ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
 பெண்களின் நடையழகு Poll_c10 பெண்களின் நடையழகு Poll_m10 பெண்களின் நடையழகு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் நடையழகு

+3
சிவனாசான்
krishnaamma
சிவா
7 posters

Go down

 பெண்களின் நடையழகு Empty பெண்களின் நடையழகு

Post by சிவா Fri Feb 06, 2015 1:03 am


பெண்களின் அழகுமிக்க நடைக்கு அன்னத்தின் நடையைப் போல இருக்கும் என்று உவமை கூறுவர் தமிழ்க் கவிஞர். பஞ்சவடியில் இராமனும் சீதையும் தனித்து இருந்த சமயத்தில் சீதையின் நடைக்குத் தோற்ற ஓர் அன்னம் ஒதுங்கிச் சென்றது. அதை இராமன் பார்த்தான்; சீதையின் நடையையும் ஒப்பிட்டுப் பார்த்தான். பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்தில் புன்னகை செய்தான்.

ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையளாகும்
சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்

இவ்வாறு கம்பர் கவித் தமிழில் சித்திரப்படுத்திக் காட்டுவார். திருக்குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி என்ற மங்கையின் நடையை, திரிகூடராசப்பக் கவிராயர் வருணிப்பார். "இட்ட அடிநோக, எடுத்த அடி கொப்பளிக்க' என்று கம்பர் பாடியதாக ஒரு பாடல் உள்ளது. ஒரு பெண் "கொட்டிக் கிழங்கு' விற்று, நடைபயின்றதைக் காட்டுவது இப்பாடல் வரி.

திருவள்ளுவரும் காமத்துப் பாலில் பெண்களின் நடைக்கு இரண்டு(1115, 1120) குறள்களில் அழகு கூட்டுவார்.

இராஜகேசரி என்று ஒரு மன்னன். அவனுடைய தலைநகரில் புலவர் ஒரு நிகழ்வைக் கண்டார். வீதிவழியே கன்னிப்பெண் ஒருத்தி நடந்து சென்றாள். அவளுடைய அழகான அங்கங்கள் நடக்கும்போது குலுங்கின. நடையிலே ஓர் ஒயில் தன்மை இருந்தது. அந்த நடையழகைப் பார்த்து மன்னர்களும், தொடர்ந்து நடக்கத் தொடங்கினர். "மன்னரும் மகிழ்ந்து மெச்சும் அழகு' என்று புலவர் ஒருவர் அக்கன்னியை ஓவியப்படுத்துகிறார்.

நடந்தாள் ஒரு கன்னி மாராச கேசரி
நாட்டில், கொங்கைக் குடந்தான் அசைய
ஒயிலாய்; அதுகண்டு கொற்றவரும் தொடர்ந்தார்.

இதற்கும் மேலாக உலகையும், உலக பாசங்களையும் வெறும் "மாயை' என்று வெறுத்துத் தள்ளிய துறவிகள் கூட, அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில், தங்களுடைய தவயோகங்களை எல்லாம் கைகழுவிவிட்டுப் புறப்பட்டு விட்டார்களாம்!

சந்நியாசிகள் யோகம் விட்டார்
சுத்த சைவரெல்லாம் மடந்தான் அடைத்துச்
சிவபூஜையும் கட்டி வைத்தனரே!

எல்லோரும் பெண்ணின் நடையழகைச் சுவைத்தனர். புலவரோ பின்தொடர்ந்து சென்றவர்களைப் பார்த்து சுவைத்த செய்தி பாடலாக மிளிர்கிறது. இவை அனைத்தையும் சுவைத்துத் தொகுத்தவர் எழுத்துலச் சித்தர் கு.அழகிரி சுவாமிகளாவார்.

திருஞானசம்பந்தரும் உமாதேவியாரின் நடையழகை வருணிப்பார். தேவியாரின் பெருமித நடைக்குப் பெண் யானையும், நடையின் மென்மைக்கு அன்னத்தையும் உவமையாக்கி ""மாதர் மடப்பிடியும் மடஅன்னமும்'' என்ற தேவாரப் பாடலில், பெண்களின் நடையழகை உச்சப்படுத்தி உணர்த்துவார்.

கலித்தொகையில் ஒரு காட்சி. கண்டார் உயிருண்ணுங்காரிகை கன்னி ஒருத்தி வீதியில் நடந்து வருகிறாள். அதைக்கண்ட இளைஞன் ஒருவன் உள்ளத்தையும் உயிரையும் அவளிடம் பறிகொடுக்கிறான். அவளை ஒரு யானைக்கு ஒப்பிட்டு உவப்படைகிறார் புலவர். நீர்த்துறைக்குச் செல்லும் அந்த யானையின் வரவை, மக்கள் யாரும் எதிர்சென்று பலி ஆகாதவண்ணம், பறை அறிந்து அனைவர்க்கும் தெரிவிக்கும் வழக்கம் அரசரின் ஏற்பாடாகும். அதுபோல "இவள் வருகிறாள்' என்ற முரசறைந்து மக்கட்குத் தெரிவிக்காத "இறையே தவறுடையான்' என்கிறார். இவை போன்ற நற்றமிழ்ப் பாடல்கள் பலவும் பெண்களின் நடையழகைச் சித்திரிக்கின்றன.

புலவர் சா.குருசாமி தேசிகர்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by krishnaamma Thu Feb 12, 2015 12:21 am

புன்னகை..நல்ல பகிர்வு சிவா ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by சிவனாசான் Thu Feb 12, 2015 4:28 am

என்னே எடுத்து காட்டுள்..பதிவிற்கு அழகு செய்வது பல எடுத்துகாட்டுகள் ..அன்பே பாராட்டுகிறேன்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by ayyasamy ram Thu Feb 12, 2015 10:27 am

[You must be registered and logged in to see this image.]
-
 பெண்களின் நடையழகு 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by M.Saranya Thu Feb 12, 2015 3:37 pm

 பெண்களின் நடையழகு 103459460


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by ஜாஹீதாபானு Thu Feb 12, 2015 4:06 pm

 பெண்களின் நடையழகு 3838410834


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by மாணிக்கம் நடேசன் Fri Feb 13, 2015 2:23 pm

சின்ன யானை நடையை தந்தது, உண்மையா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum