ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_m10இருட்டில் சுகம் தேடுகிறான் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில் சுகம் தேடுகிறான்

5 posters

Go down

இருட்டில் சுகம் தேடுகிறான் Empty இருட்டில் சுகம் தேடுகிறான்

Post by jawhar Sun Nov 16, 2014 6:06 am

இருட்டில் சுகம் தேடுகிறான் VErNswpTaepVQrWUHy4j+man-worry


அந்தி வானம் சிவக்கும் வேளை
முடிவுக்காய் இருண்ட வேளை
வௌவால் கோட்டான் புதிய நாளை
இரவை பகலாய் கொண்டு வாழும்
புதிய உலகம் அவைகளுக்காகும்

இரவின் மடியில் தூங்கும் வேளை
இதயம் மட்டும் தன் தொழிலை
இடைவிடாது தொடர்ந்து செய்யும்
சற்றே ஓய்வு பெற்றுவிட்டால்
ஓய்வாக தூங்கிவிட்டால்
நாளை என்று உனக்கு இல்லை

தூங்கச் செல்லும் அவ்வேளை
எழுவேன் உணர்வேன் நாளை என்று
நம்பித் தூங்கி விழுந்திடுவான்
எழுவேனா என்று மனம் பயந்திட்டால்
தூங்க மறுத்திடுமே அவன் கண்கள்.

வாழ மனிதன் விரும்பியதால்
பகல் முழுதும் விழித்திருந்தும்
காலம் போதா என்பதாலோ
கனவினிலும் வாழ்கின்றான்
செல்வத்தையே குவிக்கின்றான்

ஐந்தறிவு ஜீவி யாவும்
சஞ்சரிக்கும் பகல் சிலவும்
இரவை பகலாய் சில பலவும்
இரவு பகல் பாராது
சஞ்சரிப்பான் மனிதன் மட்டும்
புதுமை இவன் செயல் காண

ஓய்வின்றி உழைப்பதனால்
நிம்மதியை துழைத்து விட்டு
இருட்டில் சுகம் தேடுகிறான்
உடலதனை வதைக்கின்றான்- வாழ்வில்
முற்றுப் புள்ளி வைக்கின்றான்!

ஜவ்ஹர்
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

இருட்டில் சுகம் தேடுகிறான் Empty Re: இருட்டில் சுகம் தேடுகிறான்

Post by T.N.Balasubramanian Sun Nov 16, 2014 7:46 pm

Jawahar wrote:இரவின் மடியில் தூங்கும் வேளை
இதயம் மட்டும் தன் தொழிலை
இடைவிடாது தொடர்ந்து செய்யும்
சற்றே ஓய்வு பெற்றுவிட்டால்
ஓய்வாக தூங்கிவிட்டால்
நாளை என்று உனக்கு இல்லை

தூங்கச் செல்லும் அவ்வேளை
எழுவேன் உணர்வேன் நாளை என்று
நம்பித் தூங்கி விழுந்திடுவான்
எழுவேனா என்று மனம் பயந்திட்டால்
தூங்க மறுத்திடுமே அவன் கண்கள்.

அருமையான , உண்மையான வரிகள் .
ரசித்தேன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இருட்டில் சுகம் தேடுகிறான் Empty Re: இருட்டில் சுகம் தேடுகிறான்

Post by விமந்தனி Sun Nov 16, 2014 11:15 pm

இருட்டில் சுகம் தேடுகிறான் 3838410834


இருட்டில் சுகம் தேடுகிறான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇருட்டில் சுகம் தேடுகிறான் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இருட்டில் சுகம் தேடுகிறான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இருட்டில் சுகம் தேடுகிறான் Empty Re: இருட்டில் சுகம் தேடுகிறான்

Post by M.Saranya Mon Nov 17, 2014 2:44 pm

அருமையான வரிகள்...
நன்றி.


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இருட்டில் சுகம் தேடுகிறான் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இருட்டில் சுகம் தேடுகிறான் Empty Re: இருட்டில் சுகம் தேடுகிறான்

Post by M.M.SENTHIL Tue Nov 18, 2014 12:17 pm

சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இருட்டில் சுகம் தேடுகிறான் Empty Re: இருட்டில் சுகம் தேடுகிறான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum