Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
+6
இளவரசன்
ரூபன்
தாமு
ramesh.vait
Tamilzhan
மீனு
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
[You must be registered and logged in to see this image.]
காலையும் ஆனது ,,ஈகரையும் பிஸி ஆனது ,, அபி ,தாமு போன்றோர் ஆக்கங்களை போட்டு கிட்டும்..மீனுவை போன்றோர் அக்கறையா ஆக்கங்களை படித்துகிட்டும் ..விஜய் ,இளவரசன் ராஜா அண்ணா ,தமிழன் அண்ணா போன்றோர் ,,என்னமோ விவாதித்துகிட்டும் (கண் டெஸ்ட் பண்றாங்களாம் பெண்களை பார்த்து..),,மாணிக் ,பாலாஜி போன்றோர் பேசிகிட்டும் ,,ரூபன் கார்த்திக் போன்றோர் என்னமோ ஆக்கங்களை போட்டுகிட்டும் ,,செரின் நம்மளை வாரிகிட்டும்.. எப்பவும் போல தலை எனக்கு என்று புலம்பிகிட்டும்..இளவரசன் மீனுவை காணாததால் ,,காத்துகிட்டும் ,விஜய் அபி குட்டியை துரத்தி துரத்தி சுட்டுகிட்டும் ..செம பிஸி ஆக ஈகரை இருந்தது..
இன்று ஈகரைல நடந்தவை சில பலருக்கு தெரியாது .அதனால் மீனு சொல்றேன்..என்ன நண்பர்களே ,,இதயம் பக் பக் என்று அடிக்குதா.. இன்று என்னத்தை ..பப்ளிக்ல மீனு மானத்தை வாங்க போறாளே என்றுதானே..ச்சே ச்சே மீனு ரொம்ப நல்ல பொண்ணுங்க ,, நல்லதே சொல்றேன்..ஓகே
சரி அதிருக்கட்டும் ,, இன்று கடலை பற்றி மீனு கொஞ்சம் சொல்லி தர போறேன் ..
ரெடி தானே கேக்க ,,பாருங்க மகா ஜனங்களே எல்லோருக்கு எவளவு ஆவல்..
கடலைவருப்பதிலும் பல வகைகள் உண்டு
1.எஸ்எம்எஸ் கடலை
2.மின்னஞ்சல் கடலை
3.சாட்டிங் கடலை
4.தொலைப்பேசிக்கடலை
5.மொபைல்க் கடலை
6.நேரில் கடலை
இதில் நீங்கள்..எந்த வகை கடலை வறுப்பீர்கள்..நண்பர்களே ..சும்மா வெக்க படாம சொல்லுங்கப்பா..இதில் நேரில் கடலை போடுவதென்றால்
அசாத்திய திறமை வேண்டும் . போனிலோ அல்லது மெசேஜ் அல்லது சாட்டிங் என்றால் பிரச்சனை இல்லை , நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில விநாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரிலோ அது கிடையாது , அதற்காக நீங்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டும் . அவை கடலை போட போடத் தானாகவே கைகூடும் . இல்லையென்றால் விடுங்கள் வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள் .
இருந்தாலும் மீனுவின் சீரிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்து கொண்ட சில குறிப்புகள் மட்டும் உங்களுக்காக .
சிறப்பாக கடலை போட சில வழிகள் :
1.நேரில் பேசும் போது கண்ணைப்பார்த்து பேசவும் . அதிகம் வழியாதீர்கள் . அல்லது கையில் கைக்குட்டை வைத்துக்கொள்ளவும் .
2.பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குக்களுக்கு பி.எஸ்.வீரப்பா போல சிரிக்கவும் . சாகும்வரை சிரிக்க முயலுங்கள் அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்கே சொல்ல மாட்டார்.
3.அடிக்கடி ஆக்சுவலி என்னும் வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்திற்கு உதவும் ) . ஆக்சுவலி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்தபடித்த கணவான் என்று எண்ணக்கூடும் .
