Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
5 posters
Page 1 of 1
கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதுடெல்லி, அக். 28-
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் மூவரை பற்றிய விவரங்களை மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இப்பட்டியலில் 800 பேர் இடம்பிடித்திருந்த நிலையில் 136 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசு நேற்று அளிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், மூன்று பேர் கொண்ட பட்டியலை மட்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, வெளிநாடுகளில் பணம் பதுக்கியவர்களை காப்பாற்ற எதற்காக நீங்கள் தடுப்பு குடையை உருவாக்குகிறீர்கள் என்று நீதிபதிகள் கோபத்துடன் அரசு வழக்கறிஞரை பார்த்து கேள்வியெழுப்பினர்.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதுடன் முடித்துக்கொள்ள எங்கள் காலத்தில் நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கோபத்துடன் கூறினர். மேலும், கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயர்களையும் நாளை வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாலைமலர்
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் மூவரை பற்றிய விவரங்களை மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இப்பட்டியலில் 800 பேர் இடம்பிடித்திருந்த நிலையில் 136 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசு நேற்று அளிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், மூன்று பேர் கொண்ட பட்டியலை மட்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, வெளிநாடுகளில் பணம் பதுக்கியவர்களை காப்பாற்ற எதற்காக நீங்கள் தடுப்பு குடையை உருவாக்குகிறீர்கள் என்று நீதிபதிகள் கோபத்துடன் அரசு வழக்கறிஞரை பார்த்து கேள்வியெழுப்பினர்.
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதுடன் முடித்துக்கொள்ள எங்கள் காலத்தில் நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கோபத்துடன் கூறினர். மேலும், கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயர்களையும் நாளை வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாலைமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாளைக்கு எத்தனை பேருக்கு 'மண்டகப்படியோ" .......ஹா...ஹா.....ஹா.............![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சரியான நடவடிக்கை, அளவுக்கு அதிகமாக சொத்து சேத்திருக்கிற அரசியல்வாதிகள் கதை அம்பலத்துக்கு வரட்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இல்லை என அரசு தரப்பில்
மழுப்பலாம்...!
-
மழுப்பலாம்...!
-
Re: கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அனைத்து பண பரிமாற்றத்தை யும் ஆதார் என்னுடன் இணைத்தால் கருப்பு வெளுப்பாகும்
Re: கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நேற்று வெளியிட்ட பட்டியலில் , ஒருவர், பங்கஜ் சிமன்லால் லூதியா , சுவிஸ் பாங்கில் தனக்கு அக்கவுண்ட் இல்லவே இல்லை என்று கூறி உள்ளார் .
அப்படி என்றால் , அவர் பெயரில் ,மற்றவர் அக்கவுண்ட் வைத்து சேமித்துள்ளாரா ? அப்போது கஷ்டமே இல்லாமல் முழு பணத்தையும் எடுத்து அரசு அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான் .
ரமணியன்
அப்படி என்றால் , அவர் பெயரில் ,மற்றவர் அக்கவுண்ட் வைத்து சேமித்துள்ளாரா ? அப்போது கஷ்டமே இல்லாமல் முழு பணத்தையும் எடுத்து அரசு அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
Re: கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மேற்கோள் செய்த பதிவு: 1100212ayyasamy ram wrote:வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இல்லை என அரசு தரப்பில்
மழுப்பலாம்...!
-
ஆமாம் ராம் அண்ணா, 'கொக்கு தலை இல் வெண்ணை வைத்து பிடிக்கும் ' கதை தான் !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|