Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராம நாமத்தின் பெருமை
3 posters
Page 1 of 1
இராம நாமத்தின் பெருமை
இராம நாமத்தின் பெருமை
ஒரு குரு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தன்னுடைய மாணவர்களுக்கு விளக்கமாக சொல்லிகொடுத்து கொண்டு இருந்தார் - கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லும்போது சிறிதே விளக்கம் தேவைப்பட்டது
ஈஸ்வர உவாச
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே - சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே !!
இந்த சோலகத்தை அவர் சொல்லும் போது அவருடைய கண்கள் கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் தவித்தன . மாணவர்களிடம் சொன்னார் '"இந்த சுலோகத்தை பரமேஸ்வரனே மிகவும் அனுபவித்து சொல்லியுள்ளார் - ராம நாமத்தின் சிறப்பு இந்த ஒரு ஸ்லோகத்தின் மூலம் மிகவும் அருமையாக வெளிப்படும் - ஒருவன் ராம நாமத்தை 3 தடவைகள் சொன்னால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுவதையும் சொன்ன முழு பலனும் கிடைக்கும் "
ஒரு மாணவனுக்கு சந்தேகம் வந்தது - " குருவே 3 முறை சொல்லும் ராம நாமம் எப்படி 1000 நாமங்கள் கொண்ட விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சமமாக முடியும் . கணிதப்படி 3 எப்படி 1000 மாக முடியும் ?? - குருவையே மடக்கி விட்டோம் என்ற பெருமிதம் அவன் முகத்தில் !!
குரு சிரித்துக்கொண்டார் - சற்றும் யோசிக்காமல் அவனுக்கு இப்படி கூறினார் :
ராமா என்ற ஒரு வார்த்தையில் இரண்டு சம்ஸ்க்ருத எழுத்துக்கள் உள்ளன - ரா & மா ..
ரா ( 2nd consonant in sanskrit ) = யா ,ரா ல வ & ஷ
மா (5th consonant in sanskrit )= ப , ப்ப , ப , ப(ஹ), மா ).
அதனால் "ரா" வின் மதிப்பு = 2 & "மா" வின் மதிப்பு =5
இப்பொழுது ராம நாமத்தை மூன்று முறை சொல்லுவோம்
ராமா ராமா ராமா = 2*5* 2*5*2*5 = 10*10*10 = 1000
மாணவன் சாஸ்டாங்கமாக குருவின் காலில் விழுந்தான் தன்னை மன்னிக்கும் படி கெஞ்சி கேட்டுக்கொண்டான் .
ராம நாமத்தின் மதிப்பு 1000 கோகினூர் வைரங்களுக்கும் மேலாக - சொல்ல சொல்ல , அதன் மதிப்பும் , பலன்களும் நமக்கு அளவில்லாமல் கூடிக்கொண்டே போகும் என்பதில் கடுகளவும் சந்தேகமே இல்லை
ஜெய் ஸ்ரீ ராம் !!!!!!
ஒரு குரு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தன்னுடைய மாணவர்களுக்கு விளக்கமாக சொல்லிகொடுத்து கொண்டு இருந்தார் - கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லும்போது சிறிதே விளக்கம் தேவைப்பட்டது
ஈஸ்வர உவாச
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே - சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே !!
இந்த சோலகத்தை அவர் சொல்லும் போது அவருடைய கண்கள் கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் தவித்தன . மாணவர்களிடம் சொன்னார் '"இந்த சுலோகத்தை பரமேஸ்வரனே மிகவும் அனுபவித்து சொல்லியுள்ளார் - ராம நாமத்தின் சிறப்பு இந்த ஒரு ஸ்லோகத்தின் மூலம் மிகவும் அருமையாக வெளிப்படும் - ஒருவன் ராம நாமத்தை 3 தடவைகள் சொன்னால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுவதையும் சொன்ன முழு பலனும் கிடைக்கும் "
ஒரு மாணவனுக்கு சந்தேகம் வந்தது - " குருவே 3 முறை சொல்லும் ராம நாமம் எப்படி 1000 நாமங்கள் கொண்ட விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சமமாக முடியும் . கணிதப்படி 3 எப்படி 1000 மாக முடியும் ?? - குருவையே மடக்கி விட்டோம் என்ற பெருமிதம் அவன் முகத்தில் !!
குரு சிரித்துக்கொண்டார் - சற்றும் யோசிக்காமல் அவனுக்கு இப்படி கூறினார் :
ராமா என்ற ஒரு வார்த்தையில் இரண்டு சம்ஸ்க்ருத எழுத்துக்கள் உள்ளன - ரா & மா ..
ரா ( 2nd consonant in sanskrit ) = யா ,ரா ல வ & ஷ
மா (5th consonant in sanskrit )= ப , ப்ப , ப , ப(ஹ), மா ).
அதனால் "ரா" வின் மதிப்பு = 2 & "மா" வின் மதிப்பு =5
இப்பொழுது ராம நாமத்தை மூன்று முறை சொல்லுவோம்
ராமா ராமா ராமா = 2*5* 2*5*2*5 = 10*10*10 = 1000
மாணவன் சாஸ்டாங்கமாக குருவின் காலில் விழுந்தான் தன்னை மன்னிக்கும் படி கெஞ்சி கேட்டுக்கொண்டான் .
ராம நாமத்தின் மதிப்பு 1000 கோகினூர் வைரங்களுக்கும் மேலாக - சொல்ல சொல்ல , அதன் மதிப்பும் , பலன்களும் நமக்கு அளவில்லாமல் கூடிக்கொண்டே போகும் என்பதில் கடுகளவும் சந்தேகமே இல்லை
ஜெய் ஸ்ரீ ராம் !!!!!!
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: இராம நாமத்தின் பெருமை
ரொம்ப அற்புதமான பதிவு ! சூப்பர் ரவி...........பகிர்வுக்கு நன்றி !
.
.
.
நிஜம்...............ஜெய் ஸ்ரீ ராம் !
.
.
.
நிஜம்...............ஜெய் ஸ்ரீ ராம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ராம நாமத்தின் மகிமை !
» ராம நாமத்தின் மகிமைகள் !
» ராம நாமத்தின் மகிமை.......
» இராம ஜெயம்
» இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது
» ராம நாமத்தின் மகிமைகள் !
» ராம நாமத்தின் மகிமை.......
» இராம ஜெயம்
» இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|