Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படித்தான் பறந்தது...!
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இப்படித்தான் பறந்தது...!
-
ஜெஹாங்கீர் தன் காதலி நூர்ஜஹானிடம் இரண்டு
புறாக்களைக்கொடுத்து பத்திரமாக வைத்துக்
கொள்ளும்படிசொல்லிவிட்டுப்போனார்.
-
திரும்பி வந்தபோது அவளுடைய கையில் ஒரு புறா
மட்டுமே இருப்பதை பார்த்து ஜெஹாங்கீர் கோபமடைந்தார்.
-
“இன்னொரு புறா எங்கே…? ” என்றார் அவளைப்பார்த்துக்
கடுமையாக..
-
“பறந்து போய்விட்டது ” என்றாள் அவள்.
-
“எப்படிப்பறந்து ? ” என்றார் அவர்.
-
“இப்படித்தான் பறந்தது ” என்று அடுத்த புறாவையும்
கையில் இருந்து நழுவ விட்டாள்.
அது ஆகாயத்தை நோக்கிப்பறந்தது.
-
ஜெஹாங்கீர் கோபமடையவில்லை…அவளுடைய
குறும்புத்தனம் அவரை மிகவும் கவர்ந்தது
-
————————————————
Re: இப்படித்தான் பறந்தது...!
அந்த காலத்திலும் , மனைவியை கோபிக்கமுடியாத நிலையில் ,
சக்கரவர்த்திகளும் இருந்தனர் என்பதை அறிய சந்தோஷமாக இருக்கிறது .
காலம் மாறின மாதிரி தெரியவில்லை .
ஆண்களிடம் diplomacy இருந்தற்கு சான்று .
ரமணியன்
சக்கரவர்த்திகளும் இருந்தனர் என்பதை அறிய சந்தோஷமாக இருக்கிறது .
காலம் மாறின மாதிரி தெரியவில்லை .
ஆண்களிடம் diplomacy இருந்தற்கு சான்று .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Fri Oct 31, 2014 11:20 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100620T.N.Balasubramanian wrote:அந்த காலத்திலும் , மனைவியை கோபிக்கமுடியாத நிலையில் ,
சக்கரவர்த்திகளும் இருந்தனர் என்பதை அறிய சந்தோஷமாக இருக்கிறது .
காலம் மாறின மாதிரி தெரியவில்லை .
ஆண்களிடம் diplomacy இருந்தற்கு சான்று .
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். அதனால் தான், மும்தாஜின் அசட்டு தனத்தையும் ஷாஜகானால் ரசிக்க முடிந்திருக்கிறது......
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100789விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். அதனால் தான், மும்தாஜின் அசட்டு தனத்தையும் ஷாஜகானால் ரசிக்க முடிந்திருக்கிறது......
அடாடா என்ன து இது விமந்தனி ?????????????????இவ்வளவு வரலாறில் இன்று போடறீங்க????????????ஜஹாங்கிரும் ஷாஜஹானும் ஒண்ணா????????????? ஜோக் அப்பா அம்மாவை பற்றியது......நீங்க அதில் பிள்ளை மாட்டுப்பெண்ணை போட்டு குழப்பிட்டிங்களே ??????????????
ஜஹாங்கீரின் 3 வது மகன் தான் ஷாஜஹான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
அடடா மன்னிக்கணும். நேற்று படித்த பதிவிற்க்கு இன்று பின்னூட்டமிட்டால்....? விளைவு இது தான். ப்ளீஸ்.. என் பதிவை நீக்கிவிடுங்கள் கிருஷ்ணாம்மா...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100789விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். .............
அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?
விமந்தனியும் கூடத்தான் !!
ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?
கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
உங்களுக்கு பயந்து தான் அப்பவே என் பின்னூட்டத்தை எடுத்துட சொன்னேன். அவங்க பார்க்காமலே போயிட்டாங்களோ என்னவோ.... இப்ப மாட்டிகிட்டேன். அது வேற ஒண்ணுமில்லை ஐயா. அப்போது தான் தாஜ்மகாலை பற்றிய ஒரு செய்தி படித்ததன் தாக்கம்.T.N.Balasubramanian wrote:அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். .............
விமந்தனியும் கூடத்தான் !!
ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?
கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!
ரமணியன்
#ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா?# - எப்படியய்யா மாட்டுவார்... வயசாயிடுச்சு இல்லையா...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100866விமந்தனி wrote:உங்களுக்கு பயந்து தான் அப்பவே என் பின்னூட்டத்தை எடுத்துட சொன்னேன். அவங்க பார்க்காமலே போயிட்டாங்களோ என்னவோ.... இப்ப மாட்டிகிட்டேன். அது வேற ஒண்ணுமில்லை ஐயா. அப்போது தான் தாஜ்மகாலை பற்றிய ஒரு செய்தி படித்ததன் தாக்கம்.T.N.Balasubramanian wrote:அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். .............
விமந்தனியும் கூடத்தான் !!
ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?
கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!
ரமணியன்
#ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா?# - எப்படியய்யா மாட்டுவார்... வயசாயிடுச்சு இல்லையா...
இரவெல்லாம் கண் முழிச்சுப் பதிவு போட்டா இப்படிதான் தவறு வரும் .
"எப்படியய்யா மாட்டுவார் ------------------," வேறே ஏதோ சொல்லி முடிச்சிட்டீங்க !
சிறு சிறு தவறுகள் ,
பெரு மகிழ்ச்சி தரும் படிப்போருக்கு .
தொடர்க .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!
» புத்தாண்டில் பறந்தது 200 கோடி எஸ்எம்எஸ்
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
» கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது
» காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!
» புத்தாண்டில் பறந்தது 200 கோடி எஸ்எம்எஸ்
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
» கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது
» காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|