Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்
4 posters
Page 1 of 1
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்
![இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் 11390202_884200631653035_2632898788636934970_n](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/11390202_884200631653035_2632898788636934970_n.jpg?oh=d35ce6b23fdadf6f8d0b11336004ac73&oe=55E73BAB&__gda__=1443046516_a79af8d877f6f9f7daae6ee520c66672)
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாகப் போய்க் கொண்டிருப்பது பெருமை அளிக்கிறது. சீனாவின் வளர்ச்சியைக்கண்டு ஏங்கிக்கொண்டிருந்த இந்திய மக்களுக்கு, கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் சீனாவை முந்த இந்தியாவாலும் முடியும் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. 2013–2014–ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் 7.5 சதவீதமாகவும், முழு ஆண்டில் 7.3 சதவீதமாகவும் இருக்கிறது. இதேவேகத்தில் போனால் நிச்சயமாக இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்தை அடைந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உற்பத்தித்துறையில் நல்ல வளர்ச்சிக்கண்டு சாதனை படைத்த நாடு, விவசாய வளர்ச்சியில் ஏற்கனவே இருந்த நிலையைவிட மிகவும் பின்தங்கிவிட்டது வருத்தத்துக்குரியது. விவசாயமும், தொழிலும் நாட்டின் இருகண்கள் போன்றது. இரண்டுமே ஒன்று போல வளர்ச்சியை அடைந்தால்தான் பீடுநடை போட்டதுபோல இருக்கும். 7.3 சதவீதம் வளர்ச்சியை சந்தித்த வேளையில், விவசாயத்தின் வளர்ச்சி .2 சதவீதம்தான் என்பது மிகவும் வேதனைக்குரியது. கடந்த ஆண்டு வளர்ச்சி 3.7 சதவீதமாக இருந்த நிலையில், இவ்வளவு சரிந்திருப்பதை மத்திய அரசாங்கம் கவலையோடு கவனத்தில் கொள்ளவேண்டும். நாட்டில் 50 சதவீதத்துக்கு மேலான மக்கள் விவசாயத்தையே நம்பி இருக்கிற சூழ்நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசாங்கம் அதில் சிறப்பு உத்வேகத்தைக் காட்டவேண்டும். ஏனெனில், விவசாயமும் தொழிலோடு வளர்ந்தால்தான் நிலையான நீடித்த வளர்ச்சி இருக்கும்.
சீனாவின் பொருளாதார சீர்திருத்தமே விவசாயத்தில் இருந்துதான் தொடங்கியது. 1978–1984 ஆகிய 6 ஆண்டுகள்தான் சீனாவின் வளர்ச்சிக்கான தொடக்க ஆண்டுகளாகும். முதலில் விவசாய வளர்ச்சியைக் கையில் எடுத்த சீனா, விவசாய மேம்பாட்டைத்தான் தொடங்கியது. இதற்காக வேளாண் விலை நிர்ணயத்துக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இதன் விளைவாக 7.1 சதவீதம் விவசாயம் வளர்ச்சி அடைந்தது. விவசாய வருமானம் 14 சதவீதம் உயர்ந்தது. இந்த 6 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள ஏழ்மை பாதியாக குறைந்தது. தொடர்ந்து கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகமாகி, மக்களின் வாங்கும் சக்தி அபரிமிதமாக உயர்ந்தது. அவர்கள் கையில் உள்ள பணத்தை வைத்து முதலில் டெலிவிஷன், ரெப்ரிஜிரேட்டர் போன்ற பொருட்களை வாங்க நாடி வந்ததைத்தொடர்ந்துதான் தொழில் வளர்ச்சியும் வேகம் எடுத்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்தியாவிலும் கடந்த ஆண்டு விவசாய வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள் விற்பனை சரிந்துள்ளது. ஆக, விவசாயியின் கையில் பணம் இல்லையென்றால், அதன்தாக்கம் உற்பத்தி துறைக்குள்ளும் பாய்கிறது.
இன்றைய சூழ்நிலையில், இந்தியாவும் இந்த ஆண்டை விவசாய வளர்ச்சி ஆண்டாக செயல்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி விவசாயியின் உற்பத்தி செலவில் 50 சதவீதத்துக்குமேல் வருவாய் கிடைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும் என்ற வாக்குறுதியை இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும். தரிசாக கிடக்கும் நிலங்களில் குறைந்தநீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பயிர்களை விதைக்க ஊக்கம் அளிக்க வேண்டும். விவசாயத்தில் சிறந்து விளங்கும் அதிக மழை காணாத இஸ்ரேல் நாட்டுக்கு, இதுவரையில் இந்திய பிரதமர் யாரும் போனதில்லை. முதல் முறையாக விரைவில் மோடி செல்கிறார். அந்த நாட்டு தொழில்நுட்பங்களை இந்தியாவில் கடைப்பிடிக்கும் வகையிலான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டு வரவேண்டும், விவசாய வளர்ச்சி காணவேண்டும் என்பதே விவசாயிகளின் ஆசையாகும்.
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்
கொஞ்ச கொஞ்சம் செய்கிறார்கள் சிவா, ஆனால் அவை வெளி வர அரசியல் வாதிகளின் தயவு வேண்டி இருக்கு...இந்த வீடியோ பாருங்களேன்...............ஒரு செடி இல் இருந்து 25 கிலோ தக்காளி அறுவடை செய்கிறார்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்
இது 3 வாரத்திற்கும் மேலாக வைக்க முடிகிற தக்காளி மற்றும் தோலோடு சாப்பிடக்கூடிய பட்டாணி..கர்நாடகாவில் கண்டு பிடித்திருக்கிறார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்
என்னமோ சொல்றீங்க.
ஊர்ல உள்ள எல்லா பாசன கால்வாயையும் தூர் வரி, சீம கருவேல மரங்களை அழித்தாலே போதும் விவசாயிகளுக்கு பேருதவியா இருக்கும்..
ஊர்ல உள்ள எல்லா பாசன கால்வாயையும் தூர் வரி, சீம கருவேல மரங்களை அழித்தாலே போதும் விவசாயிகளுக்கு பேருதவியா இருக்கும்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்
மேற்கோள் செய்த பதிவு: 1143213சரவணன் wrote:என்னமோ சொல்றீங்க.
ஊர்ல உள்ள எல்லா பாசன கால்வாயையும் தூர் வரி, சீம கருவேல மரங்களை அழித்தாலே போதும் விவசாயிகளுக்கு பேருதவியா இருக்கும்..
எங்க, இவங்களுக்கு நாற்காலியைத் தக்க வைக்கவே நேரம் போதலை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்
ஈழத்திலேயும் விவசாயம் மங்கத்தொடங்கிவிட்டது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்!
» ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...? :)
» தொழுகையின் முக்கியத்துவம்
» தொழுகையின் முக்கியத்துவம்
» முதுகெலுப்பின் முக்கியத்துவம்
» ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...? :)
» தொழுகையின் முக்கியத்துவம்
» தொழுகையின் முக்கியத்துவம்
» முதுகெலுப்பின் முக்கியத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|