ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

5 posters

Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by ayyasamy ram Tue Feb 10, 2015 12:24 pm

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... TJkNTSXXQumG1zFJHwQR+th(12)
-

அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..!
-
-itzNandhu
-
----------------------------------
-
ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் அவர்களுடைய
கைரேகை போலவே பிரத்யேகமானது..!
-
-settaaikaaran
-
---------------------------------------
-
நகர வாழ்க்கையில் ஆரோக்கியம் கெடுகிறது.
கூடவே அதற்கு நல்ல வைத்தியமும் கிடைக்கிறது
-
Pethusamy
-
-------------------------------------
-
இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது பூரா
பழைய பானட்டன் காலத்து போட்டோக்கள் மட்டும்தான்..!
-
thalabathe
-
-----------------------------------------
-
தன்னை விட அதிக சக்தியுடைய கடவுளைப் படைத்த
மனிதனை, தன்னை விட குறைந்த சக்தியுடன் படைத்து
விட்டார் கடவுள்..!
-
arataigirl
-
=====================================
ட்விட்டரில் ரசித்தவை - குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by T.N.Balasubramanian Tue Feb 10, 2015 2:27 pm

அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..

மறந்தே போனோம் ,
இந்தக் கலையை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by M.Saranya Tue Feb 10, 2015 3:26 pm

அனைத்தும் மிக மிக அருமை.....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by ஜாஹீதாபானு Tue Feb 10, 2015 3:40 pm

வாவ் சூப்பர் அனைத்தும்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by ஜாஹீதாபானு Tue Feb 10, 2015 3:42 pm

T.N.Balasubramanian wrote:
அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..

மறந்தே போனோம் ,
இந்தக் கலையை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119863

என் மாமியார் இருந்த வரை அம்மியில் தான் அரைச்சு சமையல் செய்வோம். எனக்கு அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைக்கப் பிடிக்கும் ஆனா நேரமின்மையால் செய்ய முடியவில்லை சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by T.N.Balasubramanian Tue Feb 10, 2015 4:32 pm

ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by ஜாஹீதாபானு Tue Feb 10, 2015 5:05 pm

T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by T.N.Balasubramanian Tue Feb 10, 2015 5:11 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1119920
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

ஒரு தடவை சட்னி மட்டும் அரைச்சு சாப்பிட்டு பாருங்க மிக்சிக்கும் அம்மிக்கும் உள்ள வித்தியாம நல்லா தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1119920

சரிங்க ,செய்து பார்த்திடலாம் .நானே அரைச்சுப் பார்த்து சாப்பிட்டால் நன்றாகவே இருக்கும் .
ஒரு transition காலகட்டம் . மிக்ஸ்சியும் இருக்கும் . அம்மியும் இருக்கும் .பவர் இல்லாத போது
மம்மி , அம்மி யை தஞ்சம் அடைவார் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by krishnaamma Tue Feb 10, 2015 11:26 pm

/அம்மியில் அரைப்பது ஒரு கலை என்றால்...
அரைத்ததை கீழே விழாமல் வழித்தெடுப்பது
ஒரு கலை..!/


எங்க அம்மா, தேங்காய் சில்லைஅம்மி   இல்வைத்து, 'டங்..டங்' என்று நசுக்கி, கூட்டுக்கு   அரைத்துவிடுவார்கள்.....விரல் என்ன ஆகுமோ என்று பயப்படுவேன்....'பார்த்துண்டே நிக்காதே.........நீயும் இப்படித்தான் அரைக்கணும்' என்று சொல்வார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by krishnaamma Tue Feb 10, 2015 11:30 pm

T.N.Balasubramanian wrote:ஆம் , சில மசாலாக்கள் அம்மியில் அரைத்து ,
சமைத்தாலே தனி மணம் என்று சிலர் சொல்லக் கேள்வி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119884

நிஜம் ஐயா புன்னகை..கல்லுரலில் அரைக்கும் உளுந்து ரொம்ப அருமையாக 'பொங்கி பொங்கி' வருவது போல இருக்கும் எனக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது... Empty Re: இப்பவெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருக்குறது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum