ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

3 posters

Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர் Empty கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

Post by ராஜா Tue Nov 11, 2014 4:35 pm

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த புலி வந்தலி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்.

இவர் மனைவி கலையரசி (30) மைத்துனி, தேவி (21) ஆகியோருடன் திருப்பதி சென்று விட்டு நள்ளிரவு கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கினார்.

கேளம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் பஸ் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்களது பொருட்களை வைத்து தூங்கினர்.

அதிகாலை 3 மணி அளவில் கலையரசி கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் நகையை மர்ம நபர் பறித்துக் கொண்டு ஓடினார். அதிர்ச்சி அடைந்த கலையரசி கூச்சல் போட்டார்.

உடனே அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்கள் நந்தகோபால், ராமகுமார், வெங்கடேஷ் ஆகியோர் அந்த வாலிபரை விரட்டினர். நீண்ட நேரம் போராடி 1–வது பிளாட்பாரத்தில் அவனை மடக்கி பிடித்தனர்.

அவனது பெயர் பூங்காவனம் என்றும் வந்தவாசியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து திருடப்பட்ட 2½ பவுன் நகை மீட்கப்பட்டது. போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் அடிக்கடி திருடப்படுவதாக போலீசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அண்ணாநகர் துணை கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் இரவு முழுக்க பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தில் ஒரு பெண்ணிடம் நகை திருடியதாக ஸ்டாலின் என்பவன் கைது செய்யப்பட்டான்.

இப்போது 2–வது சம்பவமாக நகை திருடிய பூங்காவனம் கைது செய்யப்பட்டு உள்ளான். தொடர் திருட்டை தடுக்க பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர் Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

Post by ராஜா Tue Nov 11, 2014 4:40 pm

உடனே அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்கள் நந்தகோபால், ராமகுமார், வெங்கடேஷ் ஆகியோர் அந்த வாலிபரை விரட்டினர். நீண்ட நேரம் போராடி 1–வது பிளாட்பாரத்தில் அவனை மடக்கி பிடித்தனர்.
ஆங்கில படங்களில் தான் இது போல அவசரங்களுக்கு போலீஸ்காரர்கள் உடனே வருவார்கள், நம்ம ஊரிலும் இது போல நடப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது போல காவல்துறையினர் செயல்பட்டால் பொதுமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

வாழ்த்துகள் தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர் Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

Post by M.M.SENTHIL Tue Nov 11, 2014 4:42 pm

படிக்கும் போதே சந்தோசமாய் இருக்கிறது... பறிகொடுத்த போது அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.. இருப்பினும் உடனே மீட்டுக் கொடுத்த காக்கிச்சட்டைக்கு ஒரு சல்யூட்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர் Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

Post by mbalasaravanan Tue Nov 11, 2014 4:46 pm

தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி நன்றி நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர் Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது
» வேலூரில் மறந்து வைத்து விட்டு சென்ற 10 பவுன் நகையை பெண்ணிடம் ஒப்படைத்த டீ கடைக்காரர்
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum