Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
+5
shobana sahas
mkrsantharam
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
ayyasamy ram
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
படம்- ஆலயமணி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்
==========================
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
–
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
–
காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…
கண்களிலே … கண்களிலே…
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
–
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மயிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…
–
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
–
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..
–
———————————–
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! J32d2YFoR9eEsFAsONCc+Kanna_01](https://www.filepicker.io/api/file/j32d2YFoR9eEsFAsONCc+Kanna_01.jpg)
" ஆல யமணி " படத்தில் கண்ணதாசன் வரைந்த
இந்த பாடலைக் கேட்டால் ..............
எனக்கு
மூன்று சுவையான நிகழ்ச்சிகள்
ஞாபகத்திற்கு வரும் !
அவை !
1 .
கண்ணதாசனுக்கு ம் திரைப்படப் பாடல்களுக்கும் எவ்வளவு
தொடர்பு உண்டோ , அதே அளவிலான தொடர்பும்
அவருக்கு " கோர்ட்டு - கேசு " என்று அலைவதிலும்
தொடர்பு உள்ளது !
நிறைய பேசி , நிறைய வம்புகளில் மாட்டிக்கொள்வதும்
உண்டு !
எனவேதான் அவருக்கு வக்கீல் கள் தொடர்பும் உண்டு !
அந்த வகையில் அவருக்கு மிகவும் பழக்கமானவர்
பிரபல வக்கீல் :
வி . பி . ராமன் !
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 0W3qeYWSvS6UadEXdXUt+B3zLgzlCYAAqHma](https://www.filepicker.io/api/file/0W3qeYWSvS6UadEXdXUt+B3zLgzlCYAAqHma.jpg)
( எம்ஜிஆருடன் வி . பி . ராமன் !
வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )
வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )
அது மட்டுமா !
வி .பி ராமன் அவர்களின் துணைவியா :
திருமதி . கற்பகத்தம்மாள்
அவர்களுக்கும் கவியரசுரக்கு பழக்கம் !
கற்பகத்தம்மாள் அதிக அளவு ஆங்கில இலக்கிய
புலமை உள்ளனர் !
ஒரு முறை ......
கண்ணதாசன் வி .பி. ராமனின் வீட்டுக்கு சென்றார் !
கதவைத் தட்டினார் !
" who is that ? "
கேள்வியைக் கேட்டவர் கற்பகத்தம்மாள் !
இதற்கு கண்ணதாசன் அவர்களின் பதில் ஆங்கிலத்திலேயே
இருந்தது !
சொன்னார் :
" An Outstanding Poet is standing Outside ! "
கற்பகத்தம்மால் , கவியரசரின் ஆங்கிலப் புலமையை
ரசித்தார் !
மேலும் அந்த அம்மையார் , கண்ணதாசனிடம் சொன்னார் :
" ராணுவத்தில் இருந்து போர் முடிந்து வீடு திரும்பிய
போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி
நினைத்து
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !
அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்
வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி
இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :
அது :
" Sleep your Eyes !
.......Rest Your Heart ! "
போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி
நினைத்து
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !
அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்
வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி
இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :
அது :
" Sleep your Eyes !
.......Rest Your Heart ! "
கவியரசர் அந்த வரிகளை உள் வாங்கிக் கொண்டார் !
நேரம் வரும் வரை காத்திருந்தார் !
" ஆலயமணி " படம் : இயக்குனர் சங்கர் , அந்த
விஜயகுமார் & எஸ் . எஸ் . ஆர் காட்சியை சொன்னார் !
உடனே கண்ணதாசனுக்கு திருமதி கற்பகத்தம்மாள்
அந்த ஆங்கில வரிகளை நினைவுக்கு கொண்டு வந்தார் !
சரியான இடத்தில் அந்த வரிகளை தமிழாக்கிப்
போட்டார் !
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Z2dmp2DbT5G0tA6kSRRu+thukkam](https://www.filepicker.io/api/file/z2dmp2DbT5G0tA6kSRRu+thukkam.jpg)
பாட்டு படு வெற்றி !
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Cbx3MPUkSlyB11u8C0Dj+images](https://www.filepicker.io/api/file/cbx3MPUkSlyB11u8C0Dj+images.jpg)
நிகழ்ச்சி இரண்டு ......
உடனே !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
நல்ல அருமையான பகிர்வு அய்யா ...நன்றி .மேலும் எழுதுங்கள் ...
