Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை
2 posters
Page 1 of 1
ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை
![ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை 201503101438313533_Indian-woman-saw-attacker-approach-her-begged-for-mercy_SECVPF](https://2img.net/h/img.dailythanthi.com/Images/Article/201503101438313533_Indian-woman-saw-attacker-approach-her-begged-for-mercy_SECVPF.gif)
ஆஸ்திரேலியா நாட்டில் பெங்களூரு பெண் என்ஜினீயர் பிரபா வயது (41) வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
கத்திக்குத்து விழுந்த நிலையிலும், அவர் அங்குள்ள தனது குடும்ப உறவினருக்கு செல்போனில் தகவல் சொல்லி இருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் அவர் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்து விழுந்தார்.
அவரை போன்றே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தோழி ஒருவர், பிரபா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பிரபா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.
பிரபா படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். பிரபா இறந்தது குறித்து பெங்களூரில் வசிக்கும் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது அவர் பெங்களூரில் இருந்து சிட்னி நகருக்கு விரைந்துள்ளார்.
Last edited by சிவா on Tue Mar 10, 2015 9:19 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை
'அருகே நெருங்கிய கொலைகாரனிடம், உயிருடன் விட்டுவிட இந்திய பெண் என்ஜினீயர் கெஞ்சல்'
சிட்னியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இந்திய பெண் என்ஜினீயர், செல்போனில் பேசியபோது, அருகேவந்த கொலைகாரனிடம் தன்னை உயிருடன் விட்டுவிடுமாறு கெஞ்சிய தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்தவர் பிரபா அருண் குமார் (வயது 41). திருமணமாகி விட்டது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். பிரபா, வழக்கம் போல கடந்த 7-ம் தேதி இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது யாரோ மர்ம ஆசாமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். கத்தியால் குத்தப்பட்ட பிரபா, உயிரிழந்தார். இதுதொடர்பாக சிட்னி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபா பெங்களூரில் உள்ள தனது கணவரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது. தற்போது அருண் குமார் சிட்னி சென்றுள்ளார். அவரிடம் சிட்னி போலீசார் நடந்ததை கேட்டு அறிந்தனர். டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் பேசுகையில், எனது மனைவி கொலைக்காரன் அருகே வருவதை பார்த்து உள்ளார். கொலைகாரன் அருகே நெருங்கியபோது, எனது மனைவி என்னை காயப்படுத்தாதே என்று கத்தினார், நீ சொல்வதை கேட்கிறேன் உயிருடன் விட்டுவிடு என்று கெஞ்சினார். பின்னர் எனது மனைவி என்னை கத்தியால் குத்திவிட்டான் என்று கூறிய சத்தம் செல்போனில் கேட்டது. என்று கூறினார். அதனையடுத்து எதுவும் செல்போனில் கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பிரபாவின் கழுத்துப் பகுதியில் மர்மநபர் கத்தியால் வெட்டியதை அடுத்து அவர் உயிரிழந்தார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய என்ஜினீயரின் தோழியும் போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக சிட்னி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மேற்கு சிட்னியில் தொடர்ந்து நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன. சிட்னி அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரபா அப்பகுதியில் நடந்துவரும் சி.சி.டி.வி. வீடியோவையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
சிட்னியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இந்திய பெண் என்ஜினீயர், செல்போனில் பேசியபோது, அருகேவந்த கொலைகாரனிடம் தன்னை உயிருடன் விட்டுவிடுமாறு கெஞ்சிய தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்தவர் பிரபா அருண் குமார் (வயது 41). திருமணமாகி விட்டது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். பிரபா, வழக்கம் போல கடந்த 7-ம் தேதி இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது யாரோ மர்ம ஆசாமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். கத்தியால் குத்தப்பட்ட பிரபா, உயிரிழந்தார். இதுதொடர்பாக சிட்னி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபா பெங்களூரில் உள்ள தனது கணவரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது. தற்போது அருண் குமார் சிட்னி சென்றுள்ளார். அவரிடம் சிட்னி போலீசார் நடந்ததை கேட்டு அறிந்தனர். டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் பேசுகையில், எனது மனைவி கொலைக்காரன் அருகே வருவதை பார்த்து உள்ளார். கொலைகாரன் அருகே நெருங்கியபோது, எனது மனைவி என்னை காயப்படுத்தாதே என்று கத்தினார், நீ சொல்வதை கேட்கிறேன் உயிருடன் விட்டுவிடு என்று கெஞ்சினார். பின்னர் எனது மனைவி என்னை கத்தியால் குத்திவிட்டான் என்று கூறிய சத்தம் செல்போனில் கேட்டது. என்று கூறினார். அதனையடுத்து எதுவும் செல்போனில் கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பிரபாவின் கழுத்துப் பகுதியில் மர்மநபர் கத்தியால் வெட்டியதை அடுத்து அவர் உயிரிழந்தார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய என்ஜினீயரின் தோழியும் போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக சிட்னி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மேற்கு சிட்னியில் தொடர்ந்து நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன. சிட்னி அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரபா அப்பகுதியில் நடந்துவரும் சி.சி.டி.வி. வீடியோவையும் போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை
'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' கடைசியாக கணவரிடம் பேசிய இந்திய என்ஜினீயர்
சிட்னியில் இந்திய பெண் என்ஜினீயர் பிரபா தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தபோது, கைத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். செல்போனில் பேசிக் கொண்டு இருந்த பிரபா கடைசியாக 'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' என கணவரிடம் தெரித்து உள்ளார்.
