Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம்
4 posters
Page 1 of 1
அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம்
தற்போது வரை, நான்கு ஆண்டு கால நிலவரம்
வருமாறு:
-
* இணை இயக்குனர் உட்பட, அரசு அதிகாரிகள்
யாரும் ஆய்வுக்கு வரவில்லை.
-
* நான்கு ஆண்டுகளாக, புதிய தேர்வுகள், பாடங்கள்,
பருவ இதழ்கள் அறிமுகமானாலும், புதிதாக ஒரு
புத்தகம் கூட வாங்கவில்லை.
-
* பார்வையற்றோருக்கான,'பிரெய்லி' பிரிவு
பராமரிப்பின்றி, பார்வையற்ற நிலையில் கிடக்கிறது.
-
* புத்தக அலமாரிகள் புத்தகங்கள் குறைவால் துாசி
படிந்துள்ளன.
-
* குழந்தைகள் பிரிவில், 'காமிக்ஸ்' புத்தகங்கள் மட்டுமே
உள்ளதால், குழந்தைகளை அழைத்து வர பெற்றோர்
தயங்குகின்றனர்.
-
* கோல்கட்டா ராஜாராம் மோகன் ராய் நூலக அறக்
கட்டளையின் நிதியுதவிடன், குழந்தைகள் பிரிவில்
நடந்து வந்த, பல கல்விப் போட்டிகள், நான்கு
ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன.
-
* மாதம், 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியும், வளர்ச்சிப்
பணிகள் நடக்கவில்லை.
-
* போட்டித் தேர்வுப் பிரிவில் புதிய புத்தகங்களின்றி,
பட்டதாரிகள் வரத்து குறைந்து விட்டது.
-
* நூலக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்,
ஊதிய உயர்வு, பணி விதிகள், பதிவேடுகள் எதுவுமே
இல்லை.
* நூலகத்தைக் கண்டுகொள்ள அரசு முன் வராததால்,
23 அலுவலர்கள் ராஜினாமா செய்து, வேறு பணிக்கு
சென்று விட்டனர்.
-
* மீதமுள்ள பணியாளர்களும், ராஜினாமா செய்ய
திட்டமிட்டுள்ளனர்.
-
* நூலக வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி படிப்பு
மாணவர்களுக்கான விடுதி, காவலாளிகள்
தங்குமிடமாக மாறியுள்ளது.
-
* அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஹிலாரி கிளின்டன்
பார்த்து வியந்த, 1,500 பேர் அமரும் வகையிலான
ஆடிட்டோரியம், ஆள் அரவமின்றி, பூட்டிக் கிடக்கிறது.
* மொட்டை மாடியில் நூல் வெளியீட்டுக்காக
அமைக்கப்பட்ட சர்வதேச திறந்வெளி அரங்கம் ஓரம்
கட்டப்பட்டுள்ளது.
-
* ஊழியர்களுக்கு அடையாள அட்டை இல்லாததால்,
அலுவலர் யாரென்று வாசிப்பாளர்களுக்கே தெரியவில்லை.
-
* எட்டு மாடிகளில் பொருத்தப்பட்ட, 500 கேமராக்கள்
இயக்கப்படாமல், அவற்றின், 'லென்ஸ்'கள் செயலிழந்துள்ளன
-.
* நூலகத்தின் வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில்
பணியாற்ற ஆளின்றி, கேட்பாரின்றி கிடக்கிறது.
-
* கணினிகள் இயங்காமல், 'ஆன் லைன்' இணைப்பின்றி,
டிஜிட்டல் லைப்ரரி திறக்கப்படவில்லை.
-
* புத்தகங்கள் திருட்டைத் தடுக்க முடியவில்லை.
-
* ஓலைச் சுவடிகளுக்கான தனிப்பிரிவு மாயமாகி விட்டது.
-
* புத்தகங்களுக்கான சரியான தகவல் விவரம் இல்லை.
-
* வாசிப்பாளர்கள் வருகை, 2,000லிருந்து, 1,200 ஆகக்
குறைந்து விட்டது.
-
* முக்கியப் புத்தகங்களை நகலெடுக்க, ஒவ்வொரு
மாடிக்கும், மிஷின் இல்லை. இதனால், பல கோடி ரூபாய்
முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும்,
பாழ்பட்டு, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------------------
நன்றி: தினமலர்
வருமாறு:
-
* இணை இயக்குனர் உட்பட, அரசு அதிகாரிகள்
யாரும் ஆய்வுக்கு வரவில்லை.