4.வாய் கூசாமல் கேட்பவரை குறித்து புகழ்ந்து பொய் பேசவும் . ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆகாது . அளந்து புகழுங்கள் . அழகாய் புகழுங்கள் .( உதவிக்கு நிறைய காதல் புத்தகங்கள் படித்து அறிவை வளர்க்கலாம் , ஆங்கிலபுத்தகஙள் என்றால் சிறப்பு )
5.பேசும் போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும் (காது குடைவது , மூக்கு நோண்டுவது போன்றவை )
6.அடிக்கடி உங்களை பற்றி பீத்திக்கொள்ளாதீர்கள் , அதை பூடகமாக செய்யவும் (அதாவது சுற்றி வளைத்து )
7.நீங்கள் இதற்கு முன் செய்த லூசுத்தனமான சேட்டைகள் குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது . ( உ.தா - லைசன்ஸ் இன்றி போலீசிடம் மாட்டிக்கொண்டு 13 ரூபாய் கொடுத்து தப்பித்த வீரசாகசங்களை பேசவே கூடாது )
8.எந்த ஒரு கட்டத்திலும் ' அப்புறம் ' என்று கேட்டு விடாதீர்கள் , அது கடலையை உடனே நிறுத்திவிடும் .
இது அத்தனையும் பின்பற்றினால் நீங்களும் ஒரு தலைசிறந்த கடலைமன்னனாக புகழ்பெறலாம். பிறகு உங்களுக்கு அந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் எந்தநாளும் நேரம் காலம் இல்லாமல் கடலைபோட ஒருவர் உங்களுடனே கட்டாயம் இருப்பார் .
கடலை போட மிக முக்கியமானது , எதிர்பாலினத்தேர்வு அது அனைவருக்கும் வாய்க்காது . அதற்கு கடினமான உழைப்பும் நேர்மையும் வாய்மையும் நேரம் தவறாமையும் கொஞ்சூண்டு பர்சனாலிட்டியும் வேண்டும் . இவையெல்லாம் இருந்தும் உங்களுக்கு நல்ல ஃபிகர் அமையவில்லையென்றால் ,,மனம் தளர படாது ,,தொடர்ந்து முயற்சிக்கவும் ,,இல்லை என்றால் மீனுவிடம் சில அறிவுரைகளை கேட்கவும்.
என்னிடம் அறிவுரை கேட்டு ..விஜய், இளவரசன்,ஷெரின்,ரூபன் போன்றோர் இப்பொழுது ரொம்ப பிஸி ஆகிவிட்டார்கள் ,கடலை போடுவதில் செம கில்லாடிகள்.. அவர்களை மிஞ்ச யாருமே இல்லை ,, ஆனா இதில் ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சுங்க ,,ஒரு நாள் நம்ம இளவரசன் விஜய் இருவரும் மனம் விட்டு பேசுவார்கள்..ஈகரைல அவர்கள் பேசலை என்றால்..அவர்கள் தனியா சட்டிங் பண்ணுகிறார்கள் என்று அர்த்தம்..இது எப்படி மீனுவுக்கு தெரியும் என்று பார்க்கிறீர்களா.. மீனுவா கொக்கா ,,என் உளவு படை சொல்லிச்சு ,,சரி சரி என்ன அசம்பாவிதம் என்றால் ,, அது நாளைய கண்ணோட்டத்தில் சொல்கிறேன்..அதுவரை ...பொறுமை காக்கவும்
ஒரு சுய விளம்பரம் :
என்னிடம் கடலை போட்டு அறிவை வளர்க்க விரும்பும் வாசகர்கள் ( பெண்கள் ,ஆண்கள் )
என் மின்னஞ்சல் முகவரிக்கு , உடனே ஒரு மின்னஞ்சலை தட்டிவிடவும். முதலில் வருபவர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் . மீனு பிஸி என்றால்..அபி உங்களுக்கு எல்லாம் சொல்லி தருவார்..
இச்சலுகை குறைந்த காலத்திற்கு மட்டுமே .
[You must be registered and logged in to see this image.]
அன்புடன் மீனு [You must be registered and logged in to see this image.] ][You must be registered and logged in to see this image.]
காலையும் ஆனது ,,ஈகரையும் பிஸி ஆனது ,, அபி ,தாமு போன்றோர் ஆக்கங்களை போட்டு கிட்டும்..மீனுவை போன்றோர் அக்கறையா ஆக்கங்களை படித்துகிட்டும் ..விஜய் ,இளவரசன் ராஜா அண்ணா ,தமிழன் அண்ணா போன்றோர் ,,என்னமோ விவாதித்துகிட்டும் (கண் டெஸ்ட் பண்றாங்களாம் பெண்களை பார்த்து..),,மாணிக் ,பாலாஜி போன்றோர் பேசிகிட்டும் ,,ரூபன் கார்த்திக் போன்றோர் என்னமோ ஆக்கங்களை போட்டுகிட்டும் ,,செரின் நம்மளை வாரிகிட்டும்.. எப்பவும் போல தலை எனக்கு என்று புலம்பிகிட்டும்..இளவரசன் மீனுவை காணாததால் ,,காத்துகிட்டும் ,விஜய் அபி குட்டியை துரத்தி துரத்தி சுட்டுகிட்டும் ..செம பிஸி ஆக ஈகரை இருந்தது..
