Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி
3 posters
Page 1 of 1
கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி
கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதை தடுக்கும் விதமாக, பல கிராமங்களை, ஒரே குடையின் கீழ், 'கிளஸ்டர்கள்' எனப்படும் குழுமமாக கொண்டு வந்து, அங்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர, மத்திய அரசு முன்வந்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக, 300 குழுமங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
'வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம், கல்வி, சாலை, மின்சாரம், குடிநீர்' என, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிராமங்களில் இருப்பதில்லை. இதனால், கிராமங்களில் வசிக்கும் மக்கள், நாள்தோறும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த போக்கு காரணமாக, இன்னும் சில ஆண்டுகளில் இந்த நகரங்களின் வாழ்க்கை தரமும் மிகவும் மோசமானதாக ஆகிவிடும் அபாயம் உள்ளதென, ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வோ, '1951ல், இந்தியாவில், நகர்ப்புற மக்கள்தொகை, மொத்த மக்கள் தொகையில், 17 சதவீதமாக இருந்தது. 2011ல், நகர்ப்புற மக்கள் தொகை, 37.7 கோடியாக இருந்தது. இது, அப்போதைய மொத்த மக்கள்தொகையில், 31 சதவீதம். இதன்படி, வரும் 2025ம் ஆண்டிற்குள், நகரங்களில் வசிக்கும் மக்கள்தொகையின் சதவீதம், 42 சதவீதம் வரை அதிகரிக்கும்' என, தெரிவிக்கிறது. ஆண்டுதோறும், நகரமயமாதல் அதிகரித்துக் கொண்டே செல்வதை கருத்தில் வைத்து, பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான், 'நகரங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கிராமங்களிலும் ஏற்படுத்தி தந்தால், மக்களின் இடப்பெயர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்' என்ற யோசனை. கடந்த 2004 - 05 முதல் 2006 - 07 வரை, ஊரக வளர்ச்சி அமைச்சகம், 'புறா' என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிந்தனையில் உதித்த திட்டம் இது என்றாலும், அது தீவிரமாக அமல்படுத்தப் படாமல் போனது. பின், கிராமங்களில் பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, தனியார் பங்களிப்புடன், சில திருத்தங்களுடன் கூடிய, 'புறா' திட்டத்தை, 2012ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் துவங்கியது.
இதற்கிடையில், முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, குஜராத்தில், கிராமங்களை நகரங்களாக்கும் நடவடிக்கையாக, 'ரூர்பன்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையிலும், பின், ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி உரையிலும் இடம்பெற்றது. அதன்பின், 'ரூர்பன்' மற்றும் 'புறா' ஆகிய இரண்டு திட்டங்களிலும் உள்ள சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய புதிய திட்டத்தை, நரேந்திர மோடி அரசு அறிவித்தது. இதன்படி, கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள, இடைவெளியை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், நாடு முழுவதும், 300 குழுமங்கள் உருவாக்கப்பட உள்ளன. அருகருகே உள்ள பல கிராமங்களை ஒன்றாக்கி, ஒரே குடையின் கீழ், குழுமமாக கொண்டு வருவது என்றும், பின், அந்த குழுமத்தை, சம அந்தஸ்துக்கு கொண்டுவந்து, வலுவான கட்டமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2019 - 20க்குள், நாடு முழுவதும் இந்த குழுமங்களை ஏற்படுத்துவதன் மூலம், இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படவுள்ளது.
என்னென்ன வசதிகள்?
1. குழாய் எரிவாயு
2. சாலை துப்புரவு
3. திட, திரவ கழிவு மேலாண்மை
4. தெரு விளக்குகள்
5. சுகாதார நடவடிக்கைகள்
6.மேம்பட்ட பள்ளி கல்வி
7. திறன் மேம்பாட்டு பணிகள்
8. பொருளாதார மேம்பாட்டு பணிகள்
9. இணைய நடவடிக்கைகள்
10. சுத்தமான சாலைகள்
11.கழிவுநீர் வெளியேற்றம்
12. போக்குவரத்து வசதி
இவற்றில், இணையதள வசதி, போக்குவரத்து வசதி, திறன் மேம்பாடு வசதி போன்ற வசதிகள், தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஏற்படுத்தி தரப்படும். மற்ற சில சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும், செய்து தரப்படும்.
எப்படி செயல்படுத்தப்படும்?
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் முறை குறித்து, மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது:
* இந்த திட்டத்தில் எந்த மாநிலமும் விடுபடாது. அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டுஎன்பது தான் அரசின் நோக்கம்.
* ஒருங்கிணைந்த அரசின் கொள்கைகளை உள்ளடக்கிய கட்டமைப்புகளுடன் கூடிய செயல் திட்டங்கள், இந்த கிராமங்களில், நிறைவேற்றப்படும்.
* மூன்று நோக்கங்களுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. முதல் நோக்கம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது.
* இரண்டாவது, நகரம் - கிராமம் என்ற வேறுபாடு தெரியாத அளவுக்கு மாற்றிக் காட்டுவது.
* கிராமங்களை தேர்ந்தெடுத்து குழுமமாக ஆக்கும் பணியை மாநில அரசுகளே மேற்கொள்ளும்.
* ஒரு குழுமத்தில், மக்கள்தொகை எவ்வளவு இருக்க வேண்டுமென்பதை மட்டும் மத்திய அரசு திட்டமிடும்.
* மலைப் பகுதிகள், பாலைவனம், தீவுகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் எனில், 5,000 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையில் மக்கள்தொகை இருக்க வேண்டும்.
* சமவெளிப்பகுதி எனில், 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை, மக்கள்தொகை இருக்க வேண்டும்.
* மாநில அரசு விரும்பும் பகுதிகளே இந்த திட்டத்தில் இடம்பெற முடியும். அந்த பகுதியில், 5 கிராம பஞ்சாயத்துகள் அல்லது 10 கிராமங்கள் இடம்பெறலாம்.
* 2019 - 20ம் ஆண்டிற்குள் இந்த, 300 குழுமங்களும் மேம்படுத்திக் காட்டப்படும். இதற்கென,
6,907 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
* ஒரு குழுமத்தை, 65 கோடி ரூபாய் முதல் 67 கோடி ரூபாய் வரையில் உருவாக்கிவிடலாம் என, மத்திய அரசு நம்புகிறது.
தினமலர்
'வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம், கல்வி, சாலை, மின்சாரம், குடிநீர்' என, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிராமங்களில் இருப்பதில்லை. இதனால், கிராமங்களில் வசிக்கும் மக்கள், நாள்தோறும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த போக்கு காரணமாக, இன்னும் சில ஆண்டுகளில் இந்த நகரங்களின் வாழ்க்கை தரமும் மிகவும் மோசமானதாக ஆகிவிடும் அபாயம் உள்ளதென, ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வோ, '1951ல், இந்தியாவில், நகர்ப்புற மக்கள்தொகை, மொத்த மக்கள் தொகையில், 17 சதவீதமாக இருந்தது. 2011ல், நகர்ப்புற மக்கள் தொகை, 37.7 கோடியாக இருந்தது. இது, அப்போதைய மொத்த மக்கள்தொகையில், 31 சதவீதம். இதன்படி, வரும் 2025ம் ஆண்டிற்குள், நகரங்களில் வசிக்கும் மக்கள்தொகையின் சதவீதம், 42 சதவீதம் வரை அதிகரிக்கும்' என, தெரிவிக்கிறது. ஆண்டுதோறும், நகரமயமாதல் அதிகரித்துக் கொண்டே செல்வதை கருத்தில் வைத்து, பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான், 'நகரங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கிராமங்களிலும் ஏற்படுத்தி தந்தால், மக்களின் இடப்பெயர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்' என்ற யோசனை. கடந்த 2004 - 05 முதல் 2006 - 07 வரை, ஊரக வளர்ச்சி அமைச்சகம், 'புறா' என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிந்தனையில் உதித்த திட்டம் இது என்றாலும், அது தீவிரமாக அமல்படுத்தப் படாமல் போனது. பின், கிராமங்களில் பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, தனியார் பங்களிப்புடன், சில திருத்தங்களுடன் கூடிய, 'புறா' திட்டத்தை, 2012ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் துவங்கியது.
இதற்கிடையில், முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, குஜராத்தில், கிராமங்களை நகரங்களாக்கும் நடவடிக்கையாக, 'ரூர்பன்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையிலும், பின், ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி உரையிலும் இடம்பெற்றது. அதன்பின், 'ரூர்பன்' மற்றும் 'புறா' ஆகிய இரண்டு திட்டங்களிலும் உள்ள சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய புதிய திட்டத்தை, நரேந்திர மோடி அரசு அறிவித்தது. இதன்படி, கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள, இடைவெளியை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், நாடு முழுவதும், 300 குழுமங்கள் உருவாக்கப்பட உள்ளன. அருகருகே உள்ள பல கிராமங்களை ஒன்றாக்கி, ஒரே குடையின் கீழ், குழுமமாக கொண்டு வருவது என்றும், பின், அந்த குழுமத்தை, சம அந்தஸ்துக்கு கொண்டுவந்து, வலுவான கட்டமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2019 - 20க்குள், நாடு முழுவதும் இந்த குழுமங்களை ஏற்படுத்துவதன் மூலம், இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படவுள்ளது.
என்னென்ன வசதிகள்?
1. குழாய் எரிவாயு
2. சாலை துப்புரவு
3. திட, திரவ கழிவு மேலாண்மை
4. தெரு விளக்குகள்
5. சுகாதார நடவடிக்கைகள்
6.மேம்பட்ட பள்ளி கல்வி
7. திறன் மேம்பாட்டு பணிகள்
8. பொருளாதார மேம்பாட்டு பணிகள்
9. இணைய நடவடிக்கைகள்
10. சுத்தமான சாலைகள்
11.கழிவுநீர் வெளியேற்றம்
12. போக்குவரத்து வசதி
இவற்றில், இணையதள வசதி, போக்குவரத்து வசதி, திறன் மேம்பாடு வசதி போன்ற வசதிகள், தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஏற்படுத்தி தரப்படும். மற்ற சில சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும், செய்து தரப்படும்.
எப்படி செயல்படுத்தப்படும்?
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் முறை குறித்து, மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது:
* இந்த திட்டத்தில் எந்த மாநிலமும் விடுபடாது. அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டுஎன்பது தான் அரசின் நோக்கம்.
* ஒருங்கிணைந்த அரசின் கொள்கைகளை உள்ளடக்கிய கட்டமைப்புகளுடன் கூடிய செயல் திட்டங்கள், இந்த கிராமங்களில், நிறைவேற்றப்படும்.
* மூன்று நோக்கங்களுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. முதல் நோக்கம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது.
* இரண்டாவது, நகரம் - கிராமம் என்ற வேறுபாடு தெரியாத அளவுக்கு மாற்றிக் காட்டுவது.
* கிராமங்களை தேர்ந்தெடுத்து குழுமமாக ஆக்கும் பணியை மாநில அரசுகளே மேற்கொள்ளும்.
* ஒரு குழுமத்தில், மக்கள்தொகை எவ்வளவு இருக்க வேண்டுமென்பதை மட்டும் மத்திய அரசு திட்டமிடும்.
* மலைப் பகுதிகள், பாலைவனம், தீவுகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் எனில், 5,000 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையில் மக்கள்தொகை இருக்க வேண்டும்.
* சமவெளிப்பகுதி எனில், 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை, மக்கள்தொகை இருக்க வேண்டும்.
* மாநில அரசு விரும்பும் பகுதிகளே இந்த திட்டத்தில் இடம்பெற முடியும். அந்த பகுதியில், 5 கிராம பஞ்சாயத்துகள் அல்லது 10 கிராமங்கள் இடம்பெறலாம்.
* 2019 - 20ம் ஆண்டிற்குள் இந்த, 300 குழுமங்களும் மேம்படுத்திக் காட்டப்படும். இதற்கென,
6,907 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
* ஒரு குழுமத்தை, 65 கோடி ரூபாய் முதல் 67 கோடி ரூபாய் வரையில் உருவாக்கிவிடலாம் என, மத்திய அரசு நம்புகிறது.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி
இது தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தாது - மத்திய அரசு.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
» திமுக அரசு நியமித்த மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் அதிரடி நீக்கம்
» கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது
» வங்கதேச நிலப்பகுதியில் வசிக்கும் 37 ஆயிரம் மக்கள் இனிமேல் இந்தியர்கள்!
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
» திமுக அரசு நியமித்த மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் அதிரடி நீக்கம்
» கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது
» வங்கதேச நிலப்பகுதியில் வசிக்கும் 37 ஆயிரம் மக்கள் இனிமேல் இந்தியர்கள்!
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|