Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
+3
ராஜா
சிவனாசான்
kshanmuganathan
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
ஸ்ரீரங்கம் தொகுதி யில் நடிகர் நெப்போலி யன் போட்டியிடும் பட்சத்தில், தே.மு.தி.க., ஆதரவளிக்கும். அவர் போட்டியிடாவிட்டால், தே.மு.தி.க., நிறுத்தும் வேட்பாளருக்கு பா.ஜ., ஆதரவளிக்க வேண்டும்' என, விஜயகாந்த், தன்னை சந்தித்த பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா எம்.எல்.ஏ., பதவி பறிக்கப் பட்டதால், காலியாகவுள்ள, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி யில், பிப்., 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், போட்டியிட முடிவு செய்து அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இத்தேர்தலில், பா.ஜ., போட்டியிட வேண்டும் என, அக்கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். இது குறித்து, கட்சியின் தேசிய செயலர் அமித் ஷாவிடம் தெரிவித்த போது, அவரும் அதற்கு ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியை தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, அமைப்பு செயலர் மோகன்ராஜுலு ஆகியோர், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன், 35 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது, விஜயகாந்த், அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பா.ஜ., நிர்வாகிகள், விஜயகாந்த் அறையில் நுழைந்த போது, அவர் தன் கட்சி சார்பில் வேட்பாளரை களமிறக்க, சிலரை தேர்வு செய்து வைத்து, அவர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். 'ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க., முடிவெடுத்து விட்டது. மூன்று வேட்பாளர்களை தேர்வும் செய்து விட்டேன்; மூவரில் இருந்து, ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது தான் பாக்கி' என, பா.ஜ., நிர்வாகி களிடம் கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பா.ஜ., நிர்வாகி கள், அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. 'பா.ஜ., வேட்பாளருக்கு, தே.மு.தி.க., ஆதரவளிக்க வேண்டும்' என்று விஜயகாந்திடம் கூறினர். அதற்கு விஜயகாந்த், 'தேர்தலில் தே.மு.தி.க., போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. பா.ஜ., ஆதரவு கிடைக்கா விட்டாலும், தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடும். பா.ஜ., தரப்பில் நடிகர் நெப்போலியனை வேட்பாளராக நிறுத்தப் போவதாக தகவல் பரவுகிறது. அவர், என் நெருங்கிய நண்பர்; அவர் போட்டியிட்டால் மட்டும் தே.மு.தி.க., ஆதரவளிக்கும். பா.ஜ., தேசிய தலைமை எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதைப் பற்றி கவலையில்லை. மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான கட்சியாக, என்றைக்கும் தே.மு.தி.க., இருக்கும்' எனக் கூறியுள்ளார். இதையடுத்து, 'மேலிடத்தில் பேசிவிட்டு, தே.மு.தி.க.,விற்கு ஆதரவளிப்பது தொடர்பான முடிவை அறிவிப்போம்' என விஜய காந்திடம், பா.ஜ., நிர்வாகிகள் கூறியுள்ளனர். இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் தே.ஜ., கூட்டணி போட்டி:
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலர் மோகன்ராஜுலு ஆகியோர் நேற்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., அலுவலகத்தில் இச்சந்திப்பு நடந்தது.
அதன்பின், நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது: தமிழக மக்கள் அனைவரும், ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் வேண்டும் என, விரும்புகின்றனர். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தே.ஜ., கூட்டணி போட்டியிடும். இதுகுறித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்திஉள்ளோம். கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., வெளியேறி விட்டதால், அந்த கட்சியிடம் கருத்து கேட்கத் தேவையில்லை. தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று பா.ம.க., கூறினாலும், கூட்டணியில் நீடிக்கிறது. அதனால், அந்த கட்சியிடம், தே.ஜ., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிக்க கேட்போம். இது தொடர்பாக, அக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவோம். தே.ஜ., கூட்டணி சார்பில், எந்த கட்சி ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் என்பது குறித்து, இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா எம்.எல்.ஏ., பதவி பறிக்கப் பட்டதால், காலியாகவுள்ள, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி யில், பிப்., 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், போட்டியிட முடிவு செய்து அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இத்தேர்தலில், பா.ஜ., போட்டியிட வேண்டும் என, அக்கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். இது குறித்து, கட்சியின் தேசிய செயலர் அமித் ஷாவிடம் தெரிவித்த போது, அவரும் அதற்கு ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியை தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, அமைப்பு செயலர் மோகன்ராஜுலு ஆகியோர், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன், 35 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது, விஜயகாந்த், அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பா.ஜ., நிர்வாகிகள், விஜயகாந்த் அறையில் நுழைந்த போது, அவர் தன் கட்சி சார்பில் வேட்பாளரை களமிறக்க, சிலரை தேர்வு செய்து வைத்து, அவர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். 'ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க., முடிவெடுத்து விட்டது. மூன்று வேட்பாளர்களை தேர்வும் செய்து விட்டேன்; மூவரில் இருந்து, ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது தான் பாக்கி' என, பா.ஜ., நிர்வாகி களிடம் கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பா.ஜ., நிர்வாகி கள், அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. 'பா.ஜ., வேட்பாளருக்கு, தே.மு.தி.க., ஆதரவளிக்க வேண்டும்' என்று விஜயகாந்திடம் கூறினர். அதற்கு விஜயகாந்த், 'தேர்தலில் தே.மு.தி.க., போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. பா.ஜ., ஆதரவு கிடைக்கா விட்டாலும், தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடும். பா.ஜ., தரப்பில் நடிகர் நெப்போலியனை வேட்பாளராக நிறுத்தப் போவதாக தகவல் பரவுகிறது. அவர், என் நெருங்கிய நண்பர்; அவர் போட்டியிட்டால் மட்டும் தே.மு.தி.க., ஆதரவளிக்கும். பா.ஜ., தேசிய தலைமை எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதைப் பற்றி கவலையில்லை. மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான கட்சியாக, என்றைக்கும் தே.மு.தி.க., இருக்கும்' எனக் கூறியுள்ளார். இதையடுத்து, 'மேலிடத்தில் பேசிவிட்டு, தே.மு.தி.க.,விற்கு ஆதரவளிப்பது தொடர்பான முடிவை அறிவிப்போம்' என விஜய காந்திடம், பா.ஜ., நிர்வாகிகள் கூறியுள்ளனர். இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் தே.ஜ., கூட்டணி போட்டி:
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலர் மோகன்ராஜுலு ஆகியோர் நேற்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., அலுவலகத்தில் இச்சந்திப்பு நடந்தது.
