ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவில் வந்தது

Go down

நினைவில் வந்தது Empty நினைவில் வந்தது

Post by T.N.Balasubramanian Wed Feb 11, 2015 7:07 pm

நினைவில் வந்தது

"என் கண்ணாடியை கடவுள் கொஞ்சம்
அழகாகப் படைத்திருக்கலாம்..!  Amuthaa "

நகைச்சுவையில் ( உபயம் --ayyasami ram )இதைப் படித்தவுடன்
என் நினைவுக்கு வந்த சிறு வயது கதை .

சீன தேசம் .
உழவர் குடும்பம் . உழவர் குடும்பம் என்றாலே ஏழைகள் தானே .
தினமும் வயலுக்கு சென்று , உழுது , உழைத்து விட்டு வரும் , உழவன் .
ஒரு நாள் வயலில் உழுது விட்டு , ஓய்வு வேண்டி , மரத்தடியில் உட்கார்ந்த போது ,
அதன் நிலச்சுவான்தார் மறதியாக விட்டுச் சென்ற பாதரசம் போன சிறிய கண்ணாடி  
அங்கே கிடந்தது . இதுவரை உழவனோ / உழவன் குடும்பமோ கண்ணாடியை பார்த்ததே
கிடையாது .
அதை எடுத்துப் பார்த்தவுடன் ,அதில்  தெரியும் உருவம் ,
அவன் செய்யும் ,முகசேட்டைகளை அதுவும் செய்ய அவனுக்கு ஒரே ஆச்சர்யம் .
வீட்டில் கொண்டு போய் எல்லாருக்கும் காண்பிக்க ஆசைப்பட்டு , வீட்டுக்குச் சென்றான் .
ஏதோ ஒரு வித பயம். தான் எங்கோ சென்று திருடி வந்ததாக சொல்லுவார்களோ என்று ,
வீட்டில் யாரும் பார்க்காத இடத்தில் அதை வைத்து ,நேரம் கிடைக்கும் போது பார்த்து
மகிழ்ந்து வந்தான் .
அவன் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த அவன் மனைவி , அவனை
கண்காணிக்க , அவன் , எதையோ பார்த்து மகிழ்வதை கண்டு சந்தேகம் வந்தது .
அடுத்த முறை அவன் வயலுக்கு சென்றவுடன் , அவன் பார்த்து மகிழும் பொருள்
என்ன என்று பார்த்தாள். பார்த்தவுடன் அதில் ஒரு அழகிய பெண்ணின் முகம் .
அவளுக்கு அது தனது முகம்  தெரியாது .கண்ணாடியை பார்த்திராத அந்த
காலத்திய பெண்மணி . அதில் அழகிய முகம் கண்டு , அவள் கணவனின் புதிய
காதலி என நினைத்து' ஓ ' அழ ஆரம்பித்து விட்டாள்.
அவளது மாமியார்  வந்து , என்ன , ஏன் அழுகிறாய் எனக் கேட்க , கணவனின் புதிய காதலியை
பற்றியும் , அவளை பார்த்து அடிக்கடி மகிழ்வதையும் ,கண்டு தன்னால் தாங்கமுடியவில்லை என்று
அழுதுகொண்டே சொன்னாள்.
மாமியாருக்கு ஒரே குஷி . தன் வீட்டிற்கு தான் அதிகாரம் செய்ய மற்றுமோர் பெண் வருகிறார் என
ஒரே சந்தோஷம் . மருமகள் கையில் இருக்கும் பொருளை வாங்கி , அதை பார்க்க ,
அதில் தன் உருவத்தை கண்டாள். முதல் முறையாக தன் உருவத்தை பார்க்க ,
" சை .. என்னப்   பையன் இவன் . போயும் போயும் ஒரு கிழவிய போய் , பிடிச்சு இருக்கான் ? "
வந்ததும் சண்டை போடணும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.  

அமுதாவின் வரிகளை படிக்கையில் இந்த கதை நினைவுக்கு வந்தது .

உழவன் கதை முடிந்த விதம் அறிய வேண்டுமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum