Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகன் அருள் - தொடர் பதிவு
2 posters
Page 1 of 1
முருகன் அருள் - தொடர் பதிவு
-
[b]முருகன் இறைபணிச் செல்வர்கள்:
-
1. அகத்தியர்,
2. அருணகிரி நாதர்,
3. ஒளவையார்,
4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,
6. நக்கீரர்,
7. முசுகுந்தர்,
8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர்,
10. முருகம்மையார்,
11. திருமுருககிருபானந்த வாரியார்,
12. வள்ளிமலைச் சுவாமிகள்,
ஆகியோர் ஆவார்கள்.[/b]
Re: முருகன் அருள் - தொடர் பதிவு
-
-
முருகன் கங்கையால் தாங்கப்பட்டான்.
இதனால் காங்கேயன்என்று பெயர் பெற்றான்.
சரவணப் பொய்கையில் உதித்தான்.
ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான்.
கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டதால்
"கார்த்திகேயன்'' என்றும்
சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால்
கந்தன்என்றும் பெயர் கொண்டான்.
-
Re: முருகன் அருள் - தொடர் பதிவு
-
முருகனின் வேறு பெயர்கள்
-
வேலன்,
கந்தன்,
சுப்பிரமணியன்,
கார்த்திகேயன்,
சரவணபவன்,
குமரன்,
சண்முகன்,
தாரகாரி,
கிரௌஞ்ச போதனன்,
சக்திதரன்,
தேவசேனாபதி,
சேனாதிபதி,
காக வாகனன்,
மயில் வாகனன்,
சேனாளி,
பிரம்ம சாஸ்தா,
பாலசுவாமி,
சிகிவாகனன்,
வள்ளி கல்யாண சுந்தரன்,
அக்கினி ஜாதன்,
சாரபேயன்,
குகன்,
பிரம்மசாரி,
தேசிகன்,
காங்கேயன்
-
Re: முருகன் அருள் - தொடர் பதிவு
-
கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான
"திருப்புகழ்'' நூலினைஇயற்றியவர் அருண கிரிநாதர்.
-
"முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்''
என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.
-
அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி,
ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன்
ஆவான்.
-
அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன்
எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன்
எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
-
முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்'' என்கிற பெயரில்
காவியம் இயற்றியவர் மகாகவி காளிதாசர்.
-
யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப்
பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
-
------------------
Re: முருகன் அருள் - தொடர் பதிவு
அருமையாக இருக்கு ayyasami ram .
தொடருங்கள் .
படங்கள்/ செய்திகள் பிரமாதம் .
ரமணியன்
தொடருங்கள் .
படங்கள்/ செய்திகள் பிரமாதம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
Re: முருகன் அருள் - தொடர் பதிவு
ஆறுபடை வீடு - பழநி
-
-
-
ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும்.
ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன்
பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன்
ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி.
பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை
நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான்
அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால்,
பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால்
உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.
-
-
-
-
ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும்.
ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன்
பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன்
ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி.
பழநிமைலயில் உள்ள முருகனின் சிலை
நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான்
அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால்,
பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால்
உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.
-
Re: முருகன் அருள் - தொடர் பதிவு
திருச்செந்தூர்:
-
-
-
கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை
மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர்
முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு
வென்ற இடமாகும்.
சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன்
மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான்.
அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின்
நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன்
முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர்.
அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும்.
அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது
விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின்
இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன்
தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார்.
அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி
சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும்,
சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.
-
--------------------------------------
-
-
-
கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை
மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர்
முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு
வென்ற இடமாகும்.
சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன்
மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான்.
அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின்
நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன்
முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர்.
அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும்.
அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது
விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின்
இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன்
தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார்.
அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி
சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும்,
சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.
-
--------------------------------------
Similar topics
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
» தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு
» முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம்
» ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
» தமிழ் கடவுள் முருகன் - தொடர் பதிவு
» முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம்
» ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு
» குறுங்கவிதைகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|