-
* நான்கு ஆண்டுகளாக, புதிய தேர்வுகள், பாடங்கள்,
பருவ இதழ்கள் அறிமுகமானாலும், புதிதாக ஒரு
புத்தகம் கூட வாங்கவில்லை.
-
* பார்வையற்றோருக்கான,'பிரெய்லி' பிரிவு
பராமரிப்பின்றி, பார்வையற்ற நிலையில் கிடக்கிறது.
-
* புத்தக அலமாரிகள் புத்தகங்கள் குறைவால் துாசி
படிந்துள்ளன.
-
* குழந்தைகள் பிரிவில், 'காமிக்ஸ்' புத்தகங்கள் மட்டுமே
உள்ளதால், குழந்தைகளை அழைத்து வர பெற்றோர்
தயங்குகின்றனர்.
-
* கோல்கட்டா ராஜாராம் மோகன் ராய் நூலக அறக்
கட்டளையின் நிதியுதவிடன், குழந்தைகள் பிரிவில்
நடந்து வந்த, பல கல்விப் போட்டிகள், நான்கு
ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன.
-
* மாதம், 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியும், வளர்ச்சிப்
பணிகள் நடக்கவில்லை.
-
* போட்டித் தேர்வுப் பிரிவில் புதிய புத்தகங்களின்றி,
பட்டதாரிகள் வரத்து குறைந்து விட்டது.
-
* நூலக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்,
ஊதிய உயர்வு, பணி விதிகள், பதிவேடுகள் எதுவுமே
இல்லை.
* நூலகத்தைக் கண்டுகொள்ள அரசு முன் வராததால்,
23 அலுவலர்கள் ராஜினாமா செய்து, வேறு பணிக்கு
சென்று விட்டனர்.
-
* மீதமுள்ள பணியாளர்களும், ராஜினாமா செய்ய
திட்டமிட்டுள்ளனர்.
-
* நூலக வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி படிப்பு
மாணவர்களுக்கான விடுதி, காவலாளிகள்
தங்குமிடமாக மாறியுள்ளது.
-
* அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஹிலாரி கிளின்டன்
பார்த்து வியந்த, 1,500 பேர் அமரும் வகையிலான
ஆடிட்டோரியம், ஆள் அரவமின்றி, பூட்டிக் கிடக்கிறது.
* மொட்டை மாடியில் நூல் வெளியீட்டுக்காக
அமைக்கப்பட்ட சர்வதேச திறந்வெளி அரங்கம் ஓரம்
கட்டப்பட்டுள்ளது.
-
* ஊழியர்களுக்கு அடையாள அட்டை இல்லாததால்,
அலுவலர் யாரென்று வாசிப்பாளர்களுக்கே தெரியவில்லை.
-
* எட்டு மாடிகளில் பொருத்தப்பட்ட, 500 கேமராக்கள்
இயக்கப்படாமல், அவற்றின், 'லென்ஸ்'கள் செயலிழந்துள்ளன
-.
* நூலகத்தின் வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில்
பணியாற்ற ஆளின்றி, கேட்பாரின்றி கிடக்கிறது.
-
* கணினிகள் இயங்காமல், 'ஆன் லைன்' இணைப்பின்றி,
டிஜிட்டல் லைப்ரரி திறக்கப்படவில்லை.
-
* புத்தகங்கள் திருட்டைத் தடுக்க முடியவில்லை.
-
* ஓலைச் சுவடிகளுக்கான தனிப்பிரிவு மாயமாகி விட்டது.
-
* புத்தகங்களுக்கான சரியான தகவல் விவரம் இல்லை.
-
* வாசிப்பாளர்கள் வருகை, 2,000லிருந்து, 1,200 ஆகக்
குறைந்து விட்டது.
-
* முக்கியப் புத்தகங்களை நகலெடுக்க, ஒவ்வொரு
மாடிக்கும், மிஷின் இல்லை. இதனால், பல கோடி ரூபாய்
முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும்,
பாழ்பட்டு, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------------------
நன்றி: தினமலர்
Re: அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம்
adhirchchiyaaga irukku
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ணா நூலகம்
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» அண்ணா நூலகம் - தினமணியின் பார்வை
» சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
» பொறுப்பற்ற தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம்
» சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....
» சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி
» சர்வதேச தரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
» பொறுப்பற்ற தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம்
» சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....
» சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|