அதன்பின், நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது: தமிழக மக்கள் அனைவரும், ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் வேண்டும் என, விரும்புகின்றனர். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தே.ஜ., கூட்டணி போட்டியிடும். இதுகுறித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்திஉள்ளோம். கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., வெளியேறி விட்டதால், அந்த கட்சியிடம் கருத்து கேட்கத் தேவையில்லை. தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று பா.ம.க., கூறினாலும், கூட்டணியில் நீடிக்கிறது. அதனால், அந்த கட்சியிடம், தே.ஜ., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிக்க கேட்போம். இது தொடர்பாக, அக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவோம். தே.ஜ., கூட்டணி சார்பில், எந்த கட்சி ஸ்ரீரங்கத்தில் போட்டியிடும் என்பது குறித்து, இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்
kshanmuganathan- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
Re: நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
எல்லாம் தன் சுயநலமே ......பொது நலன்...........???????????..........!!!!!!!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
பாவம் ராமதாஸ் மட்டும் தான் சாதிவெறிபிடித்த தலைவராக மக்களிடம் அடையாளம் காட்டபடுகிறார். நெப்போலியனை ஆதரிக்கும் விஜயகாந்த் அப்படியெல்லாம் அவ்வளவு சீக்கிரமா யாருக்கும் தெரியமாட்டார்
- Code:
பா.ஜ., தரப்பில் நடிகர் நெப்போலியனை வேட்பாளராக நிறுத்தப் போவதாக தகவல் பரவுகிறது. அவர், என் நெருங்கிய நண்பர்; அவர் போட்டியிட்டால் மட்டும் தே.மு.தி.க., ஆதரவளிக்கும்.
ஹா ஹா ஹா ..... அருமையான வசனம் விஜயகாந்த் அவர்களே. நீங்க எல்லாம் நல்லா வருவீங்க.
Re: நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
அதன்பின், நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது: தமிழக மக்கள் அனைவரும், ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் வேண்டும் என, விரும்புகின்றனர்.
தன்னடக்கம் நிமித்தம் , கூறாமல் தவிர்த்தது " மக்கள் , தமிழிசையே , முதல்வராக வரவேண்டும் என விரும்புகின்றனர் "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
நெப்போலியன்னா கேப்டனுக்கு தான் கொள்ளை பிரியமாச்சே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
மேற்கோள் செய்த பதிவு: 1116648யினியவன் wrote:நெப்போலியன்னா கேப்டனுக்கு தான் கொள்ளை பிரியமாச்சே
அப்பிடியா Water Loo யாருக்கு என்று பார்க்கவேண்டும் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
மேற்கோள் செய்த பதிவு: 1116650T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116648யினியவன் wrote:நெப்போலியன்னா கேப்டனுக்கு தான் கொள்ளை பிரியமாச்சே
அப்பிடியா Water Loo யாருக்கு என்று பார்க்கவேண்டும் !
ரமணியன்
ஓஹோ நீங்க சொல்லற நெப்போலியன் , அந்த நெப்போலியனா ? மதி மயங்கி போயி ....
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
தமிழிசையே போட்டியிட்டு ஜெயித்து,
சாதனை படைக்க வேண்டும்...!
-
சாதனை படைக்க வேண்டும்...!
-
Re: நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
அதே தான் அய்யாT.N.Balasubramanian wrote:
ஓஹோ நீங்க சொல்லற நெப்போலியன் , அந்த நெப்போலியனா ? மதி மயங்கி போயி ....
ரமணியன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நெப்போலியன் போட்டியிட்டால் ஆதரவு: தமிழக பா.ஜ.,விடம் தே.மு.தி.க., உறுதி
வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன் - அம்மா மீது அனுதாபப்பட்டு அவங்க ஆள் தான் ஜெயிக்கப் போறாங்க - நம்ம மக்கள் அப்படித்தான்ayyasamy ram wrote:தமிழிசையே போட்டியிட்டு ஜெயித்து,
சாதனை படைக்க வேண்டும்...!
-
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி
» தமிழக பா.ஜ.க. துணைத் தலைவராக நடிகர் நெப்போலியன் நியமனம்: தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
» தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை
» ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு தமிழக அரசு தடை.
» மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி
» தமிழக பா.ஜ.க. துணைத் தலைவராக நடிகர் நெப்போலியன் நியமனம்: தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
» தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை
» ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு தமிழக அரசு தடை.
» மீத்தேன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்: தமிழக அரசு உறுதி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|