பெங்களூருவை சேர்ந்தவர் பிரபா அருண் குமார் (வயது 41). திருமணமாகி விட்டது. கணவர் அருண்குமார். இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை
உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். பிரபா, வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது யாரோ மர்ம ஆசாமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். கத்திக்குத்து சம்பவம் நடைபெற்ற போது தனது கணவரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். சரிந்து விழுந்த நிலையில், தனது கணவரிடம் 'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' என்று செல்போனில் தகவல் சொல்லி இருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரபாவை, அவரை போன்றே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தோழி ஒருவர், பிரபா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பிரபா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரின் உடலில் இருந்து அதிகான இரத்தம் வெளியேறிவிட்டதால், அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியாமல் சென்றுவிட்டது.சம்பவம் நடந்த பூங்கா பகுதி ஆபத்தானது என்பதை பிரபாவுக்கு அவரது தோழி ஏற்கனவே கூறி இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. பிரபா படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். வழிப்பறி கொள்ளை முயற்சியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரபா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து, அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அருண்குமார், பெங்களூருவிலிருந்து சிட்னி புறப்பட்டுச்சென்றார்.
சிட்னியில் உள்ள நமது தூதகரகத்திடம் இதுதொடர்பாக தொடர்ந்து, தொடர்பில் உள்ளேன் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
சிட்னியில் இந்திய பெண் என்ஜினீயர் பிரபா தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தபோது, கைத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். செல்போனில் பேசிக் கொண்டு இருந்த பிரபா கடைசியாக 'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' என கணவரிடம் தெரித்து உள்ளார்.
பெங்களூருவை சேர்ந்தவர் பிரபா அருண் குமார் (வயது 41). திருமணமாகி விட்டது. கணவர் அருண்குமார். இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை
உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். பிரபா, வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது யாரோ மர்ம ஆசாமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். கத்திக்குத்து சம்பவம் நடைபெற்ற போது தனது கணவரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். சரிந்து விழுந்த நிலையில், தனது கணவரிடம் 'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' என்று செல்போனில் தகவல் சொல்லி இருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரபாவை, அவரை போன்றே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தோழி ஒருவர், பிரபா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பிரபா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரின் உடலில் இருந்து அதிகான இரத்தம் வெளியேறிவிட்டதால், அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியாமல் சென்றுவிட்டது.சம்பவம் நடந்த பூங்கா பகுதி ஆபத்தானது என்பதை பிரபாவுக்கு அவரது தோழி ஏற்கனவே கூறி இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. பிரபா படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். வழிப்பறி கொள்ளை முயற்சியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரபா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து, அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அருண்குமார், பெங்களூருவிலிருந்து சிட்னி புறப்பட்டுச்சென்றார்.
சிட்னியில் உள்ள நமது தூதகரகத்திடம் இதுதொடர்பாக தொடர்ந்து, தொடர்பில் உள்ளேன் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
-
இவர் தாக்கப்பட்ட பூங்காவில்
மலர்க்கொத்து வைக்கப்பட்டுள்ளது
-
![ஆஸ்திரேலியாவில் பெங்களூர் பெண் என்ஜினீயர் குத்திக்கொலை HgdighwRF6PqGQEWIJfa+b2d96ab3-efc1-4ef9-b171-9a04b526d53dwallpaper1](https://www.filepicker.io/api/file/hgdighwRF6PqGQEWIJfa+b2d96ab3-efc1-4ef9-b171-9a04b526d53dwallpaper1.jpg)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குரோம்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபர்களை விரட்டிப்பிடித்த பெண் என்ஜினீயர்
» தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்
» ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்
» ஆஸ்திரேலியாவில் முதல் பெண் பிரதமர் பதவி ஏற்பு
» ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்
» தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்
» ஆஸ்திரேலியாவில் நடைபாதைக்கு இந்திய பெண் பெயர்
» ஆஸ்திரேலியாவில் முதல் பெண் பிரதமர் பதவி ஏற்பு
» ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் 8 ஆண்டாக பிணமாக கிடந்த பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|