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
நல்ல பகிர்வு ஐயா.............தொடருங்கள் படிக்க காத்திருக்கோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
கடிதங்களை எழுதிய :
ஷோபனா சஹாஸ்
அவர்களுக்கும்
கிருஷ்ணம்மா
அவர்களுக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !
ஷோபனா சஹாஸ்
அவர்களுக்கும்
கிருஷ்ணம்மா
அவர்களுக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
நிகழ்ச்சி : 2 .
நிகழ்ச்சி : 2 .
" அம்பிகாபதி " ...
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! OjoPeAwSRM6QVbP8prPh+images(1)](https://www.filepicker.io/api/file/OjoPeAwSRM6QVbP8prPh+images(1).jpg)
இந்த பெயரில் :
எம் .கே . தியாகராஜ பாகவதர் மற்றும் எம் . ஆர் சந்தான லட்சுமி நடித்து
பிரபல அமெரிக்கா வில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து புகழ் பெற்ற
தமிழ்ப் படங்களை இயக்கிய :
எல்லிஸ் . ஆர் . டங்கன்
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! WtUrxdmRKCjrfA8vXPRP+download](https://www.filepicker.io/api/file/wtUrxdmRKCjrfA8vXPRP+download.jpg)
இயக்கி 1937 ஆம் ஆண்டில் 52 வாரங்கள் ஓடி
வெற்றி முரசு கொடிய படம் !
( இதே கதையை 1958 ஆம் ஆண்டில் நடிகர் திலகம் - பானுமதி
இவர்கள் நடித்து வெளிவந்த படமும் :
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! CElxgp1TriJSr3gFPSoQ+download(1)](https://www.filepicker.io/api/file/cElxgp1TriJSr3gFPSoQ+download(1).jpg)
" அம்பிகாபதி " தான் ! )
பாகவதர் நடித்த " அம்பிகாபதி " பிரபல ஆங்கில நாடகமான
" Romeo - Juliet " இன் பாதிப்பு சற்று தூக்கலாக
இருக்கும் !
இயக்கியவர் வெளிநாட்டவர் ஆனதால் , அவரை அறியாமல்
அவர் நாட்டு " Sand Smell " அத்தான் .....
" மண் வாசனை " இருந்தது !
இந்த படத்தில் ஒரு காட்சி :
" நிலவொளியில் , உப்பரிக்கையில் நின்று
கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )
அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !
அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "
என்கிறாள் !
அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !
என்ன வசனம் தெரியுமா !
இதோ !
கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )
அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !
அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "
என்கிறாள் !
அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !
என்ன வசனம் தெரியுமா !
இதோ !
" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும் !
சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !
ஆஹா !.......
அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "
சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !
ஆஹா !.......
அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "
தனக்குத் தானே விரகதாபத்துடன் அம்பிகாவதி
பேசும் வசனம் !
இந்த வசனத்தைத் தான் கண்ணதாசன் ' ஆலயமணி ' படத்தில்
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
என்று பாடலாக எழுதிவிட்டார் !
எப்படி இப்படி ஆச்சு ?
சொல்றேன் !
1937 ஆம் ஆண்டில் வெளிவந்த " அம்பிகாபதி " படத்தின் கதை வசனத்தை
எழுதியவர் :
இளங்கோவன் !
ஷேக்ஸ்பியர் எழுதிய : " ரோமியோ - ஜூலியட் " நாடகத்தை
இளங்கோவன் அவர்கள் படித்துள்ளார் !
அத்தானே ! ( " அது தானே " என்பதன் மரூ ! இது நம்ம மொழி ! இதற்கு
ஷேக்ஸ்பியர் தேவை இல்லை .......சென்னையில் வசித்தால் போதும் ! )
[color:0751= #006600] இளங்கோவன் படித்த " ரோமியோ - ஜூலியட் ' ஐ
வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்
கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் !
அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்
சொல்லியிருக்கின்றார்
வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்
கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் !
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்
சொல்லியிருக்கின்றார்
***********************************************
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! RVkjUvqSj8qj5UZteOtA+download(2)](https://www.filepicker.io/api/file/rVkjUvqSj8qj5UZteOtA+download(2).jpg)
நிகழ்ச்சி - 3 - அது இன்னும்
செம தமாஷ் !
செம தமாஷ் !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
அருமை அருமை அருமை ! தொடருங்கள் அண்ணா, படித்து ரசிக்க காத்திருக்கோம்
.................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ...
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே
» இணைய கலாட்டா
» தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
» தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே...
» தூக்கம் கண்களைத் தழுவ…
» இணைய கலாட்டா
» தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
» தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே...
» தூக்கம் கண்களைத் தழுவ…
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|