இன்று ஈகரைல நடந்தவை சில பலருக்கு தெரியாது .அதனால் மீனு சொல்றேன்..என்ன நண்பர்களே ,,இதயம் பக் பக் என்று அடிக்குதா.. இன்று என்னத்தை ..பப்ளிக்ல மீனு மானத்தை வாங்க போறாளே என்றுதானே..ச்சே ச்சே மீனு ரொம்ப நல்ல பொண்ணுங்க ,, நல்லதே சொல்றேன்..ஓகே
சரி அதிருக்கட்டும் ,, இன்று கடலை பற்றி மீனு கொஞ்சம் சொல்லி தர போறேன் ..
ரெடி தானே கேக்க ,,பாருங்க மகா ஜனங்களே எல்லோருக்கு எவளவு ஆவல்..
கடலைவருப்பதிலும் பல வகைகள் உண்டு
1.எஸ்எம்எஸ் கடலை
2.மின்னஞ்சல் கடலை
3.சாட்டிங் கடலை
4.தொலைப்பேசிக்கடலை
5.மொபைல்க் கடலை
6.நேரில் கடலை
இதில் நீங்கள்..எந்த வகை கடலை வறுப்பீர்கள்..நண்பர்களே ..சும்மா வெக்க படாம சொல்லுங்கப்பா..இதில் நேரில் கடலை போடுவதென்றால்
அசாத்திய திறமை வேண்டும் . போனிலோ அல்லது மெசேஜ் அல்லது சாட்டிங் என்றால் பிரச்சனை இல்லை , நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில விநாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரிலோ அது கிடையாது , அதற்காக நீங்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டும் . அவை கடலை போட போடத் தானாகவே கைகூடும் . இல்லையென்றால் விடுங்கள் வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள் .
இருந்தாலும் மீனுவின் சீரிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்து கொண்ட சில குறிப்புகள் மட்டும் உங்களுக்காக .
சிறப்பாக கடலை போட சில வழிகள் :
1.நேரில் பேசும் போது கண்ணைப்பார்த்து பேசவும் . அதிகம் வழியாதீர்கள் . அல்லது கையில் கைக்குட்டை வைத்துக்கொள்ளவும் .
2.பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குக்களுக்கு பி.எஸ்.வீரப்பா போல சிரிக்கவும் . சாகும்வரை சிரிக்க முயலுங்கள் அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்கே சொல்ல மாட்டார்.
3.அடிக்கடி ஆக்சுவலி என்னும் வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்திற்கு உதவும் ) . ஆக்சுவலி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்தபடித்த கணவான் என்று எண்ணக்கூடும் .
4.வாய் கூசாமல் கேட்பவரை குறித்து புகழ்ந்து பொய் பேசவும் . ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆகாது . அளந்து புகழுங்கள் . அழகாய் புகழுங்கள் .( உதவிக்கு நிறைய காதல் புத்தகங்கள் படித்து அறிவை வளர்க்கலாம் , ஆங்கிலபுத்தகஙள் என்றால் சிறப்பு )
5.பேசும் போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும் (காது குடைவது , மூக்கு நோண்டுவது போன்றவை )
6.அடிக்கடி உங்களை பற்றி பீத்திக்கொள்ளாதீர்கள் , அதை பூடகமாக செய்யவும் (அதாவது சுற்றி வளைத்து )
7.நீங்கள் இதற்கு முன் செய்த லூசுத்தனமான சேட்டைகள் குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது . ( உ.தா - லைசன்ஸ் இன்றி போலீசிடம் மாட்டிக்கொண்டு 13 ரூபாய் கொடுத்து தப்பித்த வீரசாகசங்களை பேசவே கூடாது )
8.எந்த ஒரு கட்டத்திலும் ' அப்புறம் ' என்று கேட்டு விடாதீர்கள் , அது கடலையை உடனே நிறுத்திவிடும் .
இது அத்தனையும் பின்பற்றினால் நீங்களும் ஒரு தலைசிறந்த கடலைமன்னனாக புகழ்பெறலாம். பிறகு உங்களுக்கு அந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் எந்தநாளும் நேரம் காலம் இல்லாமல் கடலைபோட ஒருவர் உங்களுடனே கட்டாயம் இருப்பார் .
