ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

3 posters

Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர் Empty கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

Post by ராஜா Tue Nov 11, 2014 4:35 pm

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த புலி வந்தலி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்.

இவர் மனைவி கலையரசி (30) மைத்துனி, தேவி (21) ஆகியோருடன் திருப்பதி சென்று விட்டு நள்ளிரவு கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கினார்.

கேளம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் பஸ் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்களது பொருட்களை வைத்து தூங்கினர்.

அதிகாலை 3 மணி அளவில் கலையரசி கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் நகையை மர்ம நபர் பறித்துக் கொண்டு ஓடினார். அதிர்ச்சி அடைந்த கலையரசி கூச்சல் போட்டார்.

உடனே அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்கள் நந்தகோபால், ராமகுமார், வெங்கடேஷ் ஆகியோர் அந்த வாலிபரை விரட்டினர். நீண்ட நேரம் போராடி 1–வது பிளாட்பாரத்தில் அவனை மடக்கி பிடித்தனர்.

அவனது பெயர் பூங்காவனம் என்றும் வந்தவாசியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து திருடப்பட்ட 2½ பவுன் நகை மீட்கப்பட்டது. போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் அடிக்கடி திருடப்படுவதாக போலீசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அண்ணாநகர் துணை கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் இரவு முழுக்க பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தில் ஒரு பெண்ணிடம் நகை திருடியதாக ஸ்டாலின் என்பவன் கைது செய்யப்பட்டான்.

இப்போது 2–வது சம்பவமாக நகை திருடிய பூங்காவனம் கைது செய்யப்பட்டு உள்ளான். தொடர் திருட்டை தடுக்க பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர் Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

Post by ராஜா Tue Nov 11, 2014 4:40 pm

உடனே அங்கு சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்கள் நந்தகோபால், ராமகுமார், வெங்கடேஷ் ஆகியோர் அந்த வாலிபரை விரட்டினர். நீண்ட நேரம் போராடி 1–வது பிளாட்பாரத்தில் அவனை மடக்கி பிடித்தனர்.
ஆங்கில படங்களில் தான் இது போல அவசரங்களுக்கு போலீஸ்காரர்கள் உடனே வருவார்கள், நம்ம ஊரிலும் இது போல நடப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது போல காவல்துறையினர் செயல்பட்டால் பொதுமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

வாழ்த்துகள் தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர் Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

Post by M.M.SENTHIL Tue Nov 11, 2014 4:42 pm

படிக்கும் போதே சந்தோசமாய் இருக்கிறது... பறிகொடுத்த போது அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.. இருப்பினும் உடனே மீட்டுக் கொடுத்த காக்கிச்சட்டைக்கு ஒரு சல்யூட்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர் Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

Post by mbalasaravanan Tue Nov 11, 2014 4:46 pm

தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி நன்றி நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர் Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது
» வேலூரில் மறந்து வைத்து விட்டு சென்ற 10 பவுன் நகையை பெண்ணிடம் ஒப்படைத்த டீ கடைக்காரர்
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி
» பெண் குரலில் ஆசையாக பேசி 350 பேரை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum