Latest topics
» கொஞ்சம் கஷ்டம்தான்.by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
+11
சிவா
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
anikuttan
சிவனாசான்
M.M.SENTHIL
krishnaamma
கோ. செந்தில்குமார்
விமந்தனி
murugesan
15 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்..
அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்..
ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல..
வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 மாதத்திற்கு உட்பட்டு எழுதினால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..
தினமும் இது போன்று சில சட்ட கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.. அனுமதித்தால் எழுதுகிறேன்..
நன்றி...
அன்புடன் முருகேசன் Advocate
அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்..
ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல..
வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 மாதத்திற்கு உட்பட்டு எழுதினால் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது..
தினமும் இது போன்று சில சட்ட கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.. அனுமதித்தால் எழுதுகிறேன்..
நன்றி...
அன்புடன் முருகேசன் Advocate
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
நல்ல தகவல் பகிர்வு. இதுபோன்று சின்ன, சின்ன சட்ட தகவல்கள் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் உதவிகரமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
நீதித்துறை மற்றும் காவல்துறை இவற்றில் லஞ்சத்தினை ஒழிக்க ஒரு வழி சொல்லுங்கள் அய்யா...
Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
நிச்சயம் எழுதுகள் முருகேசன், ரொம்ப உபயோகமாய் இருக்கும்.................
.............தொடருங்கள்............. படித்து தெரிந்து கொள்கிறோம் !
.............தொடருங்கள்............. படித்து தெரிந்து கொள்கிறோம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
உங்கள் பணி மகத்தான ஒன்று
தொடர்ந்து பதியுங்கள்
உங்களால் நாங்களும் அடிப்படை சட்டம் அறிந்து கொள்கிறோம்
தொடர்ந்து பதியுங்கள்
உங்களால் நாங்களும் அடிப்படை சட்டம் அறிந்து கொள்கிறோம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
வழக்கறிஞர் அன்பரே சட்டம் என்ற பகுதியில் பதிவு செய்யுங்கள் மிக மிக பயனூள்ள சட்டங்களை தெரிந்து கொள்ளலாம். எங்கங்க சட்டத்தை மதித்து நடக்கராங்க...சில சட்டங்கள் ஏட்டிலேயே உள்ளன..தாங்கள் மேற்கொள்ளும் முயற்சி நன்றே தொடர்க.............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
தொடர்ந்து எழுதுங்கள் மக்களுக்கு சிறிதளவேனும் சட்ட அறிவு வளரும் .நன்றி .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
-
தலைப்பு சட்ட விழிப்புணர்வுக்காக என இருத்தல் நன்று
அடகு ( Pledge ) அடைமானம் ( Mortgage )
சட்ட விழிப்புணர்வுக்காக
அடகு ( Pledge ) அடைமானம் ( Mortgage ) இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்
1. அடகு என்பது அசையும் பணமதிப்புள்ள சொத்தை ஈடாக வைத்து கடன் பெறுவது..
2. அடைமானம் என்பது அசையா சொத்தை ஈடாக வைத்து கடன் பெறுவது..
முதலில் சொத்து என்றால் என்ன? சொத்து என்பதற்கு சொத்துரிமை மாற்று சட்டத்தில் வரையறை கொடுக்கப்படவில்லை. தனதாக்கி கொள்ளக்கூடிய எதுவும் சொத்து ஆகும்.
சொத்துக்கள் பொதுவாக இரண்டு வகைப்படும்.
1. அசையும் சொத்து - வாகனம், தங்க நகைகள்.. etc ..
2. அசையா சொத்து - நிலம், கட்டிடம் etc ..
இன்னொன்றையும் சொல்லலாம் அதுதான் அறிவுசார் சொத்து. Copy Right , Pattern right etc .. ( Intellectual Property Rights )
அடகு ( Pledge ) அடைமானம் ( Mortgage ) இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்
1. அடகு என்பது அசையும் பணமதிப்புள்ள சொத்தை ஈடாக வைத்து கடன் பெறுவது..
2. அடைமானம் என்பது அசையா சொத்தை ஈடாக வைத்து கடன் பெறுவது..
முதலில் சொத்து என்றால் என்ன? சொத்து என்பதற்கு சொத்துரிமை மாற்று சட்டத்தில் வரையறை கொடுக்கப்படவில்லை. தனதாக்கி கொள்ளக்கூடிய எதுவும் சொத்து ஆகும்.
சொத்துக்கள் பொதுவாக இரண்டு வகைப்படும்.
1. அசையும் சொத்து - வாகனம், தங்க நகைகள்.. etc ..
2. அசையா சொத்து - நிலம், கட்டிடம் etc ..
இன்னொன்றையும் சொல்லலாம் அதுதான் அறிவுசார் சொத்து. Copy Right , Pattern right etc .. ( Intellectual Property Rights )
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
அனுபோக பாத்யதை... (Adverse possession )
அனுபோக பாத்யதை... (Adverse possession )
விலை குறைவாக கிடைக்கும் நிலத்தை வெகு தூரத்தில் நாம் வாங்கி போட்டிருப்போம். வளர்ச்சியடையாத பகுதியாக இருந்தால் வாங்கி போட்ட இடத்தை நாம் மறந்து அந்த நிலத்தை பற்றிய கவலையும் இல்லாமல் இருப்போம். நமக்கு சொந்தமான ஆவணம்கள் நம்மிடமே இருக்கும்.
அப்படி இருக்கும்போது நமக்கு சொந்தமான நிலத்தை மூன்றாம் நபர் ஒருவர் எல்லோரும் அறியும் வகையில் நம்மிடம் இருந்து எந்தவிதமான ஆட்சேபனை அல்லது குறுக்கீடு இன்றி தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் அனுபவித்து வந்தாரானால் அந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டாட முடியும்.
சர்ச்சைக்குள்ளான அசையா சொத்தின் அனுபோகத்திற்கு வழக்கு தொடர நிர்ணயிக்கப்பட்ட காலம் 12 ஆண்டுகளாகும். அதாவது பாதிக்கப்பட்ட சொத்தின் உரிமையாளர் 12 ஆண்டுக்குள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் உரிமை மூல ஆவணங்கள் நம்மிடம் இருந்தாலும் சொத்தின் மீதான நமது உரிமை பறிபோகும் வாய்ப்புள்ளது..
தமிழ்நாட்டில் சொத்தை வாங்கி போட்டுவிட்டு வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களே கவனம்..
விலை குறைவாக கிடைக்கும் நிலத்தை வெகு தூரத்தில் நாம் வாங்கி போட்டிருப்போம். வளர்ச்சியடையாத பகுதியாக இருந்தால் வாங்கி போட்ட இடத்தை நாம் மறந்து அந்த நிலத்தை பற்றிய கவலையும் இல்லாமல் இருப்போம். நமக்கு சொந்தமான ஆவணம்கள் நம்மிடமே இருக்கும்.
அப்படி இருக்கும்போது நமக்கு சொந்தமான நிலத்தை மூன்றாம் நபர் ஒருவர் எல்லோரும் அறியும் வகையில் நம்மிடம் இருந்து எந்தவிதமான ஆட்சேபனை அல்லது குறுக்கீடு இன்றி தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் அனுபவித்து வந்தாரானால் அந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டாட முடியும்.
சர்ச்சைக்குள்ளான அசையா சொத்தின் அனுபோகத்திற்கு வழக்கு தொடர நிர்ணயிக்கப்பட்ட காலம் 12 ஆண்டுகளாகும். அதாவது பாதிக்கப்பட்ட சொத்தின் உரிமையாளர் 12 ஆண்டுக்குள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் உரிமை மூல ஆவணங்கள் நம்மிடம் இருந்தாலும் சொத்தின் மீதான நமது உரிமை பறிபோகும் வாய்ப்புள்ளது..
தமிழ்நாட்டில் சொத்தை வாங்கி போட்டுவிட்டு வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களே கவனம்..
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு
» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
» ஆன்மீக தகவல்கள்-தொடர் பதிவு
» ஆன்மிக தகவல்கள்- தொடர் பதிவு
» ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு
» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
» ஆன்மீக தகவல்கள்-தொடர் பதிவு
» ஆன்மிக தகவல்கள்- தொடர் பதிவு
» ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|