Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
+6
நவீன்
krishnaamma
சிவா
டார்வின்
monikaa sri
ayyasamy ram
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
-
குழந்தையைக் காப்பாற்றும் சண்முகநாதன் : படம் வீடியோ பதிவிலிருந்து
(குழந்தை காப்பாற்றப்படும் வீடியோ இணைப்பு கீழே)
சிங்கப்பூரில் பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி நாயகர்களாக மாறியுள்ளனர் தமிழர்கள் இருவர். இந்த சம்பவத்தை படம்பிடித்து யூடியூபில் பதிவேற்றி உள்ளார் சிங்கப்பூர்வாசி ஒருவர்.
சிங்கப்பூரில் ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில், கம்பித் தடுப்பைத் தாண்டி வந்த பச்சிளங்குழந்தையின் கழுத்து, கம்பியில் மாட்டியது. மேலே எழ முடியாமல், கம்பியிலிருந்து விடுபடவும் முடியாமல் அந்தரத்தில் தவித்த அந்தக் குழந்தை கதறி அழுதது. குழந்தையின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
இருவர், இரண்டாம் மாடிக்கு ஏற முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் இருவர் குழந்தையின் அலறலைக் கேட்டு அங்கு வந்தனர். உடனடியாக இருவரும் இரண்டாவது மாடிக்கு ஏறி, அந்தக் குழந்தையை கம்பியின் பிடியிலிருந்து விடுவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே குழந்தை காப்பாற்றப்பட்டது. ஏணியின் உதவியுடன் குழந்தை கீழே அழைத்து வரப்பட்டது. குழந்தை எப்படி அங்கு சென்று சிக்கிக் கொண்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
காப்பாற்றியவர்களில் ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று வேலை செய்து வரும் சண்முகநாதன் என்று தெரியவந்துள்ளது. குழந்தையைக் காப்பாற்றிய இருவரையும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை, 'உத்வேக மக்கள் விருது' வழங்கி கவுரவிக்கும் என்று தெரிகிறது.
லிட்டில் இந்தியா பகுதி கலவரத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உள்ளூர் வாசிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது இந்த சம்பவத்தால் பதற்றம் தணிந்து மீண்டும் சுமுகம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Re: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
ஆபத்தில் காத்திடுவான் தமிழன்!
monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
விருதுகளை விட குழந்தையைக் காப்பாற்றியதே மகிழ்ச்சி – சிங்கப்பூர் தொழிலாளர்கள் பேட்டி!
சிங்கப்பூரில் பேராபத்தில் சிக்கிய மூன்று வயது குழந்தையை மீட்ட தமிழர்கள் சுப்பிரமணியன் சண்முகநாதன் (35) மற்றும் பொன்னன் முத்துக்குமாருக்கு (24) சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை சார்பில் வீர தீரச் செயல் புரிந்ததற்கான உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஜூராங் ஜிஆர்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வேய் நெங் வழங்கினார்.
குழந்தையை மீட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே உலக அளவில் பிரபலமடைந்து விட்ட அவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை கமாண்டர் மைக்கேல் சுவா கூறுகையில், “குழந்தையைக் காப்பாற்றிய சுப்பிரமணியன் சண்முகநாதனுக்கும், அவருடன் பணிபுரியும் பொன்னன் முத்துக்குமாருக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் சற்றும் தாமதிக்காமல் இரண்டாவது மாடிக்கு ஏறிய சண்முகநாதன், தாங்கள் எந்த ஒரு விருதினையும் எதிர்பார்க்கவில்லை என்றும், குழந்தையை பத்திரமாக மீட்டதே மகிழ்ச்சி என்றும் தெரிவித்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
விருது குறித்து முத்துக்குமார் கூறுகையில், “ஆபத்தில் இருந்த குழந்தையை காப்பாற்றியதற்கு விருதுகளும், பாராட்டுக்களும் தேவையில்லை. எனினும், இதுபோன்ற செயல்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மற்றவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இன்று இல்லை என்றாலும், என்றோ ஒருநாள் மற்றொருவர், ஆபத்தில் இருக்கும் எனது குழந்தையைக் காப்பற்றலாம்” என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் பேராபத்தில் சிக்கிய மூன்று வயது குழந்தையை மீட்ட தமிழர்கள் சுப்பிரமணியன் சண்முகநாதன் (35) மற்றும் பொன்னன் முத்துக்குமாருக்கு (24) சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை சார்பில் வீர தீரச் செயல் புரிந்ததற்கான உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஜூராங் ஜிஆர்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வேய் நெங் வழங்கினார்.
குழந்தையை மீட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே உலக அளவில் பிரபலமடைந்து விட்ட அவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை கமாண்டர் மைக்கேல் சுவா கூறுகையில், “குழந்தையைக் காப்பாற்றிய சுப்பிரமணியன் சண்முகநாதனுக்கும், அவருடன் பணிபுரியும் பொன்னன் முத்துக்குமாருக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் சற்றும் தாமதிக்காமல் இரண்டாவது மாடிக்கு ஏறிய சண்முகநாதன், தாங்கள் எந்த ஒரு விருதினையும் எதிர்பார்க்கவில்லை என்றும், குழந்தையை பத்திரமாக மீட்டதே மகிழ்ச்சி என்றும் தெரிவித்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
விருது குறித்து முத்துக்குமார் கூறுகையில், “ஆபத்தில் இருந்த குழந்தையை காப்பாற்றியதற்கு விருதுகளும், பாராட்டுக்களும் தேவையில்லை. எனினும், இதுபோன்ற செயல்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மற்றவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இன்று இல்லை என்றாலும், என்றோ ஒருநாள் மற்றொருவர், ஆபத்தில் இருக்கும் எனது குழந்தையைக் காப்பற்றலாம்” என்று கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
சூப்பர் ...பாராட்டுகள் அவர்களுக்கு ...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
மேற்கோள் செய்த பதிவு: 1132950டார்வின் wrote:
லிட்டில் இந்தியா பகுதி கலவரத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உள்ளூர் வாசிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது இந்த சம்பவத்தால் பதற்றம் தணிந்து மீண்டும் சுமுகம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விருது குறித்து முத்துக்குமார் கூறுகையில், “ஆபத்தில் இருந்த குழந்தையை காப்பாற்றியதற்கு விருதுகளும், பாராட்டுக்களும் தேவையில்லை. எனினும், இதுபோன்ற செயல்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் மற்றவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இன்று இல்லை என்றாலும், என்றோ ஒருநாள் மற்றொருவர், ஆபத்தில் இருக்கும் எனது குழந்தையைக் காப்பற்றலாம்” என்று கூறியுள்ளார்.
அப்பப்பா ... காணொளியை பார்க்கும் போதே உடல் நடுங்குகிறது, ஆபத்து நேரத்தில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உடனடியாக குழந்தையை காப்பாற்றிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Re: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
தன்னுயிரை பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்றிய வீரத் தமிழர்களே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்,
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
ஈரமும் வீரமும் கலந்தவர்கள் தானே தமிழர்கள்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வெள்ளத்தில் சிக்கிய 4 வயது சிறுவனை மீட்ட வீர இளைஞர்கள்
» வெள்ளத்தில் சிக்கிய 2 குழந்தைகளை தோளில் சுமந்து மீட்ட போலீஸ்காரர்
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!!
» பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?-
» வெள்ளத்தில் சிக்கிய 2 குழந்தைகளை தோளில் சுமந்து மீட்ட போலீஸ்காரர்
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» பால்கனியில் அஜீத் ! பரவசப்பட்ட ரசிகர்கள்..!!
» பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?-
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|