Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள்: விஜயகாந்த் வேதனை
+2
krishnaamma
kshanmuganathan
6 posters
Page 1 of 1
குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள்: விஜயகாந்த் வேதனை
''தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யக் கூடாது,'' என, விஜயகாந்த் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பகண்டை கூட்டு ரோட்டில், நேற்று நடந்த பொங்கல் விழாவில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: தமிழகத்தில், கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்புக்கு, 300 ரூபாய் கூடுதலாக கொடுக்கும்படி கூறிய பின்னும், தனியார் ஆலைகள் தர மறுக்கின்றன. விவசாயிகள் நலன் கருதி, தமிழக அரசே இப்பணத்தை தர வேண்டும்.தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யக் கூடாது. ஆடு, கோழி இறைச்சி விற்பனையை தடை செய்யாமல், வீர விளையாட்டுக்கு தடை போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரவு, பகலாக சினிமாவில் நடிப்பதால், என் கண்கள் சிவப்பாக இருக்கின்றன. இதைப் பார்த்து, குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள். என் உடல் நலமுடன் உள்ளது. எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் வருகிறேன். என் கல்லீரலை சோதித்து பார்த்துக் கொள்ளலாம். தமிழகத்தில் மூன்றரை ஆண்டு கால ஆட்சியில், சாதனைகளை விட, வேதனைகளே அதிகம். இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.
விஜயகாந்த் கல்லீரலை சோதிக்கட்டும்:
விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் நடந்த பொங்கல் விழாவில், பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: ஆட்சியில் இல்லாமல், தன் சொந்த செலவில், பொங்கல் விழா கொண்டாடும் ஒரே தலைவர், விஜயகாந்த் மட்டுமே. இன்னும் ஒன்றரை ஆண்டிற்குள், கொடுத்த வாக்குறுதிபடி, இத்தொகுதிக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விடுவோம்.ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்; குடிப்பவர்களுக்கு கல்லீரல் சேதமடையும்; யார் விஜயகாந்தை குடிகாரர் என, கூறுகின்றனரோ, அவர்கள் சொல்லும் மருத்துவமனைக்கு, அவரை அழைத்து வருகிறேன்; மருத்துவரைக் கொண்டு பரிசோதனை செய்யுங்கள்; அவர் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சொல்வதை நான் செய்கிறேன்; இதை சவாலாகவே கூறுகிறேன். விஜயகாந்த், ஆரோக்கியமாக இருக்கிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பகண்டை கூட்டு ரோட்டில், நேற்று நடந்த பொங்கல் விழாவில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: தமிழகத்தில், கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்புக்கு, 300 ரூபாய் கூடுதலாக கொடுக்கும்படி கூறிய பின்னும், தனியார் ஆலைகள் தர மறுக்கின்றன. விவசாயிகள் நலன் கருதி, தமிழக அரசே இப்பணத்தை தர வேண்டும்.தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யக் கூடாது. ஆடு, கோழி இறைச்சி விற்பனையை தடை செய்யாமல், வீர விளையாட்டுக்கு தடை போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரவு, பகலாக சினிமாவில் நடிப்பதால், என் கண்கள் சிவப்பாக இருக்கின்றன. இதைப் பார்த்து, குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள். என் உடல் நலமுடன் உள்ளது. எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் வருகிறேன். என் கல்லீரலை சோதித்து பார்த்துக் கொள்ளலாம். தமிழகத்தில் மூன்றரை ஆண்டு கால ஆட்சியில், சாதனைகளை விட, வேதனைகளே அதிகம். இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.
விஜயகாந்த் கல்லீரலை சோதிக்கட்டும்:
விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் நடந்த பொங்கல் விழாவில், பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: ஆட்சியில் இல்லாமல், தன் சொந்த செலவில், பொங்கல் விழா கொண்டாடும் ஒரே தலைவர், விஜயகாந்த் மட்டுமே. இன்னும் ஒன்றரை ஆண்டிற்குள், கொடுத்த வாக்குறுதிபடி, இத்தொகுதிக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி விடுவோம்.ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்; குடிப்பவர்களுக்கு கல்லீரல் சேதமடையும்; யார் விஜயகாந்தை குடிகாரர் என, கூறுகின்றனரோ, அவர்கள் சொல்லும் மருத்துவமனைக்கு, அவரை அழைத்து வருகிறேன்; மருத்துவரைக் கொண்டு பரிசோதனை செய்யுங்கள்; அவர் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சொல்வதை நான் செய்கிறேன்; இதை சவாலாகவே கூறுகிறேன். விஜயகாந்த், ஆரோக்கியமாக இருக்கிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.
kshanmuganathan- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
Re: குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள்: விஜயகாந்த் வேதனை
ச்சே பாவம் விஜயகாந்த் ........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள்: விஜயகாந்த் வேதனை
![குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள்: விஜயகாந்த் வேதனை 1PL1QT3QYmxmcaQFqEeA+paruththi](https://www.filepicker.io/api/file/1PL1QT3QYmxmcaQFqEeA+paruththi.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள்: விஜயகாந்த் வேதனை
நாங்கல்லாம் பக்கத்து வீட்டுக்காரன் செலவிலையா பொங்கல் கொண்டாடுறோம்?
பொம்பள சிரிச்சா போச்சு
புகையிலை விரிஞ்சா போச்சு
கேப்டன் கண் செவந்தா போச்சு
பொம்பள சிரிச்சா போச்சு
புகையிலை விரிஞ்சா போச்சு
கேப்டன் கண் செவந்தா போச்சு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: குடிக்காத என்னை குடிகாரனாக்கி விட்டீர்கள்: விஜயகாந்த் வேதனை
மேற்கோள் செய்த பதிவு: 1115029யினியவன் wrote:நாங்கல்லாம் பக்கத்து வீட்டுக்காரன் செலவிலையா பொங்கல் கொண்டாடுறோம்?
பொம்பள சிரிச்சா போச்சு
புகையிலை விரிஞ்சா போச்சு
கேப்டன் கண் செவந்தா போச்சு
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜெயலலிதா 2011-ல் ஆட்சி அமைக்க பாடுபட்டதற்காக வெட்கப்படுகிறேன்: விஜயகாந்த் வேதனை
» சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
» என்னை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர் தி.மு.க.வினர்: விஜயகாந்த்!
» விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்?
» விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு
» சிங்கம்-2வில் என்னை ஓரங்கட்டி விட்டனர்! அனுஷ்கா வேதனை!!
» என்னை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர் தி.மு.க.வினர்: விஜயகாந்த்!
» விஜயகாந்த்: என்னை பாதுகாக்க எனக்கு தெரியும்?
» விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|