ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஓட்டு போடுறதுன்னா Poll_c10ஓட்டு போடுறதுன்னா Poll_m10ஓட்டு போடுறதுன்னா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டு போடுறதுன்னா

Go down

ஓட்டு போடுறதுன்னா Empty ஓட்டு போடுறதுன்னா

Post by அபிராமிவேலூ Wed Nov 11, 2009 12:30 pm

படித்தவர்கள் ஓட்டு போடுவதில்லை என்று பலமான குற்றச்சாட்டு நிலவி
வருகிறது, அது முற்றிலும் உண்மையும் கூட. மும்பையில் நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட விழிப்புணர்வு குறிப்பாக படித்தவர்களிடையே
(கஷ்டம்டா சாமி) ஏற்படுத்த பல பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, அப்படி
இருந்தும் மிகக்குறைவான வாக்குகளே பதியப்பட்டன :-( அது என்னமோ ஓட்டு
போடுறதுன்னா அவ்வளோ கஷ்டமா இருக்கு நம்மில் பலருக்கு











இந்த முறை சிங்கையில் இருப்பதால் என்னால் ஓட்டு போட முடியவில்லை, மிக மிக
வருத்தமாக உணருகிறேன் ஓட்டு போட முடியவில்லையே என்று அதுவும் இதை போல ஈழ
தமிழர் பிரச்சனை நடைபெறும் போது. நான் ஓட்டு போடவில்லையே தவிர இது வரை
ஓட்டே போடாமல் இருந்த, போடுவதை பற்றி எண்ணாமல் இருந்த என் நண்பர்கள்
பலருக்கு தொலைபேசியில் அழைத்து வற்புறுத்தி ஓட்டு போட சம்மதிக்க
வைத்துள்ளேன். இதனால் கொஞ்சம் நிம்மதி ஆனது (ஓட்டு போடுவாங்கன்னு
நம்புறேன்)









நாம் நம் வாக்கை பயன்படுத்த தவறுவதால் நம்முடைய வாக்கை இன்னொருவர்
பயன்படுத்தி கள்ள ஓட்டு போடுகிறார். நமக்கு இருக்கும் பல உரிமைகள்
பறிக்கப்படும் இவ்வேளையில் இருக்கும் இந்த உரிமையையாவது (கடமையையாவது) சரி
வர பயன்படுத்துவோம், செய்வோம். நாம் ஓட்டு போடாமல் இருந்து விட்டு இந்த
கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதே அவர்கள் தோற்று விட்டார்களே என்று
புலம்புவதில் எந்த பயனும் இல்லை.









தேர்தலின் போது விடுமுறை கண்டிப்பாக விடுவார்கள், அந்த சமயத்தில் உங்கள்
நண்பர்களுடன் சேர்ந்து சென்றால் எந்த வித சலிப்பும் ஏற்படாது. ஓட்டு இது
வரை போடாதவர்கள் கவனத்திற்கு.... ஒரு முறை வாக்களித்து பாருங்க அதில்
கிடைக்கும் ஒரு திருப்தி, மன நிறைவு, பெருமையே தனி (ஓட்டு போட்டதுக்கு
அப்புறம் அரசியல்வாதிகள் செய்யும் செயலை பார்த்து மனநிறைவு ஆக முடியாது
அது வேற விஷயம் :-D). கட்சி பல உருப்படாதது தான் என்ன செய்வது? இருப்பதில்
சுமாரான நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு. உங்களுக்கு எந்த
கட்சியும் பிடிக்கவில்லை என்றால் 49'O முறையையாவது பயன்படுத்துங்கள், எனவே
விதண்டாவாதம் பேசாமல் தயவு செய்து ஓட்டு போடுங்கள்.









கலக்கலா ஓட்டு போட்டவர்களை பார்ப்போம்



[You must be registered and logged in to see this link.]









இந்த படத்தில் இருக்கும் தாத்தா எதோ பென்சன் வாங்க போறாருன்னு
நினைக்காதீங்க..தன்னோட 100 வது வயதில் (நீங்க நம்பித்தான் ஆகணும்) தன்னோட
ஜனநாயக கடமையை ஆற்ற சென்று கொண்டு இருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும்
தனக்கு கொடுக்கப்பட்ட உரிமைய சரிவர பயன்படுத்தணும் என்று நினைக்கிற இவரை
போன்றவர்களை பார்த்தும் கூட நாம் ஓட்டு போடவில்லை என்றால்..நாம் வாய்
கிழிய வசனம் பேசி என்ன பயன்?



[You must be registered and logged in to see this link.]









இந்த போட்டோ ல இருக்கிறவருக்கு ஒரு விழாவே நடத்தலாம் அந்தளவிற்கு தூள்
கிளப்பி இருக்காரு.. அப்படி என்னப்பா செய்து விட்டாருன்னு தானே
கேட்கறீங்க! விஷயத்தை கேளுங்க









நம்ம அனைவருக்கும் தெரியும் காஷ்மீர் ல தீவிரவாதிகள் செய்யும் அட்டகாசம்,
அதுவும் தேர்தல் சமயத்தில் சொல்லவே வேண்டாம். மக்களையும் வேட்பாளர்களையும்
மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதை போல தருணத்தில் நடந்த தேர்தலின் போது
தீவிரவாதிகள் ஒரு அறிவிப்பு செய்தாங்க.... என்னன்னு! அதாவது யாரு வந்து
மொதல்ல ஓட்டு போடுறாங்களோ அவங்களுக்கு சங்கு தான் என்று....போட்டு
தள்ளிடுவோம் னு சொல்லிட்டாங்க. ஓட்டு போடக்கூடாதுன்னு சொல்வதை விட இப்படி
சொன்னா அதற்க்கு பலம் அதிகம். எதுக்குடா வம்பு! முதல்ல போய் நம்மை ஏதாவது
செய்து விட்டால் என்று ஒரு பயலும் வர மாட்டான் என்று முடிவு செய்து இப்படி
ஐடியா செய்து அறிவிப்பு வெளியிட்டார்கள்.









அந்த சமயத்தில் வந்தவர் தான் இவரு.. செம தில்லா வந்து யாருக்கும் பயப்படாம
ஓட்டு போட்டாரு.. அதன் பிறகு இவரை ஏதாவது செய்தார்களா என்பது பற்றி
தெரியவில்லை.









நமக்கு இவங்க அளவிற்கு எந்த கஷ்டமும் இல்லை, மிரட்டலும் இல்லை அப்படி
இருக்கும் போது வரிசையில் நிற்க சோம்பேறித்தனப்பட்டு ஓட்டு போடாம
இருந்தால் அதை விட கேவலமான செயல் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்
சோம்பேறித்தனமா இருக்காம டிவி ல வர படங்களை பார்த்துட்டு மட்டை ஆகாம,
இணையத்தை நோண்டிட்டு இருக்காம தயவு செய்து ஓட்டு போடுங்க என்று உங்களை
வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.









தேர்தல் கொசுறு









இந்த வீட்டுக்காரரு குசும்பு பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு :-)))



[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum