Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................
Page 1 of 1
ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
![ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்................. IkqjhXWTeCOtM5mI7Jov+jayakanthan4](https://www.filepicker.io/api/file/IkqjhXWTeCOtM5mI7Jov+jayakanthan4.jpg)
கருணாநிதி: ஜே.கே. என்று அன்பொழுக அழைக்கப்பட்ட எழுத்துலகச் சிற்பி ஜெயகாந்தன் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
திராவிட இயக்கத்தின் மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு, காலப்போக்கில் மாறி என் மீது பாசத்தைப் பொழிந்தார். ஜெயகாந்தன் மறைந்தாலும் அவர் எழுத்துகள் காலத்தால் மறையாது.
விஜயகாந்த் (தேமுதிக): இலக்கிய வட்டத்தில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் ஜெயகாந்தன். சினிமா, அரசியல் என பல தளங்களிலும் முத்திரை பதித்தவர். அவரை இழந்திருப்பது அனைத்து தரப்புக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................
![ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்................. JU6ooyu4QECQKeh5CifE+jayakanthan3](https://www.filepicker.io/api/file/jU6ooyu4QECQKeh5CifE+jayakanthan3.jpg)
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (காங்கிரஸ்): ஜெயகாந்தனின் மேடைப் பேச்சால் பள்ளிப் பருவத்தில் ஈர்க்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். எதையும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசும் துணிவு பெற்றவர். தமிழகமே பெருமைப்படத் தக்க தேசிய சிந்தனையாளரான அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.
ஜி.கே.வாசன் (தமாகா): புரட்சிகரமான எழுத்தின் மூலம் சமுதாய சீர்திருத்த மாற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர் ஜெயகாந்தன். மூத்த அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள் என அனைவராலும் மதிக்கப்பட்டவர். அவரது இழப்பு தமிழுக்குப் பேரிழப்பாகும்.
ராமதாஸ் (பாமக): தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமானால் ஜெயகாந்தனைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் ஒரு பாடம் நிச்சயம் இருக்கும்.
வைகோ (மதிமுக): "அக்னிப் பிரவேசம்', "யுகசந்தி' உள்ளிட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகள் புதுமைப்பித்தனின் வாரிசாக அவரைப் பறைசாற்றுபவை. "யாருக்காக அழுதான்', "சில நேரங்களில் சில மனிதர்கள்', "உன்னைப் போல் ஒருவன்' போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................
![ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்................. Qw5ZCV4OQWi5KWzEJkxu+jayakanthan2](https://www.filepicker.io/api/file/Qw5ZCV4OQWi5KWzEJkxu+jayakanthan2.jpg)
தமிழிசை (பாஜக): புரட்சிகரமான கருத்துகளைத் துணிந்து சொல்லக்கூடிய முற்போக்கு சிந்தனைவாதி ஜெயகாந்தன். இலக்கியவாதி, நாவலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா என பன்முகம் கொண்டவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.
பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): புதுமைப்பித்தனுக்கு அடுத்து தமிழ் சிறுகதையில் சிகரம் தொட்டவர் ஜெயகாந்தன். அவருடைய இழப்பு தமிழ்ச் சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வைச் சித்திரித்தவர். தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை விதவிதமாக எழுதியவர். தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஜெயகாந்தனின் பங்கு மகத்தானது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................
![ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்................. MCuKKiVCQL2eI4W9uSFg+jayakanthan1](https://www.filepicker.io/api/file/MCuKKiVCQL2eI4W9uSFg+jayakanthan1.jpg)
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): இலக்கிய உலகில் என்றும் மரணமில்லா பெருவாழ்வு வாழும் தகுதியைப் பெற்றவர் ஜெயகாந்தன். அவருடைய சிறுகதைகளும், நாவல்களும் சமூக மாற்றத்துக்குப் பங்களித்தன. அவர் ஓர் இலக்கிய சகாப்தம்.
தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): விளிம்புநிலை மாந்தர்களை உயிர்த் துடிப்போடும், சுயமரியாதையோடும் தன் படைப்புகளில் சித்திரித்தவர் ஜெயகாந்தன். எவரும் எழுதத் துணியாத கருத்துகளை இலக்கியங்களாகத் தந்தவர். சென்னையில் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும்.
தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): சிறு கதை உலகின் முடிசூடா மன்னனான, ஜெயகாந்தனின் மறைவு தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பு. அவரது எலும்புகள் எரிந்துபோனாலும், எழுத்துகள் எழுந்து நின்று பேசும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
குமரி அனந்தன் (காங்கிரஸ்): காமராஜரின் சிந்தனையை வளர்த்தவர் ஜெயகாந்தன். அவரது பேச்சும், எழுத்தும், காங்கிரஸýக்கு மிகுந்த எழுச்சியைக் கொடுத்தது. எழுத்துலகில் அவருடைய புகழ் மங்காமல், மறையாமல் என்றும் நிலைத்து நிற்கும்.
கி.வீரமணி (திராவிடர் கழகம்): ஜெயகாந்தன் படிக்காத மேதை. எவரும் எளிதில் எட்ட முடியாத உயரத்துக்கு தன் அறிவாற்றலால் உயர்ந்தவர். யதார்த்த வகை இலக்கியங்களைப் படைத்த ஒரு சமுதாயச் சிற்பி அவர்.
அரசியல் பிரமுகர்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திமுக பொருளாளர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முலாயம் சிங் யாதவ் மறைவு: முதல்வர், தலைவர்கள் இரங்கல்
» சாருலதா பாட்டி மறைவு: பி.சி.சி.ஐ., இரங்கல்
» சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்
» மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் இணை நிறுவனர் காலமானார்! உலக தலைவர்கள் இரங்கல்..!
» ஓ.பன்னீர் செல்வம் மனைவி காலமானார்! – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
» சாருலதா பாட்டி மறைவு: பி.சி.சி.ஐ., இரங்கல்
» சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்
» மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் இணை நிறுவனர் காலமானார்! உலக தலைவர்கள் இரங்கல்..!
» ஓ.பன்னீர் செல்வம் மனைவி காலமானார்! – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|