Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படித்தான் பறந்தது...!
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இப்படித்தான் பறந்தது...!
![இப்படித்தான் பறந்தது...! 2qiqoe8](https://2img.net/h/oi57.tinypic.com/2qiqoe8.jpg)
-
ஜெஹாங்கீர் தன் காதலி நூர்ஜஹானிடம் இரண்டு
புறாக்களைக்கொடுத்து பத்திரமாக வைத்துக்
கொள்ளும்படிசொல்லிவிட்டுப்போனார்.
-
திரும்பி வந்தபோது அவளுடைய கையில் ஒரு புறா
மட்டுமே இருப்பதை பார்த்து ஜெஹாங்கீர் கோபமடைந்தார்.
-
“இன்னொரு புறா எங்கே…? ” என்றார் அவளைப்பார்த்துக்
கடுமையாக..
-
“பறந்து போய்விட்டது ” என்றாள் அவள்.
-
“எப்படிப்பறந்து ? ” என்றார் அவர்.
-
“இப்படித்தான் பறந்தது ” என்று அடுத்த புறாவையும்
கையில் இருந்து நழுவ விட்டாள்.
அது ஆகாயத்தை நோக்கிப்பறந்தது.
-
ஜெஹாங்கீர் கோபமடையவில்லை…அவளுடைய
குறும்புத்தனம் அவரை மிகவும் கவர்ந்தது
-
————————————————
Re: இப்படித்தான் பறந்தது...!
அந்த காலத்திலும் , மனைவியை கோபிக்கமுடியாத நிலையில் ,
சக்கரவர்த்திகளும் இருந்தனர் என்பதை அறிய சந்தோஷமாக இருக்கிறது .
காலம் மாறின மாதிரி தெரியவில்லை .
ஆண்களிடம் diplomacy இருந்தற்கு சான்று .
ரமணியன்
சக்கரவர்த்திகளும் இருந்தனர் என்பதை அறிய சந்தோஷமாக இருக்கிறது .
காலம் மாறின மாதிரி தெரியவில்லை .
ஆண்களிடம் diplomacy இருந்தற்கு சான்று .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Fri Oct 31, 2014 11:20 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100620T.N.Balasubramanian wrote:அந்த காலத்திலும் , மனைவியை கோபிக்கமுடியாத நிலையில் ,
சக்கரவர்த்திகளும் இருந்தனர் என்பதை அறிய சந்தோஷமாக இருக்கிறது .
காலம் மாறின மாதிரி தெரியவில்லை .
ஆண்களிடம் diplomacy இருந்தற்கு சான்று .
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். அதனால் தான், மும்தாஜின் அசட்டு தனத்தையும் ஷாஜகானால் ரசிக்க முடிந்திருக்கிறது......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100789விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். அதனால் தான், மும்தாஜின் அசட்டு தனத்தையும் ஷாஜகானால் ரசிக்க முடிந்திருக்கிறது......![]()
அடாடா என்ன து இது விமந்தனி ?????????????????இவ்வளவு வரலாறில் இன்று போடறீங்க????????????ஜஹாங்கிரும் ஷாஜஹானும் ஒண்ணா????????????? ஜோக் அப்பா அம்மாவை பற்றியது......நீங்க அதில் பிள்ளை மாட்டுப்பெண்ணை போட்டு குழப்பிட்டிங்களே ??????????????
ஜஹாங்கீரின் 3 வது மகன் தான் ஷாஜஹான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
அடடா மன்னிக்கணும். நேற்று படித்த பதிவிற்க்கு இன்று பின்னூட்டமிட்டால்....? விளைவு இது தான். ப்ளீஸ்.. என் பதிவை நீக்கிவிடுங்கள் கிருஷ்ணாம்மா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100789விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். .............![]()
அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?
விமந்தனியும் கூடத்தான் !!
ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?
கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: இப்படித்தான் பறந்தது...!
உங்களுக்கு பயந்து தான் அப்பவே என் பின்னூட்டத்தை எடுத்துட சொன்னேன். அவங்க பார்க்காமலே போயிட்டாங்களோ என்னவோ....T.N.Balasubramanian wrote:அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். .............![]()
விமந்தனியும் கூடத்தான் !!
ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?
கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!
ரமணியன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
#ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா?# - எப்படியய்யா மாட்டுவார்... வயசாயிடுச்சு இல்லையா...
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இப்படித்தான் பறந்தது...!
மேற்கோள் செய்த பதிவு: 1100866விமந்தனி wrote:உங்களுக்கு பயந்து தான் அப்பவே என் பின்னூட்டத்தை எடுத்துட சொன்னேன். அவங்க பார்க்காமலே போயிட்டாங்களோ என்னவோ....T.N.Balasubramanian wrote:அறிவாளியை முட்டாளாக்கி பார்ப்பது காதல் மட்டும்தானா ?விமந்தனி wrote:அறிவாளியையும் முட்டாளாக்கி பார்ப்பது தானே காதல். .............![]()
விமந்தனியும் கூடத்தான் !!
ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா ?
கப்புன்னு பிடிச்சுட்டார் பாருங்க !!
ரமணியன்இப்ப மாட்டிகிட்டேன்.
![]()
அது வேற ஒண்ணுமில்லை ஐயா. அப்போது தான் தாஜ்மகாலை பற்றிய ஒரு செய்தி படித்ததன் தாக்கம்.
![]()
![]()
#ஆனால் கிருஷ்ணம்மா இதிலெல்லாம் மாட்டுவாரா?# - எப்படியய்யா மாட்டுவார்... வயசாயிடுச்சு இல்லையா...![]()
![]()
இரவெல்லாம் கண் முழிச்சுப் பதிவு போட்டா இப்படிதான் தவறு வரும் .
"எப்படியய்யா மாட்டுவார் ------------------," வேறே ஏதோ சொல்லி முடிச்சிட்டீங்க !
சிறு சிறு தவறுகள் ,
பெரு மகிழ்ச்சி தரும் படிப்போருக்கு .
தொடர்க .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!
» புத்தாண்டில் பறந்தது 200 கோடி எஸ்எம்எஸ்
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
» கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது
» காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!
» புத்தாண்டில் பறந்தது 200 கோடி எஸ்எம்எஸ்
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
» கடமை...கண்ணியம்..கட்டுப்பாடு ...காற்றில் பறந்தது
» காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|