Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
+6
M.M.SENTHIL
நவீன்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
சிவா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
அவளுக்கு 35 வயது. கணவருக்கு 40 வயது. இரண்டு குழந்தைகளுடன் சொந்த வீட்டில் வசித்துவந்தார்கள். அவர் அதிக அளவில் மக்களோடு தொடர்புகொள்ளக்கூடிய பணி ஒன்றில் இருந்து வருகிறார். எப்போதும் போன் ‘பிசி’யாக ஒலித்துக்கொண்டே இருக்கும். பணியில் எவ்வளவு பரபரப்பாக இருந்துகொண்டிருந்தாலும் மனைவியோடு அதிக நேரத்தை செலவிடுவார். குழந்தைகளோடும் பிரியமாக இருப்பார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது.
அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதன் பின்பு குணாதிசயம் மாறத் தொடங்கியது. வீட்டிலும் பெரும்பாலான நேரத்தை இன்டர்நெட்டிலே செலவிட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது இரண்டு, மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்லத் தொடங்கினார்.
‘போகட்டும்! எத்தனை நாட்கள்தான் இப்படி அலைந்து கொண்டிருப்பார். சீக்கிரமே அலுத்துப்போய், அலைச்சலை குறைத்துக்கொள்வார்’ என்று நினைத்த மனைவி, நாட்கள் செல்லச்செல்ல கவலைகொள்ளத் தொடங்கினாள்.
அவளோடு பேசுவதை குறைத்துக்கொண்டார். குழந்தைகள் விஷயத்திலும் அக்கறை இல்லாமல் போனது. குடும்ப முதலீடு, சேமிப்பு போன்றவைகளிலும் அலட்சியம் காட்டினார். தாம்பத்ய தொடர்புக்கு முழுக்குபோட்டார். கம்ப்யூட்டர் பாஸ்வேர்டில் ரகசியம் காத்தார். முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
‘என்னவோ தப்பு நடக்குது!’ என்பதை மனைவி உணர்ந்துகொண்டாலும், அது என்ன மாதிரியான தப்பு என்பதை அவளால் சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. துப்பறியும் பெண்ணான தனது தோழியின் உதவியை நாடினாள்.
தோழி கொடுத்த தகவல் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவருக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் திருமணமான நான்கு பெண்களோடு ‘எல்லைமீறிய தொடர்பு’ இருந்தது ஆதாரபூர்வமாக தெரியவந்தது. ஆதாரத்தோடு கணவர் மாட்டிக்கொண்டதும் மனைவி, அவரைவிட்டு விலகிவிட்டார்.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் நான்கு பெண்களையும் வளைத்த கதையை தனது நண்பர் ஒருவரோடு மனந்திறந்து போனில் பேசியிருக்கிறார். பதிவாகியிருக்கும் அந்த தகவலை கேளுங்க..
‘‘கல்யாணமான பெண்களை வளைக்கிறது ரொம்ப ஈஸிடா! ஆன்லைனில் திருமணமான பெண்களிடம் மட்டும் நான் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வேன். முதலிலே நான், ‘உங்கள் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு நான் நடந்துகொள்வேன்’ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடுவேன். நாம் அப்படி ஒரு ‘பாதுகாப்பு உணர்வை’ அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் எல்லாவிஷயத்தையும் நம்மோடு பேச முன்வருவார்கள். ஒன்றிரண்டு மணி நேர சாட்டிங்கிலே அவர்கள் தனது கணவர் பற்றியும், படுக்கை அறை அனுபவங்கள் பற்றியும் கிளுகிளுப்பாக பேசிவிடுவார்கள். பெண்கள் அந்த அளவுக்கு வீக்கானவர்கள். அவர்கள் நம்மிடம் கடமை, கண்ணியம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது ‘தற்காலிக வித்தியாசமான சுகத்தை மட்டும்தான்’! ஒரு பெண் ரொம்ப நெருக்கமாகி, ‘நீங்கதான் என் உலகம்’ என்பதுபோல் என்றைக்கு பேசுகிறாளோ அன்றைக்கே அவளது உறவுக்கு நான் முற்றுப்புள்ளிவைத்துவிட்டு அடுத்த பெண்ணை தேடத்தொடங்கிவிடுவேன். எப்போதும் நான்கு பேர் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்..’’ இப்படியே நீளமாக... புட்டுபுட்டு வைக்கிறது அந்த உரையாடல்!
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
தினத்தந்தி
அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதன் பின்பு குணாதிசயம் மாறத் தொடங்கியது. வீட்டிலும் பெரும்பாலான நேரத்தை இன்டர்நெட்டிலே செலவிட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது இரண்டு, மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்லத் தொடங்கினார்.
