ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி

2 posters

Go down

திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Empty திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி

Post by ayyasamy ram Tue Dec 02, 2014 9:18 pm

திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி PHbLq8SES6egjx1ZTOb5+dihars_2223642f
-
திகார் இசை வெளியீட்டு நிகழ்ச்சி.
திகார் சிறை போல இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மாறினால், இந்திய சிறைத் துறைக்கு அமைத்திக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று சென்னையில் கிரண் பேடி பேசினார்.

பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திகார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

கிரண்பேடி படத்தின் இசையை வெளியிட, வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், 'பவர் ஸ்டார்' சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றார்கள்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரண் பேடி பேசியது:

" 'திகார்' என்ற வார்த்தையை படத்திற்கு தலைப்பாக வைத்த பின் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வர மறுக்க முடியும். இங்கே திகாரில் நடந்த ஒரு சின்ன விஷயத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

9 மாதங்கள் எந்தவிதமான பதவியும் இல்லாமல் இருந்தேன். அந்த காலகட்டம் முழுக்க சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டிருந்தேன். ஏன் வேலை கொடுக்கவில்லை என்று உரிய அலுவலரிடம் கேட்டபோது வேறு வழியில்லாமல் எனக்கு 'திகார்' சிறைச்சாலை பணியில் அமர்த்தினார்கள். அதுவும் அந்த சிறைக்கு யாரும் போக மறுத்ததால் நான் பொறுப்பு ஏற்றுக்கொண்டு போக நேர்ந்தது.

என்னோட நண்பர்கள் பலரும் அங்கு போக வேண்டாம். அந்த பணியை வீட்டிலிருந்தே செய்யலாம் என்று ஆலோசனை கூறினர். திகார் பற்றிய குறையாக பார்த்த நேரத்தில் நான் அங்கு மனிதத்தை மட்டுமே பார்த்தேன். அங்கிருந்த நிலையை பார்த்து, அங்கிருந்தவர்களுக்கு சரியான வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று தோணியது. அந்த இடத்தை ஒரு மருத்துவமனையாகவே பார்த்தேன்.

திகார் பற்றி 'இட்ஸ் ஆல்வேஸ் பாசிபில்' என்ற புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். திரைத்துறையினர் அதை படமாக்க கேட்டுள்ளனர். அப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே படமாக எடுத்தால் கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும். இத்தாலி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நாடுகளில் அது பாட புத்தகமாக உள்ளது.

இந்த நூல் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான். அதை படமாக எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை சிறைச்சாலை சார்ந்த ஆசிரமக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அங்குள்ள 10,000 கைதிகளில், 3000 க்கும் மேற்பட்டவர்கள் படிக்காதவர்கள். அங்கே ஆசிரியர்கள் கிடையாது. கல்வி இல்லாத இடத்தில் எந்தவித மாற்றமும் நிகழாது. அங்கு பணியாற்றிய நாட்களில் படித்த கைதிகளையே ஆசிரியர்களாக மாற்றினோம்.

தமிழ் மட்டுமே தெரிந்த பல கைதிகள் அங்கு படித்து ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் எல்லாம் கற்றனர். கைதிகளே ஆசிரியர்களாக மாறிய நிலை திகார் சிறைச்சாலையில் நடந்தது. காலை 9 மணி முதல் 11 மணி வரைக்கும் பாடம் கற்கும் நேரமாக உருவாக்கினோம்.

இந்த முயற்சி இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் சாத்தியமானது. இதை சாத்தியப்படுத்துனால் இந்தியாவை முதல் தர நாடு என்ற பட்டியலில் கொண்டு வர முடியும். அங்கு வேலை பார்த்த நாட்களில் மட்டுமில்லாமல் இப்போதும் அங்கே கல்வி சேவையோடு என்னை இணைத்துக்கொண்டே வருகிறேன். அதற்காகவே, நான் தொடங்கின 'இந்தியா விஷன் பவுண்டேஷன்' நிறுவனம் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறோம். இதன் துணையோடு செயல்பட்டு வரும் பள்ளி இங்கு இன்றும் நடந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டு கால உழைப்பில் அங்கு கைதிகளாக இருந்து படிக்கத்தொடங்கிய பலரும் இப்போது பட்டப்படிப்பு வரைக்கும் முடித்திருக்கிறார்கள். இது கடந்த 20 ஆண்டுகால உழைப்பு. திகார் சிறை போல, இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மாற வேண்டும். அவ்வாறு மாறினால் இந்திய சிறைத் துறைக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

'திகார்' என்றால் வன்முறை என்பது திரையில் மட்டும்தான். ஆனால் அங்கு வன்முறை இல்லை. இது போன்ற படத்தை எடுப்பது கடினமான விஷயம். இந்த கடின உழைப்பை பாராட்டுகிறேன். பாலிவுட்டிற்கு பிறகு கோலிவுட் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று கிரண் பேடி பேசினார்.

பார்த்திபன் உறுதி

கிரண் பேடி பேசி முடித்தவுடன், நடிகர் பார்த்திபன் உடனடியாக 'இட்ஸ் ஆல்வேஸ் பாசிபில்' புத்தகத்தின் தமிழாக்கம் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். கிரண் பேடியும் உங்களுக்கு புத்தகம் ஒன்றை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.
-
--------------------------------
நன்றி: தமிழ் தி இந்து.காம்
மேலும் சினிமா தகவல்களுக்கு...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Empty Re: திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி

Post by Muthumohamed Tue Dec 02, 2014 9:32 pm

திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி 1571444738 திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி 1571444738



திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Mதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Uதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Tதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Hதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Uதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Mதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Oதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Hதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Aதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Mதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி Eதிகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum