Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது ரகசியம்...?
+3
ayyasamy ram
krishnaamma
விமந்தனி
7 posters
Page 1 of 1
எது ரகசியம்...?
யாருக்கும் சொல்லாமல்
காப்பது தான்
ரகசியம் எனில்,
அது எப்படி
ரகசியமென்று
ஊருக்கு தெரிந்திருக்கும்..??
நமக்குள்ளே
வைத்துக் கொள்வது தான்
ரகசியம் எனில்,
இது தான்
ரகசியம் என்ற
வரையறை எப்படி இருக்கும்...??
ஒருவேளை
எதாவது விதிமீறலில்
யாருடனாவது
அந்த ரகசியம்
பகிரப்படுமாயின்
அதெப்படி ரகசியம் ஆகும்...??
ரகசியம் என்பது
மறைத்து வைத்து
பகிர்ந்து கொள்ளப்படும்
கேவலமான உண்மை,
வேண்டுமென்றே
விரும்பி சொல்லப்படும்
உன்னதமான பொய்மை...!!
பரிமாறலில் தான்
ரகசியம் வலுக்கிறது,
இல்லையில்லை வலுவிழக்கிறது,
யாரிடமாவது சொல்லிவிட்டு
யாரிடமும் இதை சொல்லாதே
என்ற அளவில் தான்
ரகசியம் விரிகிறது..!!
ரகசியங்களுக்கு
ரகசியம் என்று
பெயர் வைத்தவன்
ரகசியம் காக்க தவறி விட்டான்,
ரகசியம் என்பதே
ரகசியம் இல்லாமலிருக்க வேண்டும்,
இல்லை
ரகசியம் என்ற ஒன்றே
இல்லாமல் இருக்க வேண்டும்..!!
சொல்லாமல் இருப்பது
ரகசியமா..??
சொல்லி விடுவது தான்
ரகசியமா..?
அய்யய்யோ தலை சுத்துது
சத்தியமா புரியல
ரகசியம் எப்படி தான் இருக்கும்..??
நன்றி: முகநூல்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எது ரகசியம்...?
ஹா......ஹா....ஹா...............இந்த கவிதை சூப்பர் விமந்தனி................இப்படி நான் சொன்னது 'ரகசியமாக' இருக்கட்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எது ரகசியம்...?
நானும் இந்த கவிதையை மிகவும் ரசித்தேன் கிருஷ்ணாம்மா. இப்போதெல்லாம் ரகசியங்களுக்கே மதிப்பில்லாமல் தான் இருக்கிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: எது ரகசியம்...?
மேற்கோள் செய்த பதிவு: 1099460விமந்தனி wrote:நானும் இந்த கவிதையை மிகவும் ரசித்தேன் கிருஷ்ணாம்மா. இப்போதெல்லாம் ரகசியங்களுக்கே மதிப்பில்லாமல் தான் இருக்கிறது.
எப்பவுமே அப்படித்தான் விமந்தனி..................ஒரு ஜோக் சொல்வார்களே," வெறும் வயற்றில் எத்தனை இட்லி சாப்பிடமுடியும்? " என்று ஒருத்தர் கேட்பார், மற்றவர் 8 என்பார்................இவர் உடனே, 1 சாப்பிட்டதுமே அது காலி வயறு கிடையாதே.................என்பார்.................
அதுபோலத்தான் 2 பேருக்கு மேல் தெரிந்து விட்டால் அது ரகசியம் எப்படி ஆகும்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எது ரகசியம்...?
Quote
ரகசியம் என்பது
மறைத்து வைத்து
பகிர்ந்து கொள்ளப்படும்
கேவலமான உண்மை,
வேண்டுமென்றே
விரும்பி சொல்லப்படும்
உன்னதமான பொய்மை...!! quote ends
ஒரு ரகசியம் சொல்லட்டா " நான் ரசித்த பகுதி இதுதான் "!
Secret --share with none என்று சொல்லுவார்கள் .
(ஈகரை உறவுகளுக்கு நான் கூறுகிற பரம ரகசியம்)
நன்றி முகநூல் / விமந்தனி
ரமணியன்
ரகசியம் என்பது
மறைத்து வைத்து
பகிர்ந்து கொள்ளப்படும்
கேவலமான உண்மை,
வேண்டுமென்றே
விரும்பி சொல்லப்படும்
உன்னதமான பொய்மை...!! quote ends
ஒரு ரகசியம் சொல்லட்டா " நான் ரசித்த பகுதி இதுதான் "!
Secret --share with none என்று சொல்லுவார்கள் .
(ஈகரை உறவுகளுக்கு நான் கூறுகிற பரம ரகசியம்)
நன்றி முகநூல் / விமந்தனி
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sun Oct 26, 2014 12:26 pm; edited 1 time in total (Reason for editing : addnl.word)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: எது ரகசியம்...?
பிறருக்கு தெரியப்படுத்தாததுதான் ரகசியம் என்மது. சிதம்பர ரகசியம், ரகசியகாப்பு பிரமாணம் என்ப தெல்லாம்,.....!!!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: எது ரகசியம்...?
விமந்தனி சுவையான கருத்தை உலவ விட்டுள்ளார் !
இருவர் அடித்துக்கொண்டு இருவருமே இறந்துவிட்டனர்; அதை ஒருவன் பார்த்துவிட்டான் ! அவன் வெளியே சொல்லவில்லை; அப்போது அவனிடம் ஓர் இரகசியம் இருக்கிறது ! அவன் பார்த்திருக்கவேண்டும் என்று ஊகிக்கும் ஒருவனால் அந்த இரகசியம் இருக்கும் இடம் மட்டும் தெரியவருமே அல்லாது அந்த இரகசியம் இரண்டாவது நபருக்குத் தெரியவரும்போதுதான் அது இரகசியம் என்ற நிலையை அடைகிறது எனக் கருமுடியாது !
இதுதான் இரகசியத்தின் இரகசியம் !
இருவர் அடித்துக்கொண்டு இருவருமே இறந்துவிட்டனர்; அதை ஒருவன் பார்த்துவிட்டான் ! அவன் வெளியே சொல்லவில்லை; அப்போது அவனிடம் ஓர் இரகசியம் இருக்கிறது ! அவன் பார்த்திருக்கவேண்டும் என்று ஊகிக்கும் ஒருவனால் அந்த இரகசியம் இருக்கும் இடம் மட்டும் தெரியவருமே அல்லாது அந்த இரகசியம் இரண்டாவது நபருக்குத் தெரியவரும்போதுதான் அது இரகசியம் என்ற நிலையை அடைகிறது எனக் கருமுடியாது !
இதுதான் இரகசியத்தின் இரகசியம் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: எது ரகசியம்...?
ஆழ் மனதில் புதைத்து வைத்தாலும் ரகசியம்
காலத்தில் வெளிப்பட்டு விடும்...
-
வரப்பு தகராறில் கோபத்தில் ஒருவனை கொன்றுவிட, அவனோ
சாகும் தறுவாயில் நிலவு சாட்சியாக இருந்து உன்னை பழிவாங்கும்
என்கிறான்....
-
சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது...
இரவில் வெட்ட வெளியில் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தவன்
முழு நிலவைப் பார்த்ததும் சிரித்தான்....
-
அவன் சிரிப்பதற்கு காரணம் கேட்ட மனைவியிடம் நிலவு வந்து
சாட்சி சொல்லுமா...? என நடந்த சம்பவத்தை சொல்லும்படி
ஆகி விட்டது...
-
அப்புறம் என்ன ....பெண்களிடம் ரகசியம் சொன்னால் தங்குமா...?
-
காலத்தில் வெளிப்பட்டு விடும்...
-
வரப்பு தகராறில் கோபத்தில் ஒருவனை கொன்றுவிட, அவனோ
சாகும் தறுவாயில் நிலவு சாட்சியாக இருந்து உன்னை பழிவாங்கும்
என்கிறான்....
-
சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது...
இரவில் வெட்ட வெளியில் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தவன்
முழு நிலவைப் பார்த்ததும் சிரித்தான்....
-
அவன் சிரிப்பதற்கு காரணம் கேட்ட மனைவியிடம் நிலவு வந்து
சாட்சி சொல்லுமா...? என நடந்த சம்பவத்தை சொல்லும்படி
ஆகி விட்டது...
-
அப்புறம் என்ன ....பெண்களிடம் ரகசியம் சொன்னால் தங்குமா...?
-
Re: எது ரகசியம்...?
ரகசியம் மிக அருமை..
ஆனாலும் எது ரகசியம்??????????????
ஆனாலும் எது ரகசியம்??????????????
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|