ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை

4 posters

Go down

ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Empty ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை

Post by ராஜா Sun Nov 23, 2014 11:13 am


ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல, இந்திய தபால்துறை முற்றிலுமாக மின்னணு வர்த்தகத்துக்கு மாறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தபால் மூலம் வரும் பார்சல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஏ.டி.எம். போன்று பொது இடங்களில் எந்திரம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் நவீன முறையில் செயல்படும் தபால் துறையின் செயல்பாடுகளை அறிந்து, நம் நாட்டில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக, இந்திய தபால் துறை நிர்வாகம், 20 தபால் துறை உயர் அதிகாரிகளை 2 வார பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு கடந்த மாதம் அனுப்பி வைத்தது. இந்த அதிகாரிகள் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய நகரங்களில் தபால் துறையின் செயல்பாடுகள், நவீன யுக்திகள், நவீன எந்திரங்களின் செயல்பாடுகளையும் அறிந்து வந்துள்ளனர்.

இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக, இந்திய தபால் துறைக்கு சில ஆலோசனைகளையும் அளித்துள்ளனர். இந்த அதிகாரிகள் குழுவில் சென்னை வட்ட தபால் துறை உயர் அதிகாரி அலெக்சாண்டர் மெர்வீன் மற்றும் சென்னையில் பணியாற்றும் மற்றொரு தபால் துறை உயர் அதிகாரி சுபாஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆஸ்திரேலியா பயணம் குறித்து தபால் துறை உயர் அதிகாரி அலெக்சாண்டர் மெர்வீன் கூறியதாவது:-

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி தபால் சேவையை நியாயமான கட்டணத்தில், விரைவாக அளிப்பதற்காக தபால் துறையை நவீனப்படுத்துவதுடன் பல்வேறு வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள பல்வேறு யுக்திகளையும் பயன்படுத்தி வருகிறோம்.

இதற்காக ஆஸ்திரேலியா நாட்டில் நடைமுறையில் உள்ள தபால் சேவை பற்றி அறிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டோம். இந்தியாவில் தபால் துறையில் இ.கமார்ஸ் என்று அழைக்கப்படும் மின்னணு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து அறிந்து கொள்ளவே இந்த பயணம் மேற்கொண்டோம். தற்போது வெற்றிகரமாக பயணத்தை முடித்து வந்துள்ளோம்.

குறிப்பாக ஆஸ்திரேலியா நாட்டில் கடிதங்களுக்கு பதிலாக பார்சல்கள் தான் அதிகம் தபால் துறையில் கையாளப்படுகிறது. அதுவும் வீடுகள் தோறும் பார்சல்களை வழங்குவதற்கு பதிலாக நம் நாட்டில் ஏ.டி.எம். எந்திரங்கள் இருப்பது போன்று அங்கு முக்கியமான சாலைகளில் “பார்சல் லாக்கர்- 24 ஜ்7 “ என்ற எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

நமக்கு வரவேண்டிய பார்சல் குறித்த விவரங்களை பதிவு செய்தால் 24 மணிநேரத்தில் குறிப்பிட்ட எந்திரத்திற்கு பார்சல் வந்து விடுகின்றது. அவற்றை நாம் விரும்பிய நேரத்தில் போய் எடுத்துவரலாம். தவறினால் தபால் அலுவலகத்தில் போயும் பெற்றுக் கொள்ளலாம். பார்சல்களை கையாளுவதில் இது ஒரு நவீன யுக்தியாகும். இதனை நம் நாட்டிலும் அறிமுகப்படுத்த தபால் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம். மேலும் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவது குறித்து தபால் துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

அதேபோல் ஆஸ்திரேலியா நாட்டில் மின்னணு வர்த்தகம் முறையில் தான் குழந்தை பொருட்கள், மரச்சாமான்கள், நகைகள், எல்.இ.டி. டி.வி., செல்போன், டிசைன் ஆடைகள், மளிகை சாமான்கள், அழகு சாதனங்கள், கருப்பு கண்ணாடிகள், விக்டோரியாஸ் சிகரெட், நீச்சல் உடைகள், டிம்பர் லேண்ட் காலணிகள், டயர்கள், நச்சுத்தன்மை இல்லாத உணவுப் பொருள் டப்பாக்கள், தோட்ட சாதனங்கள், விதைகள், மீன், பலாப்பழம், பயணப்பெட்டிகள் உட்பட குண்டு ஊசி முதல் ஹெலிகாப்டர் வரை அனைத்து பொருட்களுமே விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் ஷாப்பிங் மால்களுக்கு சென்று நேரத்தை வீணடிக்காமல், வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் விண்ணப்பித்து வாங்குகின்றனர். இவற்றை அந்நாட்டு தபால் துறை நேர்த்தியாக பொதுமக்களின் முகவரிக்கே சென்று அளிக்கின்றனர்.

அதுவும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் வீட்டு முகவரிக்கே பொருட்கள் வந்துவிடுகிறது. அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்திவிடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இணையதளத்தில் பொருள்கள் வாங்குபவர்களில் 80 சதவீதம் பேர் பொருள் கொண்டு வருபவரிடம் தான் பணத்தை அளிக்கின்றனர்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை இணையதளம் மூலம் வாங்கும் கலாசாரம் தற்போது அதிகரித்து வருகிறது. விண்ணப்பிப்பவர்களின் வீட்டு முகவரிக்கு சராசரியாக 10 முதல் 15 சதவீதம் வரை பொருட்களை இந்திய தபால் துறையே வழங்கி வருகிறது. இதனை அதிகரிப்பதற்காக இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் பொதுமக்களுக்கு தரமான சேவை கிடைப்பதுடன், தபால் துறையும் மேலும் மேம்படும். இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, ஒரு சிலர் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக பொருட்களை தரமில்லாமல் அனுப்புகின்றனர். இவர்களை சம்பந்தப்பட்ட துறையினர் தடுத்து, இணையதள சேவையை தரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

-maalarmalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Empty Re: ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை

Post by ராஜா Sun Nov 23, 2014 11:18 am

அருமையான முயற்சி வெற்றிபெறவும், இந்திய தபால்துறை இன்னும் சிறப்புடன் செயல்படவும் வாழ்த்துகள்

இந்த பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் ஷாப்பிங் மால்களுக்கு சென்று நேரத்தை வீணடிக்காமல், வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் விண்ணப்பித்து வாங்குகின்றனர். இவற்றை அந்நாட்டு தபால் துறை நேர்த்தியாக பொதுமக்களின் முகவரிக்கே சென்று அளிக்கின்றனர்.

அதுவும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் வீட்டு முகவரிக்கே பொருட்கள் வந்துவிடுகிறது. அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்திவிடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இணையதளத்தில் பொருள்கள் வாங்குபவர்களில் 80 சதவீதம் பேர் பொருள் கொண்டு வருபவரிடம் தான் பணத்தை அளிக்கின்றனர்

என்ன பண்ணுவது? இந்தியாவில் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் தவறு ஏற்படும் பட்சத்தில் தட்டிகேட்கவும் அரசாங்கள் தயார இல்லையே.


மக்கள் வாங்கும் பொருட்களை தரம் குறையாமல் குறித்த நேரத்தில் தபால்துறையால் கொடுக்க முடியுமென்றால் , முன்கூட்டியே பணம் செலுத்த தயாராக இருக்கிறோம்.

அதே நேரத்தில் எதுவும் அசம்பாவிதம் நேர்ந்தால் என்ன மாதிரியான இழப்பீடு கொடுப்பீர்கள் எவ்வளவு காலத்தில் அது கிடைக்கம் என்பது போன்ற சந்தேகங்களுக்கும் சரியான பதில் அவசியம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Empty Re: ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை

Post by ayyasamy ram Sun Nov 23, 2014 12:49 pm

வரவேற்கத்தக்க மாற்றம்..
-
ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Empty Re: ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை

Post by mbalasaravanan Mon Nov 24, 2014 4:34 pm

ஒரு அரசு துறை காப்பாற்றப் படும் நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Empty Re: ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை

Post by ChitraGanesan Mon Nov 24, 2014 5:12 pm

நல்ல மாற்றம்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை Empty Re: ஆஸ்திரேலியா நாட்டு தபால் சேவை போல் மின்னணு வணிகத்துக்கு மாறும் இந்திய தபால் துறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 800 தலைமை தபால் நிலையங்களில் ஏடிஎம் வசதி : தபால் துறை முடிவு
» தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
» மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை.. தபால் துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
» தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா
» ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum