ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
Dr.S.Soundarapandian
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
heezulia
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
i6appar
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
Jenila
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

+3
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by ayyasamy ram Fri Oct 31, 2014 9:02 am



அதிகாலை , மனநல மருத்துவ தலைமை அலுவலகத்தில்
ஒரு தொலைபேசி அழைப்பு
“ஐயா தங்களுடய மருத்துவமனையிலிருந்து ஏதாவது
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ? ” எனக்
கேட்டார் ஒருவர்.
-
“இல்லை” என்றார் மருத்துவமனை ஊழியர்
-
அப்படியென்றால் உங்கள் கீழ் உள்ள மற்ற மருத்துவ
மனைகளிலிருந்து யாரவது தப்பியதாக செய்தி உண்டா ?
என மீண்டும் கேட்டார்.
-
” இல்லை சார் அப்படி ஏதும் செய்திகள் இதுவரை வர
வில்லை ” என்று பதில் சொன்னார் ஊழியர்.
-
“ நன்றாக பார்த்து சொல்லுங்கள் , கண்டிப்பாக ஏதாவது
மனநிலை பாதிக்கப்பட்டவர் தப்பியிருக்ககூடும் “ என
விடாமல் கேட்டார் தொலைபேசி அழைப்பாளர்
-
“ யார் சார் நீங்கள்… காலையில் இப்படி போன் செய்து
உயிரை வாங்குகிறிர்கள் ? ஏதாவது மனநலம்
பாதிக்கப்பட்டவரை வழியில் பார்த்திங்களா ? “ எனக்
கேட்டார் ஊழியர்.
-
“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று
இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை
தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்.
——————————————————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty Re: மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by T.N.Balasubramanian Fri Oct 31, 2014 11:14 am

மனைவிகள் என்றால் கேவலமாக போய் விட்டது . MCP .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty Re: மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by ayyasamy ram Fri Oct 31, 2014 1:20 pm

T.N.Balasubramanian wrote:மனைவிகள் என்றால் கேவலமாக போய் விட்டது . MCP .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100618
-
இது ஆணாதிக்க உலகம்...
-
காதலனுக்கு கணவன் அந்தஸ்து கொடுத்ததும் அவன்
நடந்து கொள்ளும் விதம் குறித்து ஒரு பெண் கவிதை
எழுதி இருக்கிறார்:
-
(கோபமாக படிக்கவும்)
-
கொஞ்சங்கூட அலுக்காமல்
அதிகாரம் செய்கிறாய்
-
சிறிதும் சலிக்காமல்
குறை கூறுகிறாய்
-
சங்கடமே இல்லாமல்
சந்தேகிக்கிறாய்
-
வெட்டியாய் கவுரவத்தை
கையில் பிடித்து வீதியில் செல்லுகிறாய்
-
உனக்கு கணவன் என்ற பதவியை
கொடுத்தது என் தவறா?
எருமை மாடு மேல் நிற்கும்
எமன் போல எண்ணி
என்னை எட்டி உதைக்கிறாய்
-
உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருக்க வேண்டும்
-
கணவன் என்ற பதவி
காதலின் கண்ணை மறைக்கிறது..!
-
------------------------
--சரளாதேவி






ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty Re: மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by krishnaamma Fri Oct 31, 2014 8:39 pm


“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று
இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை
தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்.


சரி இவருக்குத்தான் அவ வேண்டாமே......அப்புறம் எதுக்கு தேடணும்???????????????? கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty Re: மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by ராஜா Fri Oct 31, 2014 8:43 pm

எப்படி படித்தாலும் சிரிப்பு வரலையே என்ன பண்ணுவது சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty Re: மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by T.N.Balasubramanian Fri Oct 31, 2014 8:43 pm

krishnaamma wrote:
“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று
இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை
தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்.


சரி இவருக்குத்தான் அவ வேண்டாமே......அப்புறம் எதுக்கு தேடணும்???????????????? கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1100750


மாலை போட்டு பூச்செண்டு கொடுக்கத்தான் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty Re: மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by krishnaamma Fri Oct 31, 2014 8:54 pm

ராஜா wrote:எப்படி படித்தாலும் சிரிப்பு வரலையே என்ன பண்ணுவது சோகம்

ம் ..........................சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty Re: மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by விமந்தனி Fri Oct 31, 2014 10:07 pm

T.N.Balasubramanian wrote:மனைவிகள் என்றால் கேவலமாக போய் விட்டது . MCP .

ரமணியன்

நகைச்சுவையில் மட்டுமில்லை. பட்டிமன்றங்களிலும் கூட பெண்கள் துகிலுரியப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். சோகம்


மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty Re: மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by ஜாஹீதாபானு Sat Nov 01, 2014 5:44 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty Re: மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by அசுரன் Sun Nov 02, 2014 11:39 pm

சரியான சிரிப்பு தான் இது. இவரு மென்டல் ஆனதினால் கூட்டிட்டு ஓடினவரையும் மென்டல் ஆக நினைச்சிட்டாரு. பாவம். என்ன பாடு பட்டிருப்பாரோ புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Empty Re: மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum