ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

நெருப்பில் பூத்த ஆசிரியர் !  நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Mon Feb 16, 2015 12:24 pm

நெருப்பில் பூத்த ஆசிரியர் !
நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! அலைபேசி எண் 9788170982 !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
இதயம் பதிப்பகம், பூண்டி, அன்னை இல்லம், 118-ஆ, பெத்தானியாபுரம் மேட்டுத் தெரு, மதுரை 625 016. அலைபேசி : 97881 70982 விலை : ரூ. 250.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தி. மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் ஆலோசகர் விஞ்ஞானி இனிய நண்பர் திரு.V. பொன்ராஜ் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக விளங்குகின்றது.
நூலாசிரியர் உழைப்பால் உயர்ந்தவர் கலைமாமணி எப். சூசை மாணிக்கம் அவர்கள் தன் வரலாற்றை சுவைபட, நான் என்று எழுதாமல் சாமிக்கண்ணு என்று புனைப்பெயர் சூட்டி சாமிக்கண்ணு வரலாறு போல தன் வரலாறு எழுதி உள்ளார். நல்ல நடை, அவர் எழுத, எழுத நாம் வாசிக்க, வாசிக்க அந்த எழுத்து வாசகர் மனக்கண்ணில் காட்சியாக விரிகின்றது. ஒரு திரைப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வு வந்தது.
பிறப்பு சம்பவமாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை சரித்திரமாக வேண்டும் என்பார்கள். நூல் ஆசிரியர் கலைமாமணி எப். சூசை மாணிக்கம் என்ற சாதாரண மனிதன், சாதனை மனிதனாக, கலைமாமணியாக உயர்ந்த வரலாறு படிக்கும் வாசகர்களுக்கு உத்வேகம் தரும் விதமாக உள்ளது. கற்பனை, பொய், மிகை எதுவுமின்றி திறந்த புத்தகம் போல நடந்தவைகளை நடந்தவை போலவே எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு.காந்தியடிகளின் சத்திய சோதனை போல உண்மை மட்டுமே எழுதி உள்ளார் .
இவருடைய தந்தை நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலிருந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சிரமம் தரக்கூடாது என்று காணாமல் போய் விடுகிறார். அவரைத் தேடி வருந்துகின்றனர். இதனைப் படித்த போது எனது தந்தை ஒரு வருடம் காணாமல் போன போது நான் அடைந்த துன்பம் நினைவிற்கு வந்தது. என் தந்தை ஒரு வருடம் கழித்து கிடைத்து விட்டார். அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் காணாமல் போன நூலாசிரியர் தந்தை இறந்து விட்ட செய்தி அறிந்து குடும்பம் சோகத்தில் மூழ்குகின்றது.
தந்தையை இழந்த மகன் வாழ நடக்கும் போராட்டம், பள்ளியில் சேருதல், தலைமையாசிரியர் காட்டும் அளவற்ற அன்பு, பாசம், தந்தை போலவே எல்லா உதவிகளும் செய்து வந்த தலைமையாசிரியர் இறைப்பணிக்கு வர வேண்டும் போது நூலாசிரியர் மறுத்து விடுகிறார். அன்று அவர் எடுத்த முடிவு அவர் வாழ்வில் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள் பெறக் காரணமாகின்றது.
நூலாசிரியருக்கு மாணவராக இருந்த போதே திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் மிகுதியாக உள்ளது. விடுதியிலிருக்கும் வாசல் வழி வராமல், மரத்தில் இறங்கி வெளியே சென்று திரைப்படம் பார்த்து வருகிறார். இது தெரியாமல் தலைமை ஆசிரியர் திரைப்படம் பார்த்து வா என்று அனுமதி தருகிறார். ஒரே படத்தை தெரிந்து ஒருமுறை, தெரியாமல் ஒருமுறை என்று இரண்டு முறை பார்த்து வருகிறார். இப்படி பல சம்பவங்கள் நூலில் உள்ளன.
அறப்பணியான ஆசிரியப்பணி புரிந்தது. தலைமையாசிரியர் ஒருவர் திட்டமிட்டு செய்த சதியை சாமியார் ஒருவர் சரி செய்தார் என்று குறிப்பிடுகிறார். கால்பந்து விளையாட்டு வீரராக விளங்கியது. பசுமரத்து ஆணி போல வாழ்க்கை நிகழ்வுகளை பதித்து வைத்து இருந்த காரணத்தால் தன் வரலாற்றை செம்மையாக எழுதி உள்ளார். அதிக நினைவாற்றல் திறன் இருந்ததே இந்த நூல் வெளிவர முக்கியக்காரணம் என்றால் மிகையன்று.
விமானப்படைக்கு தேர்வாகி வண்டியில் பயணிக்கும் போது சாமிக்கண்ணு அம்மா வந்து தடுத்து புலம்பி மகனை மீட்ட நிகழ்வு நெகிழ்வு. அம்மாவின் பாசத்தை உணர்த்திடும் மறக்க முடியாத காட்சி.
கிராமத்தில் ஆசிரியர் பணியில் புதிதாக சேரும் போது அந்த ஊரில் சக ஆசிரியர் செய்த கொடுமை, யாரும் வீடு கொடுக்காதீர்கள், கடையில் பொருள் கொடுக்காதீர்கள் என்று சொல்லி வைத்து இன்னல் தந்த செய்தி படித்த போது ஆசிரியர் இனத்தில் சின்னப்புத்தி படைத்த சிலர் அன்றும் இருந்தார்கள் என்பதை உணர முடிந்தது.
12-09-1961 முதல் மதுரையி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியை தொடங்குகின்றார். 01-07-1975 வரை 14 ஆண்டுகள் வாழவின் பொற்காலம் என்றே குறிப்பிடுகின்றார். மலரும் நினைவுகளை மறக்காமல் பகிர்ந்து உள்ளார். தேவராஜ் என்ற மாணவன் நாடகத்தில் காவல் உதவி ஆய்வாளராக நடித்தவன், பின்னாளில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராகி தமிழக அரசின் அண்ணா விருதும் பெற்றதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நூலாசிரியர் ஆசிரியராக இருந்த போது மாணவர்களுக்கு சுத்தம், சுகாததாரம், ஒழுக்கம் இவற்றுக்கு முக்கியத்துவம் தந்து கற்பிக்கிறார். கல்விக்கு முதலாக
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum