Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை
+4
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
rgk9997
8 posters
Page 1 of 1
நகைச்சுவை
1. புதிதாக கல்யாணம் ஆன கணவன் ஒரு புத்தக கடைக்கு வருகிறான். அங்கே வேலைசெய்யும் பெண்ணிடம் :
"கணவனே இல்லத்தின் தலைவன்" அப்பிடிங்கற புத்தகம் இருக்க?
அந்த பெண்: Fiction மற்றும் காமிக்ஸ் புக்ஸ் எல்லாம் முதல் மடியில் இருக்கு சார், என்றாள்.
-------------------------------------------------------------------------
2. ஒருவர்: சார் உங்களுக்கு கிட்ட தட்ட எழுவது வயசு இருக்கும் இல்ல?
மற்றவர்: ஆமாம் எனக்கு வயசு எழுவத்தி ஒண்ணு.
ஒருவர்: உங்க மனைவிய இன்னும் நீங்க எவ்ளோ அன்போட "டார்லிங், கண்ணே, ஸ்வீட்டி, அன்பேன்னு" கூப்படறீங்க!!!!. அவ்ளோ அன்பா சார் ? இந்த அன்பின் ரகசியம் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?
மற்றவர்: அட நீங்க ஒன்னு, அவ பேர் மறந்து போய் ரொம்ப நாளாச்சு. எப்படி ககர்துன்னு பயத்துலே
இப்படியெல்லாம் கூப்ட்டிட்டு இருக்கேன்.
----------------------------------------------------------------------------
3. இரண்டு நண்பர்கள் சாலையில் சந்திக்கிறார்கள்.
முதல் நண்பன்: என்னடா உன் தலைலே இவ்ளோ பெரிய கட்டு போட்டிருக்கே?
இரண்டாம் நண்பன்: அது ஒண்ணுமில்லடா, ஏன் மனைவி வாழைபழ தோல் வழுக்கி கீழ விழுந்துட்டா.
முதல் நண்பன்: அவங்க விழுந்தா உனக்கெப்படி அடி பட்டுது?
இரண்டாம் நண்பன்: அவ கீழ விழுந்தத பாத்து, நான் கொஞ்சம் பலம்மா சிரிச்சுட்டேன்.
முதல் நண்பன்: ???????????
----------------------------------------------------------------------------
4. அனுபவமிக்க ஒரு தந்தை, காலேஜ் படிக்கும் மகனிடம் சொன்ன அறிவுரை:
அன்புள்ள மகனே, நான், உன் தாய், மற்றும் உன் காலேஜ் lecturer Professor எல்லோரும் உன்னிடம் ரொம்ப
கறாராக இருப்பதாக, உன்னை அளவுக்கதிகமாக கொடுமை படுத்துவதாக என்னிடம் சொன்னாய்.
சற்று பொறுத்திரு. உனக்கு கல்யாணம் ஆகட்டும். அப்போது உனக்கு உண்மை புரியும்.
----------------------------------------------------------------------------
5. மனைவி: (பொறுமை இழந்து என்னவோ தேடுகிறாள்)
கணவன்; என்ன தேடுகிறாய்?
மனைவி: நம்ம கார் சாவிய காணும். மறுபடியும் எங்கயோ தொலைச்சுட்டேன்.
கணவன்: அது உன் ஜீன்ஸ்ல் இருக்கு.
மனைவி: இதுக்கெல்லாம் அனாவசியமா ஏன் என் குடும்பத்த இழுகிறீங்க?
கணவன்: ?????????????????????
rgk9997- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 04/05/2015
Re: நகைச்சுவை
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: நகைச்சுவை
அருமை
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நகைச்சுவை
1. புதிதாக கல்யாணம் ஆன கணவன் ஒரு புத்தக கடைக்கு வருகிறான். அங்கே வேலைசெய்யும் பெண்ணிடம் :
"கணவனே இல்லத்தின் தலைவன்" அப்பிடிங்கற புத்தகம் இருக்க?
அந்த பெண்: Fiction மற்றும் காமிக்ஸ் புக்ஸ் எல்லாம் முதல் மடியில் இருக்கு சார், என்றாள்.
-------------------------------------------------------------------------
அட்றா அட்ரா .....அட்ரா சக்கை ...
"கணவனே இல்லத்தின் தலைவன்" அப்பிடிங்கற புத்தகம் இருக்க?
அந்த பெண்: Fiction மற்றும் காமிக்ஸ் புக்ஸ் எல்லாம் முதல் மடியில் இருக்கு சார், என்றாள்.
-------------------------------------------------------------------------
அட்றா அட்ரா .....அட்ரா சக்கை ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|