கடலை போட மிக முக்கியமானது , எதிர்பாலினத்தேர்வு அது அனைவருக்கும் வாய்க்காது . அதற்கு கடினமான உழைப்பும் நேர்மையும் வாய்மையும் நேரம் தவறாமையும் கொஞ்சூண்டு பர்சனாலிட்டியும் வேண்டும் . இவையெல்லாம் இருந்தும் உங்களுக்கு நல்ல ஃபிகர் அமையவில்லையென்றால் ,,மனம் தளர படாது ,,தொடர்ந்து முயற்சிக்கவும் ,,இல்லை என்றால் மீனுவிடம் சில அறிவுரைகளை கேட்கவும்.
என்னிடம் அறிவுரை கேட்டு ..விஜய், இளவரசன்,ஷெரின்,ரூபன் போன்றோர் இப்பொழுது ரொம்ப பிஸி ஆகிவிட்டார்கள் ,கடலை போடுவதில் செம கில்லாடிகள்.. அவர்களை மிஞ்ச யாருமே இல்லை ,, ஆனா இதில் ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சுங்க ,,ஒரு நாள் நம்ம இளவரசன் விஜய் இருவரும் மனம் விட்டு பேசுவார்கள்..ஈகரைல அவர்கள் பேசலை என்றால்..அவர்கள் தனியா சட்டிங் பண்ணுகிறார்கள் என்று அர்த்தம்..இது எப்படி மீனுவுக்கு தெரியும் என்று பார்க்கிறீர்களா.. மீனுவா கொக்கா ,,என் உளவு படை சொல்லிச்சு ,,சரி சரி என்ன அசம்பாவிதம் என்றால் ,, அது நாளைய கண்ணோட்டத்தில் சொல்கிறேன்..அதுவரை ...பொறுமை காக்கவும்
ஒரு சுய விளம்பரம் :
என்னிடம் கடலை போட்டு அறிவை வளர்க்க விரும்பும் வாசகர்கள் ( பெண்கள் ,ஆண்கள் )
என் மின்னஞ்சல் முகவரிக்கு , உடனே ஒரு மின்னஞ்சலை தட்டிவிடவும். முதலில் வருபவர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் . மீனு பிஸி என்றால்..அபி உங்களுக்கு எல்லாம் சொல்லி தருவார்..
இச்சலுகை குறைந்த காலத்திற்கு மட்டுமே .
[You must be registered and logged in to see this image.]
அன்புடன் மீனு [You must be registered and logged in to see this image.] ][You must be registered and logged in to see this image.]
Last edited by மீனு on Thu Nov 12, 2009 1:02 am; edited 2 times in total
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
ச்சே அபியும் மீனு தானா..? நான் கழுத கிட்ட கடல போடுவது இல்லை.. [You must be registered and logged in to see this image.]
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
Tamilzhan wrote:ச்சே அபியும் மீனு தானா..? நான் கழுத கிட்ட கடல போடுவது இல்லை.. [You must be registered and logged in to see this image.]
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
தமிழன் அண்ணா நீங்க திருந்த மாட்டீர்கள்..கழுதை எவளவு பயனுள்ளது..,,இது தெரியாம கழுதை கழுதை என்று சொல்லுவதால்..மீனு அபி மத்திப்பு உயர்கிறது நன்றிகள் அண்ணா..
என்ன ரமேஷ் ..ஜிங் ஜக்.....போடுறீங்க
என்ன ரமேஷ் ..ஜிங் ஜக்.....போடுறீங்க
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
[You must be registered and logged in to see this image.]
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
[You must be registered and logged in to see this image.]
Re: இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
1.எஸ்எம்எஸ் கடலை
2.மின்னஞ்சல் கடலை
3.சாட்டிங் கடலை
4.தொலைப்பேசிக்கடலை
5.மொபைல்க் கடலை
6.நேரில் கடலை
[You must be registered and logged in to see this image.]
2.மின்னஞ்சல் கடலை
3.சாட்டிங் கடலை
4.தொலைப்பேசிக்கடலை
5.மொபைல்க் கடலை
6.நேரில் கடலை
[You must be registered and logged in to see this image.]
Re: இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
பயனுள்ள அறிவுரைகளுக்கு.....[You must be registered and logged in to see this image.] (Thanks Meenu)
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: இன்றைய ஈகரை கடலை கண்ணோட்டம்..ரொம்ப வித்யாசமான நோட்டம் ..
[You must be registered and logged in to see this image.]
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,அசத்தல் நோட்டம்
» இன்றைய ஈகரை கண்ணோட்டம்,
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு கண்ணோட்டம் ,,
» இன்றைய ஈகரை கண்ணோட்டம்,
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு கண்ணோட்டம் ,,
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|