ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நறுக்குகள் நூறு ! நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Go down

நறுக்குகள் நூறு !  நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty நறுக்குகள் நூறு ! நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Feb 16, 2015 1:26 pm

நறுக்குகள் நூறு !
நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விழிகள் பதிப்பகம் !8/ எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு ,திருவள்ளுவர நகர் ,திருவான்மியூர் ,சென்னை 41. பேச 94442 65152.
எழுச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் புகழ் பெற்ற நறுக்குகள் போல நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் பதிப்பக தி .நடராசன் அவர்கள் நறுக்குகள் நூறு வடித்துள்ளார் .பல்வேறு நேரங்களில் தோன்றியவற்றை குறித்து வைத்து பின் அவற்றை தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .உள்ளத்தில் உள்ளது கவிதை ,உணர்வில் தோன்றுவது கவிதை .அந்த வகையில் வடித்தது அருமை. நறுக்குகளை ஹைக்கூக்கள் என்றும் அழைக்கலாம் .ஹைக்கூ நுட்பத்திலேயே வடித்துள்ளார் .இந்த நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .
இந்த நூலிற்கு பலர் அணிந்துரை வழங்கி உள்ளனர் .தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ,ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஹைக்கூ ஆய்வாளர் முனைவர் இராம .குருநாதன் ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , உழைப்பால் உயர்ந்த கவிஞர் கவிமுகில், புதுமைத் தேனீ மா .அன்பழகன் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூர் கவிதை நதி ந .வி .விசயபாரதி என அனைவரின் அணிந்துரையும் நூலிற்கு அழகுரையாக உள்ளன .
அட்டைப்பட வடிவமைப்பு ,உள் அச்சு யாவும் மிக நன்று .வாழ்வில் தேடல் முக்கியம் .தேடல் என்றால் பொருள் தேடல் அன்று அறிவுத் தேடல் மிக முக்கியம் . அறிவுத் தேடல் மூச்சு உள்ளவரை தொடர வேண்டும் என்று வலியுறுத்தும் ஹைக்கூ நன்று.
காடு நமைத்தேடும் வரை
பூமி நமை மூடும் வரை
தேடுவோம் அறிவுச் செல்வம் !
நம் நாட்டில் கோடிகள் குவித்து கும்மாளம் இடுகின்றது ஒரு கூட்டம் . அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய இயலாமல் பசி,பட்டினி வறுமையில் வாடுகின்றது ஒரு கூட்டம் .வறுமையை ஒழிப்போம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் அவர்கள் வறுமையை ஒழித்துக் கொள்கின்றனர்.வளமாகி விடுகின்றனர் . ஏழ்மை பற்றிய மிக நுட்பமான பதிவு மிக நன்று .
எரியவில்லை
வாழ்க்கை விளக்கு
எரிகிறது வயிறு !
கதிரவன் வந்ததும் காணமல் போகும் சந்திரன் பற்றி வித்தியாசமாக வடித்த ஹைக்கூ நன்று .
ஒளிரத் தோடங்கிய நிலா
ஒழியத் தொடங்கியது
சூரியனக் கண்டதும் !
மழை பெய்கின்றது .மழை மலை மீது பெய்கின்றது.இதனைக் கண்டு ரசித்த , நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் அவர்கள் ஒரு ஹைக்கூ வடித்து விட்டார் பாருங்கள் .படித்ததும் நம் மனதிற்கு மலையும் மழையும் நினைவிற்கு வரும் .
குளித்துக் குளித்து
அழுக்குப் போகவில்லை மலைக்கு
ஒய்ந்தது மழை !
வணங்கும் கரங்களை விட உதவும் கரங்கள் மேல். என்று ஒரு பொன் மொழி உண்டு .சொல்லும் ,செயலும் , சிந்தனையும் நன்றாக இருந்தால் கடவுளை வணங்க வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் .இவற்றை வழிமொழிந்து பகுத்தறிவு சிந்தனை விதைக்கும் ஹைக்கூ நன்று .
நாளாறு காலமும் தொழுது
கோளறு பதிகம் பாடிப்
பல பெற்றான் கோளாறு !
வெப்பமயமாதல் இன்றைக்கு பெரிய பிரச்சனையாகி வருகின்றது. மரங்களை வெட்ட வெட்ட மழை பொய்த்து பூமி வெப்பமாகி பனிப்பாறைகள் உருகி தட்பவெப்பம் மாறி நோய்கள் பெருகி வருகின்றது .வெப்பமயமாதல் தொடர்பான ஹைக்கூ நன்று .
சூரியன் அலைந்து கொண்டிருக்கிறான்
எரிக்கும் தன் அனலை
இறக்கி வைக்க இடம் தேடி !
முரண் சுவையுடன் எள்ளல் சுவையுடன் மக்களாட்சியை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ நன்று .
இருண்மையை ஒழிக்க வந்த
இருட்டுத் தீபம் நம்
மக்களாட்சி !
ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவை கவிஞர் கவிமுகில் அறக்கட்டளையும் விழிகள் பதிப்பகமும் இணைந்து சென்னையில் கோலாகலமாக நடத்தினார்கள் .பதிப்பாளரும் ஹைக்கூ படைப்பாளராகவும் இருப்பது சிறப்பு .பாராட்டுக்கள் .
பொழுது போக்கப் படிக்காமல் ,சமுதாய பழுது நீக்கப் படிப்பவர்களுக்கு சிந்தனை விருந்து .சமுதாய நோய் நீக்கும் மருந்து நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» விழிகள் சுமந்த கனவுகள் ! நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum