளை பார்க்கும்போது ரொம்ப பரிதாபமாய் இருக்கு சதாசிவம்
பாவம் அந்த குழந்தை....எப்படி தூங்குகிறது ............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மழலையர் முன்பருவ பள்ளிகளுக்கான கட்டுபாடுகள் !
சரவணன் wrote:krishnaamma wrote:
அதுகளை பார்க்கும்போது ரொம்ப பரிதாபமாய் இருக்கு சதாசிவம்
பாவம் அந்த குழந்தை....எப்படி தூங்குகிறது ............
.
இது குறித்து கூட திண்ணையில் விவாதிக்கலாம்...
சதா சிவம் சிவம்னு சொல்றீங்களே அந்த சிவன் தான் இவங்களுக்கு துணை!
மேற்கோள் செய்த பதிவு: 1143764
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை!
» மழலையர் கவிதை
» நாளை நமதே..(மழலையர் கவிதை)
» என்ன செய்யப் போகின்றாய்! - மழலையர் பாடல்
» மழலையர் கவிதை
» நாளை நமதே..(மழலையர் கவிதை)
» என்ன செய்யப் போகின்றாய்! - மழலையர் பாடல்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|