Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்
3 posters
Page 1 of 1
பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்
பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
கூடுவாஞ்சேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், முகமதுஅலி ஆகியோர் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பெண் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த ராகவன் என்பவரின் மனைவி சரோஜா(65) என்பதும் அவருடைய மகன் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஆட்டோவில் ஏற்றி வந்து கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சற்று நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர் பின்னர் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இரவு முழுவதும் உணவு இன்றி பசியால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்திக்கொண்டு இருந்த போலீசாரிடம், 80 வயது உடைய பெண் ஒருவர் அங்கே வந்து என்னை எனது மருமகன் ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு கொண்டு வந்து விட்டார். இன்னும் அவர் வரவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர்.
அப்போது அந்த பெண், எனது பெயர் சரஸ்வதி. 80 வயது ஆகிறது. நான் உத்திரமேரூரை அடுத்த மருதம்பாடி கிராமத்தை சேர்ந்தவர். எனது கணவர் பெயர் ஜெயராமன். மகன் பெயர் நாகராஜ். மகள் பெயர் கிருஷ்ணவேணி. மருமகன் பெயர் ராமதாஸ் என்று கூறினார். இதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் உத்தரவுப்படி சரஸ்வதியை போலீசார் மீட்டு ஆட்டோவில் அவரது சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.
-MAALAIMALAR
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
கூடுவாஞ்சேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகர், முகமதுஅலி ஆகியோர் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பெண் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த ராகவன் என்பவரின் மனைவி சரோஜா(65) என்பதும் அவருடைய மகன் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஆட்டோவில் ஏற்றி வந்து கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சற்று நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர் பின்னர் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இரவு முழுவதும் உணவு இன்றி பசியால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்திக்கொண்டு இருந்த போலீசாரிடம், 80 வயது உடைய பெண் ஒருவர் அங்கே வந்து என்னை எனது மருமகன் ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு கொண்டு வந்து விட்டார். இன்னும் அவர் வரவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர்.
அப்போது அந்த பெண், எனது பெயர் சரஸ்வதி. 80 வயது ஆகிறது. நான் உத்திரமேரூரை அடுத்த மருதம்பாடி கிராமத்தை சேர்ந்தவர். எனது கணவர் பெயர் ஜெயராமன். மகன் பெயர் நாகராஜ். மகள் பெயர் கிருஷ்ணவேணி. மருமகன் பெயர் ராமதாஸ் என்று கூறினார். இதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் உத்தரவுப்படி சரஸ்வதியை போலீசார் மீட்டு ஆட்டோவில் அவரது சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.
-MAALAIMALAR
Re: பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்
உலகம் எங்க போயிட்டு இருக்கு? இந்தக் கருமத்தத்தான் அவள் அவ்வளவு கஷ்டப் பட்டு வளர்த்திருப்பாள்
Re: பெற்ற தாயை கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற மகன்
இதுதான் தாய்நாடு .....என்பதோ....?????
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
» தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
» உடல்நிலை பாதித்த தாயை கொலை செய்த மகன்
» கம்ப்யூட்டர் கேம்ஸ்க்கு தடைபோட்டதால் தாயை கொன்ற 15 வயது மகன்
» தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
» உடல்நிலை பாதித்த தாயை கொலை செய்த மகன்
» கம்ப்யூட்டர் கேம்ஸ்க்கு தடைபோட்டதால் தாயை கொன்ற 15 வயது மகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|