Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நெகிழ வைத்த நிஜம்"
+3
கு.கோகிலா
ayyasamy ram
T.N.Balasubramanian
7 posters
Page 1 of 1
"நெகிழ வைத்த நிஜம்"
"நெகிழ வைத்த நிஜம்"
( வேலை வேலை --பணம் பணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக, போகாமல் --அன்பு ,பாசம் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் . காலத்தே பரிமாறப்படா அன்பும் பாசமும் ,எப்போதும் சம்பாதிக்க முடியாது .
பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் ---ரமணியன் )
இதோ நெகிழ வைத்த நிஜம்
என் மகன் எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பான். எப்பேர்பட்டவர் என்றாலும் ஒரு நொடியில் தன் வசம் இழுத்துவிடுவான் 'குழந்தைத்தனமான பேச்சில்'.
என் மகனுக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நானும் வேலைக்கு செல்லும் நிலை. என் மகனை என் தாய் கவனித்துக் கொள்வார்.
ஒரு நாள் அலுவலகத்திற்கு புறப்பட்டுகொண்டிருக்கையில் என் மகன் காலை உணவு உண்ண அடம் பிடித்துக் கொண்டிருந்தான், அம்மா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று.
சரி வா என்று அவசர அவசரமாக உணவு ஊட்டினேன். கடைசி வாய் உணவு ஊட்டுகையில் என் கையை நறுக்கென்று கடித்து விட்டான். வலி பொறுக்காமல் கன்னத்தில் ஒரு அரை அரைந்துவிட்டு வேக வேகமாக அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.
என் மகன் தவறு செய்தாள் கூட திட்டுவேனே ஒழிய அவனை அடித்ததில்லை. அவனை அடித்தது மிகவும் உறுத்தலாகவே இருந்தது.
"அவனை அடித்ததாலோ என்னவோ தெரியவில்லை அன்று முழுக்க நான் எந்த ஒரு செயலை செய்தாலும் அது தவறாகவே முடிந்தது.."
மனது முழுக்க என் மகனின் நினைப்பு தான். நான் அவனை அடித்த கோவத்தில் எங்கு என்னோடு பேசாமல் போய் விடுவானோ என்று நடுக்கம். எப்படி அவனை எதிர்கொள்ள போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன். அலுவலகம் முடிந்ததும் அவனுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான். என்ன செல்லம் என்ன பண்ணுறீங்கனு கேக்க பதிலே பேசாமல் நின்று கொண்டிருந்தான். வாங்கிய பொருட்களை கொடுத்தேன் வாங்க மறுத்தான். அய்யோ பிள்ளைய அடிசனால கோவத்துல நம்மகிட்ட பேச மாடிங்கிறானே என்று மனவருத்தம் அடைந்தேன். என் மகனிடம் சென்று நீ ஏண்டா அம்மாவ கடிச்ச அம்மாவுக்கு வலிச்சது அதுனால தான் வலி தாங்காம அடிச்சுட்டேன் அம்மாவை ரெண்டு அடி வேணாலும் அடிச்சுடு பேசாம இருக்காதடானு சொன்னதும் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் அம்மா ? என்றான்.
என்னடா கேளு என்றேன். அலுவலகத்திற்கு சென்றவுடன் நீ ஒரு தடவையாவது என்னை நினைப்பியா என்று கேட்டான். இல்ல டா அலுவலக வேலைகள் அதிகம் அதனால் யாரையுமே நினைக்க மாட்டேன் என் வேலைகளை தான் நினைப்பேன் என்றேன்.
இன்று என்னை நினைத்தீர்களா ?? என்று கேட்டான்... இன்று முழுவதும் உன்னை பற்றி தான் நினைத்தேன், உன்னை அடித்துவிட்டேனே என்று உன்னை நினைத்து வருந்திக்கொண்டே இருந்தேன் என்றேன்.
"உங்களோடு என்னால் ஒரு நாள் முழுவதும் செலவிட முடியவில்லை என் நினைவாவது உங்களோடு ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் கடித்தேன்" என்று சிரித்தபடி பதில் அளித்தான்.
நீ என்னை அடித்தாலும் அனைத்தாலும் நீ தான் என் செல்ல அம்மா எனக்கு உன்ன “ரொம்ப பிடிக்கும் அம்மா” என்று என்னை “முத்தம் கொஞ்சினான்”.
அவன் என்னை கொஞ்சிய அந்த நொடி அவனின் மகளாக மாறிப்போனேன் "அவள் பாசத்திற்கு முன்".
--------------------------------------------------------------------------------------
நன்றி --மின்னஞ்சல் /முகநூல்
( வேலை வேலை --பணம் பணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக, போகாமல் --அன்பு ,பாசம் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் . காலத்தே பரிமாறப்படா அன்பும் பாசமும் ,எப்போதும் சம்பாதிக்க முடியாது .
பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் ---ரமணியன் )
இதோ நெகிழ வைத்த நிஜம்
என் மகன் எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பான். எப்பேர்பட்டவர் என்றாலும் ஒரு நொடியில் தன் வசம் இழுத்துவிடுவான் 'குழந்தைத்தனமான பேச்சில்'.
என் மகனுக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நானும் வேலைக்கு செல்லும் நிலை. என் மகனை என் தாய் கவனித்துக் கொள்வார்.
ஒரு நாள் அலுவலகத்திற்கு புறப்பட்டுகொண்டிருக்கையில் என் மகன் காலை உணவு உண்ண அடம் பிடித்துக் கொண்டிருந்தான், அம்மா ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று.
சரி வா என்று அவசர அவசரமாக உணவு ஊட்டினேன். கடைசி வாய் உணவு ஊட்டுகையில் என் கையை நறுக்கென்று கடித்து விட்டான். வலி பொறுக்காமல் கன்னத்தில் ஒரு அரை அரைந்துவிட்டு வேக வேகமாக அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.
என் மகன் தவறு செய்தாள் கூட திட்டுவேனே ஒழிய அவனை அடித்ததில்லை. அவனை அடித்தது மிகவும் உறுத்தலாகவே இருந்தது.
"அவனை அடித்ததாலோ என்னவோ தெரியவில்லை அன்று முழுக்க நான் எந்த ஒரு செயலை செய்தாலும் அது தவறாகவே முடிந்தது.."
மனது முழுக்க என் மகனின் நினைப்பு தான். நான் அவனை அடித்த கோவத்தில் எங்கு என்னோடு பேசாமல் போய் விடுவானோ என்று நடுக்கம். எப்படி அவனை எதிர்கொள்ள போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன். அலுவலகம் முடிந்ததும் அவனுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றேன். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான். என்ன செல்லம் என்ன பண்ணுறீங்கனு கேக்க பதிலே பேசாமல் நின்று கொண்டிருந்தான். வாங்கிய பொருட்களை கொடுத்தேன் வாங்க மறுத்தான். அய்யோ பிள்ளைய அடிசனால கோவத்துல நம்மகிட்ட பேச மாடிங்கிறானே என்று மனவருத்தம் அடைந்தேன். என் மகனிடம் சென்று நீ ஏண்டா அம்மாவ கடிச்ச அம்மாவுக்கு வலிச்சது அதுனால தான் வலி தாங்காம அடிச்சுட்டேன் அம்மாவை ரெண்டு அடி வேணாலும் அடிச்சுடு பேசாம இருக்காதடானு சொன்னதும் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் அம்மா ? என்றான்.
என்னடா கேளு என்றேன். அலுவலகத்திற்கு சென்றவுடன் நீ ஒரு தடவையாவது என்னை நினைப்பியா என்று கேட்டான். இல்ல டா அலுவலக வேலைகள் அதிகம் அதனால் யாரையுமே நினைக்க மாட்டேன் என் வேலைகளை தான் நினைப்பேன் என்றேன்.
இன்று என்னை நினைத்தீர்களா ?? என்று கேட்டான்... இன்று முழுவதும் உன்னை பற்றி தான் நினைத்தேன், உன்னை அடித்துவிட்டேனே என்று உன்னை நினைத்து வருந்திக்கொண்டே இருந்தேன் என்றேன்.
"உங்களோடு என்னால் ஒரு நாள் முழுவதும் செலவிட முடியவில்லை என் நினைவாவது உங்களோடு ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் தான் கடித்தேன்" என்று சிரித்தபடி பதில் அளித்தான்.
நீ என்னை அடித்தாலும் அனைத்தாலும் நீ தான் என் செல்ல அம்மா எனக்கு உன்ன “ரொம்ப பிடிக்கும் அம்மா” என்று என்னை “முத்தம் கொஞ்சினான்”.
அவன் என்னை கொஞ்சிய அந்த நொடி அவனின் மகளாக மாறிப்போனேன் "அவள் பாசத்திற்கு முன்".
--------------------------------------------------------------------------------------
நன்றி --மின்னஞ்சல் /முகநூல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: "நெகிழ வைத்த நிஜம்"
நிச்சயமாக குழந்தைகள் என்றுமே குழந்தைகளாய் இருந்துகொண்டே நமக்கு தாயாகிவிடுவார்கள் ஒரு புன்னகையாள். அவர்களுக்கு தாயிடமிருந்து கிடைக்கும் சந்தோஷங்களை மட்டுமே பாதுகாத்துவைக்க தெரியும்.
கு.கோகிலா- புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013
Re: "நெகிழ வைத்த நிஜம்"
உண்மையிலேயே நெகிழ வைத்து விட்டது வரிகள்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நெகிழ வைத்த நிஜம்"
» நெகிழ வைத்த அஜித்!
» நெகிழ வைத்த நிஜங்கள்
» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
» ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள்
» நெகிழ வைத்த அஜித்!
» நெகிழ வைத்த நிஜங்கள்
» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
» ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|