Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீலங்கா தேர்தலில் ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்தது இந்திய உளவுத்துறை
4 posters
Page 1 of 1
ஸ்ரீலங்கா தேர்தலில் ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்தது இந்திய உளவுத்துறை
.
சமீபத்தில் நடந்த ஸ்ரீலங்கா தேர்தலில் இந்திய பாதுகாப்புத் துறையின் உளவு அமைப்பான ரா அதீத அளவில் உதவிகள் மற்றும் சில வேலைகள் செய்து ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்துள்ளது
நீ சீன கப்பல இறக்குவ நான் வேடிக்கை பார்ப்பேனா - Ajith K Doval
இன்னும் சில நாட்களில் இந்த செய்தி பத்திரிகைகளில் வந்து விடும்
ஸ்ரீலங்கா தேர்தலில் ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்தது இந்திய உளவுத்துறை
சமீபத்தில் நடந்த ஸ்ரீலங்கா தேர்தலில் இந்திய பாதுகாப்புத் துறையின் உளவு அமைப்பான ரா அதீத அளவில் உதவிகள் மற்றும் சில வேலைகள் செய்து ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்துள்ளது
நீ சீன கப்பல இறக்குவ நான் வேடிக்கை பார்ப்பேனா - Ajith K Doval
இன்னும் சில நாட்களில் இந்த செய்தி பத்திரிகைகளில் வந்து விடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: ஸ்ரீலங்கா தேர்தலில் ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்தது இந்திய உளவுத்துறை
![ஸ்ரீலங்கா தேர்தலில் ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்தது இந்திய உளவுத்துறை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
நல்ல செய்தி தான் ,
இந்தியா நினைத்தால் இலங்கை அரசியலில் நினைத்ததை சாதிக்க முடியுமெனில் எப்போ தமிழர்களுக்காக குரல் கொடுக்க போகிறது ?!
Re: ஸ்ரீலங்கா தேர்தலில் ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்தது இந்திய உளவுத்துறை
ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே
(பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 18, 2:01 PM IST)
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் ரகசிய ஏஜெண்டின் பொறியில் சிக்கி ராஜபக்சே மண்ணை கவ்வியதாக கொழும்பு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
'ரா' உளவுப்பிரிவு வகுத்துக்கொடுத்த திட்டத்தின் படியே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவை தோற்கடித்தாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் என்ற அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைய வைத்த அந்த ரகசிய உளவாளியை கடந்த டிசம்பர் மாதமே இந்தியா திரும்ப அழைத்துக்கொண்டதாக கொழும்பு மற்றும் டெல்லியில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவிற்கு தெரியப்படுத்தாமல் சீனாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பலை இலங்கைக்குள் அனுமதித்தவுடன் ராஜபக்சேவின் நடவடிக்கைகளை கண்டு இந்தியா கவலையடைந்ததாகவும், இதனால் உஷாராகி எதிர்க்கட்சியினரை ஓரணியில் திரள வைத்து ராஜபக்சேவை இந்தியா தோற்கடித்தாகவும் கூறப்படுகிறது.
ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் சிறிசேனா வெற்றி பெறும் விதமாக, ரணிலை தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதே போல் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் தொடர்பில் இருந்த அந்த ரா ஏஜெண்டு, சிறிசேனாவை தேர்தலில் நிற்க ஒப்புக்கொள்ள வைத்ததில் முக்கிய பங்காற்றினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை ரா ஏஜெண்டை விக்ரமசிங்கே சந்தித்திருப்பதாகவும், அப்போது இந்திய தூதர் அல்லது பிரதமரின் செய்தி தொடர்பாளர் ஆகியோர் உடனிருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை விக்ரமசிங்கேவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
உண்மையான தகவல் கிடைக்கும் வரை, தான் யாரையும் சந்தேகப்பட விரும்பவில்லை என்று ராஜபக்சேவும் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டதற்கான தெளிவான அறிகுறிகள் காணப்படுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
- maalaimalar
(பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 18, 2:01 PM IST)
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் ரகசிய ஏஜெண்டின் பொறியில் சிக்கி ராஜபக்சே மண்ணை கவ்வியதாக கொழும்பு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
'ரா' உளவுப்பிரிவு வகுத்துக்கொடுத்த திட்டத்தின் படியே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவை தோற்கடித்தாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் என்ற அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைய வைத்த அந்த ரகசிய உளவாளியை கடந்த டிசம்பர் மாதமே இந்தியா திரும்ப அழைத்துக்கொண்டதாக கொழும்பு மற்றும் டெல்லியில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவிற்கு தெரியப்படுத்தாமல் சீனாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பலை இலங்கைக்குள் அனுமதித்தவுடன் ராஜபக்சேவின் நடவடிக்கைகளை கண்டு இந்தியா கவலையடைந்ததாகவும், இதனால் உஷாராகி எதிர்க்கட்சியினரை ஓரணியில் திரள வைத்து ராஜபக்சேவை இந்தியா தோற்கடித்தாகவும் கூறப்படுகிறது.
ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் சிறிசேனா வெற்றி பெறும் விதமாக, ரணிலை தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதே போல் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் தொடர்பில் இருந்த அந்த ரா ஏஜெண்டு, சிறிசேனாவை தேர்தலில் நிற்க ஒப்புக்கொள்ள வைத்ததில் முக்கிய பங்காற்றினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை ரா ஏஜெண்டை விக்ரமசிங்கே சந்தித்திருப்பதாகவும், அப்போது இந்திய தூதர் அல்லது பிரதமரின் செய்தி தொடர்பாளர் ஆகியோர் உடனிருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை விக்ரமசிங்கேவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
உண்மையான தகவல் கிடைக்கும் வரை, தான் யாரையும் சந்தேகப்பட விரும்பவில்லை என்று ராஜபக்சேவும் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டதற்கான தெளிவான அறிகுறிகள் காணப்படுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
- maalaimalar
Re: ஸ்ரீலங்கா தேர்தலில் ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்தது இந்திய உளவுத்துறை
@sajeevjino சூப்பர் சஜீவ் ஈகரையில் உங்கள் செய்தியை படித்துவிட்டு மாலைமலர் பக்கம் போனால் அங்கு இந்த செய்தி வந்து உள்ளது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: ஸ்ரீலங்கா தேர்தலில் ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்தது இந்திய உளவுத்துறை
புதுடில்லி:
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில்
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க இந்திய
உளவுத்துறையான ரா அதிகாரி ஓருவர் முயற்சி
செய்ததாக வெளியான தகவலை இந்தியா ம
றுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை
செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறுகையில்,
இலங்கையில் இந்திய தூதரக அதிகாரிகளின்
பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே.
முன்று ஆண்டு பதவி நிறைவு செய்த அதிகாரிகள்
அங்கிருந்து இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
அதேபோன்று குறிப்பிட்ட அந்த அதிகாரியும்
இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறினார்.
-
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில்
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க இந்திய
உளவுத்துறையான ரா அதிகாரி ஓருவர் முயற்சி
செய்ததாக வெளியான தகவலை இந்தியா ம
றுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை
செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறுகையில்,
இலங்கையில் இந்திய தூதரக அதிகாரிகளின்
பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே.
முன்று ஆண்டு பதவி நிறைவு செய்த அதிகாரிகள்
அங்கிருந்து இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
அதேபோன்று குறிப்பிட்ட அந்த அதிகாரியும்
இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறினார்.
-
Re: ஸ்ரீலங்கா தேர்தலில் ஸ்ரீ சேனாவை வெற்றி பெற செய்தது இந்திய உளவுத்துறை
எல்லாம் நம்கையில் இல்லை............யாரும் மார்தட்ட.................அவன் செயல். நல்லமனம் நல்லதையே....... நாடும்...........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா?
» நெட் போன் (VOIP) சேவையை தடுக்க இந்திய உளவுத்துறை கோரிக்கை
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» ஒசாமா விவகாரம்: பாக்., உளவுத்துறை தவறு செய்தது:முஷாரஃப் பகிரங்கம்
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» நெட் போன் (VOIP) சேவையை தடுக்க இந்திய உளவுத்துறை கோரிக்கை
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» ஒசாமா விவகாரம்: பாக்., உளவுத்துறை தவறு செய்தது:முஷாரஃப் பகிரங்கம்
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|