Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
+5
Preethika Chandrakumar
சரவணன்
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
நண்பா,
எங்கே தொலைத்தாய் - நீ
எங்கே தொலைத்தாய்!
ஐந்தறிவாம் மிருகத்துக்கு
அது கூட தன் இனம்
அடிபட்டு கிடந்தால்
ஓடோடி குரல் கொடுத்து
துணைக்கு அழைக்கும்
துக்கம் துடைக்க!!
ஆனாலும் நண்பா,
மனிதனுக்கு ஆறறிவாம்?????
அப்படி சொல்லித்தான்
வளர்த்தார்கள் நம்மை!!
இங்கே .....
குடும்பமாய் வந்தவர்கள்
லாரியில் அடிபட்டு
கை, கால் முறிந்து எலும்பு தெரிய
கத்திக் கொண்டிருக்கும்போது
ஓடோடி காப்பாற்றாவிட்டாலும்,
உயிர் பிரியும் அந்த
கடைசி நொடி வரை
சொல்போனில் படம் பிடித்து
வாட்ஸ் அப்பில் அனுப்புகிறாய்!!
எங்கே போனது
மனிதாபிமானம் என்ற
மனிதனின் குணம்!!
இந்தியாவில் நம் இனத்தை
காப்பாற்ற முன் வராத நாமா,
இலங்கையில் தொப்புள் கொடி
உறவுகளை காப்பாற்ற போகிறோம்!!
எங்கே தொலைத்தாய் - நீ
எங்கே தொலைத்தாய்!
ஐந்தறிவாம் மிருகத்துக்கு
அது கூட தன் இனம்
அடிபட்டு கிடந்தால்
ஓடோடி குரல் கொடுத்து
துணைக்கு அழைக்கும்
துக்கம் துடைக்க!!
ஆனாலும் நண்பா,
மனிதனுக்கு ஆறறிவாம்?????
அப்படி சொல்லித்தான்
வளர்த்தார்கள் நம்மை!!
இங்கே .....
குடும்பமாய் வந்தவர்கள்
லாரியில் அடிபட்டு
கை, கால் முறிந்து எலும்பு தெரிய
கத்திக் கொண்டிருக்கும்போது
ஓடோடி காப்பாற்றாவிட்டாலும்,
உயிர் பிரியும் அந்த
கடைசி நொடி வரை
சொல்போனில் படம் பிடித்து
வாட்ஸ் அப்பில் அனுப்புகிறாய்!!
எங்கே போனது
மனிதாபிமானம் என்ற
மனிதனின் குணம்!!
இந்தியாவில் நம் இனத்தை
காப்பாற்ற முன் வராத நாமா,
இலங்கையில் தொப்புள் கொடி
உறவுகளை காப்பாற்ற போகிறோம்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
எனக்கு வந்த வீடியோவை
அனுப்பவில்லை யாருக்கும் நான்,
எதையும் தாங்கும்
இதயம் எனக்குண்டு
என்று சொல்லிய எனக்கே,
நேற்று முதல் சோறு இறங்கவில்லை!!
பாவம் அந்த குடும்பம்
குழந்தை இறந்து,
மனைவிக்கு கால் இழந்து
உயிர் பிரியும் ஓலம் !!
இப்போது நினைத்தாலும்
ஈரக்குலை நடுங்குகிறது!!
இறைவா,
என் துரோகிக்கும் வேண்டாம்
கோர மரணம்!!
அனுப்பவில்லை யாருக்கும் நான்,
எதையும் தாங்கும்
இதயம் எனக்குண்டு
என்று சொல்லிய எனக்கே,
நேற்று முதல் சோறு இறங்கவில்லை!!
பாவம் அந்த குடும்பம்
குழந்தை இறந்து,
மனைவிக்கு கால் இழந்து
உயிர் பிரியும் ஓலம் !!
இப்போது நினைத்தாலும்
ஈரக்குலை நடுங்குகிறது!!
இறைவா,
என் துரோகிக்கும் வேண்டாம்
கோர மரணம்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
அலைபேசியில் அழகாய்
ரசித்து எடுக்க - அது
திருமண நிகழ்ச்சி இல்லை
காது குத்தோ, கிடா வெட்டோ இல்லை,
நமக்கு பிடித்த நாயகியின்
படப்பிடிப்பும் இல்லை
பின் ஏன்,
உன் மனதில் இப்படி ஒரு வன்மம்!!
காலனின் கணக்கு
தப்பாய் போனதாலோ என்னவோ
முழுவதும் சாகாமல்
கொஞ்சம், கொஞ்சமாய்
குற்றுயிரும், குலையுயிருமாய் !!
கனரக வாகனத்தின்
சக்கரத்தில் சிக்குண்டு
கண் முன்னே குழந்தையை இழந்து
வீர நடை போட்ட தன்
கால்களை இழந்து
ஐயோ, அம்மா என கதறும்
இந்த காட்சியை எடுக்கவா
அறிவியலின் அடுத்த
கட்டத்தில் நிற்கிறாய் நீ!!
அட அற்பப்பயலே,
உனக்கும் உண்டல்லவா
குடும்பமும், குட்டியும்
நாளை இதே நிலை
அவருக்கு நேர்ந்தால்
அதை நேரலையாக எடுத்து
அனுப்புவாயா??
மனிதா நீ மனிதனாக கூட
இருக்க வேண்டாம் - கொஞ்சம்
மனிதன் என்ற நினைவிலாவது இரு!!
ரசித்து எடுக்க - அது
திருமண நிகழ்ச்சி இல்லை
காது குத்தோ, கிடா வெட்டோ இல்லை,
நமக்கு பிடித்த நாயகியின்
படப்பிடிப்பும் இல்லை
பின் ஏன்,
உன் மனதில் இப்படி ஒரு வன்மம்!!
காலனின் கணக்கு
தப்பாய் போனதாலோ என்னவோ
முழுவதும் சாகாமல்
கொஞ்சம், கொஞ்சமாய்
குற்றுயிரும், குலையுயிருமாய் !!
கனரக வாகனத்தின்
சக்கரத்தில் சிக்குண்டு
கண் முன்னே குழந்தையை இழந்து
வீர நடை போட்ட தன்
கால்களை இழந்து
ஐயோ, அம்மா என கதறும்
இந்த காட்சியை எடுக்கவா
அறிவியலின் அடுத்த
கட்டத்தில் நிற்கிறாய் நீ!!
அட அற்பப்பயலே,
உனக்கும் உண்டல்லவா
குடும்பமும், குட்டியும்
நாளை இதே நிலை
அவருக்கு நேர்ந்தால்
அதை நேரலையாக எடுத்து
அனுப்புவாயா??
மனிதா நீ மனிதனாக கூட
இருக்க வேண்டாம் - கொஞ்சம்
மனிதன் என்ற நினைவிலாவது இரு!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
ஆமாம், அறிவியலின் வளர்ச்சிக்காக பரவசம் கொள்வதா இல்லை மனிதன் தான் மனிதத்தை இழந்து நிற்பதை பார்த்து பரிதாபப்படுவதா என்று தான் புரியவில்லை. மனம் கனக்க செய்யும் கவிதை செந்தில்.கனரக வாகனத்தின்
சக்கரத்தில் சிக்குண்டு
கண் முன்னே குழந்தையை இழந்து
வீர நடை போட்ட தன்
கால்களை இழந்து
ஐயோ, அம்மா என கதறும்
இந்த காட்சியை எடுக்கவா
அறிவியலின் அடுத்த
கட்டத்தில் நிற்கிறாய் நீ!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
மேற்கோள் செய்த பதிவு: 1141552விமந்தனி wrote:ஆமாம், அறிவியலின் வளர்ச்சிக்காக பரவசம் கொள்வதா இல்லை மனிதன் தான் மனிதத்தை இழந்து நிற்பதை பார்த்து பரிதாபப்படுவதா என்று தான் புரியவில்லை. மனம் கனக்க செய்யும் கவிதை செந்தில்.கனரக வாகனத்தின்
சக்கரத்தில் சிக்குண்டு
கண் முன்னே குழந்தையை இழந்து
வீர நடை போட்ட தன்
கால்களை இழந்து
ஐயோ, அம்மா என கதறும்
இந்த காட்சியை எடுக்கவா
அறிவியலின் அடுத்த
கட்டத்தில் நிற்கிறாய் நீ!!
நன்றி அக்கா .
நேற்று எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த ஒரு வீடியோ மனதை ரொம்பவும் கலங்க வைத்து விட்டது. அதன் பாதிப்பே இக் கவிதை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
உங்கள் கவிதை வரிகள் மனதை கனமாக்கிவிட்டது செந்தில் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
போன் பேசிகிட்டே வண்டி ஒட்டுனாரா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
நல்ல கவிதை நண்பரே . உண்மையில் நடப்பதையே எழுதி உள்ளீர்கள் . சோகமான கவிதை .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்
மேற்கோள் செய்த பதிவு: 1141646krishnaamma wrote:உங்கள் கவிதை வரிகள் மனதை கனமாக்கிவிட்டது செந்தில் !
நன்றி அம்மா
அந்த வீடியோவை பார்த்தது முதல் இந்த நிமிடம் வரை என்னால் சாப்பிட முடியவில்லை. இரண்டு நாட்களாக மனம் எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கிறது.. பாவம் அந்த குழந்தை...
துரோகிக்கும் கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சுய அறிமுகம்---கா.செந்தில் குமார்
» அறிமுகம் --செந்தில் குமார்
» மகளிர் தின கவிதை எம்.எம்.செந்தில் குமார் !
» என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்
» கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
» அறிமுகம் --செந்தில் குமார்
» மகளிர் தின கவிதை எம்.எம்.செந்தில் குமார் !
» என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்
» கொண்டை கடலை குழம்பு - டாக்டர் செந்தில் குமார்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|