Latest topics
» பெண்ணும் இனிப்பும்by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
-
எங்க அம்மாவை நீ எதுக்கு தூக்கத்துல
எட்டி உதைச்சே..?
–
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
–
—————————
–
அந்த டான்ஸ் மாஸ்டர் எப்படி..?
–
அவரு பொண்டாட்டி பேச்சைக் கேட்டுனு
ஆடுவாரு..!
–
—————————-
–
என்னங்க என்னோட புது பட்டுப் புடவை
இன்னிக்கு காணாமப் போய்டுத்து…
–
நேத்து நீ கட்டினு இருந்தியே அப்ப
காணாமப் போயிருக்கக் கூடாது…!
–
—————————–
-வி.சாரதி டேச்சு – குமுதம்
எங்க அம்மாவை நீ எதுக்கு தூக்கத்துல
எட்டி உதைச்சே..?
–
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
–
—————————
–
அந்த டான்ஸ் மாஸ்டர் எப்படி..?
–
அவரு பொண்டாட்டி பேச்சைக் கேட்டுனு
ஆடுவாரு..!
–
—————————-
–
என்னங்க என்னோட புது பட்டுப் புடவை
இன்னிக்கு காணாமப் போய்டுத்து…
–
நேத்து நீ கட்டினு இருந்தியே அப்ப
காணாமப் போயிருக்கக் கூடாது…!
–
—————————–
-வி.சாரதி டேச்சு – குமுதம்
Re: நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
எங்க அம்மாவை நீ எதுக்கு தூக்கத்துல
எட்டி உதைச்சே..?
–
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
–
நல்ல உத்தி ....இப்படியும் செய்யலாமோ ?
ஒரு வேளை, அவங்களும் இதை படிச்சிருந்தா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
Re: நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
மேற்கோள் செய்த பதிவு: 1121304விமந்தனி wrote:..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?
வீட்லே இந்த ஜோக்கை படித்தாயா என்று கேட்டேன் .
இல்லை , இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
Re: நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
T.N.Balasubramanian wrote:வீட்லே இந்த ஜோக்கை படித்தாயா என்று கேட்டேன் .விமந்தனி wrote:..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?
இல்லை , இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள் .
ரமணியன்
...............இல்லவே இல்லை என்று கூறி விட்டார்களா? அப்ப சரி. தைரியமாய் இருக்கலாம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
மேற்கோள் செய்த பதிவு: 1121335விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:வீட்லே இந்த ஜோக்கை படித்தாயா என்று கேட்டேன் .விமந்தனி wrote:..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?
இல்லை , இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள் .
ரமணியன்
...............இல்லவே இல்லை என்று கூறி விட்டார்களா? அப்ப சரி. தைரியமாய் இருக்கலாம்.
ஆம் , நான் படித்து காண்பித்துதான் கேட்டேன் .
அப்பவும், இல்லை என்று என்றே கூறி விட்டார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
Re: நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
ஐயா ...அதற்கு அவர்கள் படித்தே இருக்கலாம்...
படிக்கவில்லை என்று கூறியும் தாங்களே எடுத்து கொடுக்கிறீர்களே....
படிக்கவில்லை என்று கூறியும் தாங்களே எடுத்து கொடுக்கிறீர்களே....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
ஹ..ஹா.ஹா... இதை தான் 'மனைவி அமைவதெல்லாம்.....' என்பார்களோ.........!T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:வீட்லே இந்த ஜோக்கை படித்தாயா என்று கேட்டேன் .விமந்தனி wrote:..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?
இல்லை , இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள் .
ரமணியன்
...............இல்லவே இல்லை என்று கூறி விட்டார்களா? அப்ப சரி. தைரியமாய் இருக்கலாம்.
ஆம் , நான் படித்து காண்பித்துதான் கேட்டேன் .
அப்பவும், இல்லை என்று என்றே கூறி விட்டார்கள் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
மேற்கோள் செய்த பதிவு: 1121343T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1121335விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:வீட்லே இந்த ஜோக்கை படித்தாயா என்று கேட்டேன் .விமந்தனி wrote:..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?
இல்லை , இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள் .
ரமணியன்
...............இல்லவே இல்லை என்று கூறி விட்டார்களா? அப்ப சரி. தைரியமாய் இருக்கலாம்.
ஆம் , நான் படித்து காண்பித்துதான் கேட்டேன் .
அப்பவும், இல்லை என்று என்றே கூறி விட்டார்கள் .
ரமணியன்
அஹா.............ஆஹா...............சூப்பர் மாமி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?
மேற்கோள் செய்த பதிவு: 1121351M.Saranya wrote:ஐயா ...அதற்கு அவர்கள் படித்தே இருக்கலாம்...
படிக்கவில்லை என்று கூறியும் தாங்களே எடுத்து கொடுக்கிறீர்களே....
ஆமால்லெ , ஐயோ தெரியாம போச்சே , சரண்யா!
நாந்தான் இன்னோசெண்டுனா ,
எனக்கேற்ற மாதிரி அவங்களும் இக்னரண்ட்.
நல்ல வேளை, உடம்பு தப்பித்தது .
இனிமேலாவது கொஞ்சம் உசாரா இருக்கணும் .
நன்றி ,சரண்யா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» யார் சொன்னது?
» யாரப் பார்த்து யார் சொன்னது இப்படி........
» அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
» ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?
» சொன்னது யார் திரி எங்கே
» யாரப் பார்த்து யார் சொன்னது இப்படி........
» அதிசயம் ஆனால் உண்மை கவிஞர் இரா .இரவி
» ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?
» சொன்னது யார் திரி எங்கே
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|