‘போகட்டும்! எத்தனை நாட்கள்தான் இப்படி அலைந்து கொண்டிருப்பார். சீக்கிரமே அலுத்துப்போய், அலைச்சலை குறைத்துக்கொள்வார்’ என்று நினைத்த மனைவி, நாட்கள் செல்லச்செல்ல கவலைகொள்ளத் தொடங்கினாள்.
அவளோடு பேசுவதை குறைத்துக்கொண்டார். குழந்தைகள் விஷயத்திலும் அக்கறை இல்லாமல் போனது. குடும்ப முதலீடு, சேமிப்பு போன்றவைகளிலும் அலட்சியம் காட்டினார். தாம்பத்ய தொடர்புக்கு முழுக்குபோட்டார். கம்ப்யூட்டர் பாஸ்வேர்டில் ரகசியம் காத்தார். முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
‘என்னவோ தப்பு நடக்குது!’ என்பதை மனைவி உணர்ந்துகொண்டாலும், அது என்ன மாதிரியான தப்பு என்பதை அவளால் சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. துப்பறியும் பெண்ணான தனது தோழியின் உதவியை நாடினாள்.
தோழி கொடுத்த தகவல் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவருக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் திருமணமான நான்கு பெண்களோடு ‘எல்லைமீறிய தொடர்பு’ இருந்தது ஆதாரபூர்வமாக தெரியவந்தது. ஆதாரத்தோடு கணவர் மாட்டிக்கொண்டதும் மனைவி, அவரைவிட்டு விலகிவிட்டார்.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் நான்கு பெண்களையும் வளைத்த கதையை தனது நண்பர் ஒருவரோடு மனந்திறந்து போனில் பேசியிருக்கிறார். பதிவாகியிருக்கும் அந்த தகவலை கேளுங்க..
‘‘கல்யாணமான பெண்களை வளைக்கிறது ரொம்ப ஈஸிடா! ஆன்லைனில் திருமணமான பெண்களிடம் மட்டும் நான் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வேன். முதலிலே நான், ‘உங்கள் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு நான் நடந்துகொள்வேன்’ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடுவேன். நாம் அப்படி ஒரு ‘பாதுகாப்பு உணர்வை’ அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் எல்லாவிஷயத்தையும் நம்மோடு பேச முன்வருவார்கள். ஒன்றிரண்டு மணி நேர சாட்டிங்கிலே அவர்கள் தனது கணவர் பற்றியும், படுக்கை அறை அனுபவங்கள் பற்றியும் கிளுகிளுப்பாக பேசிவிடுவார்கள். பெண்கள் அந்த அளவுக்கு வீக்கானவர்கள். அவர்கள் நம்மிடம் கடமை, கண்ணியம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது ‘தற்காலிக வித்தியாசமான சுகத்தை மட்டும்தான்’! ஒரு பெண் ரொம்ப நெருக்கமாகி, ‘நீங்கதான் என் உலகம்’ என்பதுபோல் என்றைக்கு பேசுகிறாளோ அன்றைக்கே அவளது உறவுக்கு நான் முற்றுப்புள்ளிவைத்துவிட்டு அடுத்த பெண்ணை தேடத்தொடங்கிவிடுவேன். எப்போதும் நான்கு பேர் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்..’’ இப்படியே நீளமாக... புட்டுபுட்டு வைக்கிறது அந்த உரையாடல்!
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
தினத்தந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
மேற்கோள் செய்த பதிவு: 1133543M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
மேற்கோள் செய்த பதிவு: 1133546krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133543M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு![]()
எதிர் வரும் காலம், நாம் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய காலம்... ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புடன் நடத்தி செல்ல வேண்டும்.. மேலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும்..
குழந்தைகளை மிகவும் உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
மேற்கோள் செய்த பதிவு: 1133549M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133546krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133543M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு![]()
எதிர் வரும் காலம், நாம் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய காலம்... ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புடன் நடத்தி செல்ல வேண்டும்.. மேலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும்..
குழந்தைகளை மிகவும் உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்.
ஆமாம் செந்தில் மிகவும் கவனமாக அடிஎடுத்து வைக்கவேண்டும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
அந்தாளு தலையில இடி விழ
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
» திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
» ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது..!
» தொடர்புகளில் தூரெடுத்த பிறகு…(கவிதை)
» இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
» திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
» ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது..!
» தொடர்புகளில் தூரெடுத்த பிறகு…(கவிதை)
» இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|