ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by T.N.Balasubramanian Sat Oct 25, 2014 7:25 pm

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது 


 பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன்   இந்த பழமொழி வழக்கில் உள்ளது .

நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் .  என்  மனதில் ஒரு விவரம் உள்ளது .
உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by யினியவன் Sat Oct 25, 2014 7:37 pm

இப்படி இருந்தது: கடுகு சீறினாலும், காரம் இருக்காது

இப்படி ஆயிருக்குமோ: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது ன்னு புன்னகை

முதலில் உள்ளது படி - கடுகு வெடிப்பதுபோல் சீறினாலும், காரம் இருக்காது - அதேபோல் தான் கோவமும்.

(அய்யா இது நான் இட்டுகட்டி சொன்னது) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by krishnaamma Sat Oct 25, 2014 7:50 pm

கடுகு ரொம்ப 'சூடு' ...............கடுகு எண்ணையும் உடலுக்கு சூடு.....................அதனால் தான் நாம் ரொம்ப குறைவாக கடுகை உபயோகிக்கிறோம்.......................அதனால் தான் அது குட்டியாக இருந்தாலும் காரம் குறையாது என்று சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

.
.
அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்
....................என்று பாட்டி சொல்லவார், நான் செய்து பார்த்ததில்லை புன்னகை .......கடுகு அரைத்துப் போடும் மாவடு நான் போடமாட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 8:17 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்..

கடுகு பற்றி மேலும்...........


கடுகத்தனை நெருப்பும் போர கொளுத்திவிடும்.

கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.

(அஞ்சு பைசா திருடினா தப்பா...அஞ்சு தடவ அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா... அஞ்சு கோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா....இது அந்நியன் டயலாக்)

கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது

என்ற பழமொழிகளும் உள்ளது.. அனைத்து பழமொழிகளும் பார்வைக்கு சிறிதென மதிக்கபடுபவை
நிசத்தில் பெரிய விளைவுகளை உருவாக்க வல்லவை என்பதை உணர்த்துகின்றது..

ஆக மொத்தத்தில் என் கடுகறிவுக்கு எட்டியது இதுதான் ஐயா... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by T.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:28 pm

முதல் பாரா பதில் , எந்தன் பதிலுடன் ஒத்து வராது போல் உள்ளதே .


அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by T.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:33 pm

quote "by தமிழ்நேசன்1981 Today at 8:17 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote


கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .


ரமணியன்   


Last edited by T.N.Balasubramanian on Sat Oct 25, 2014 8:35 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by krishnaamma Sat Oct 25, 2014 8:34 pm

T.N.Balasubramanian wrote:முதல் பாரா பதில் , எந்தன் பதிலுடன் ஒத்து வராது போல் உள்ளதே .


அதை அரைத்த விழுது கொஞ்சம் புறம் கை இல் பட்டால் கூட கொப்பபளித்துவிடும்...
பாட்டி சொன்னா , அம்மா சொன்னா அப்பிடின்னு சொல்லி தப்பிக்கலாமா ? கடுகை அரைத்து விழுதை ,புறங்கையில் பட வைத்து , பாட்டி சொன்னது கரக்டா என்று சொல்லவும் .
இப்போல்லாம் அம்மி எல்லாம் கிடையாது . மிக்ஸ்சி தான் உள்ளதே .அது handsafe தானே .மாவடுவிற்கு அப்படி ட்ரை பண்ணலாமே !


ரமணியன் 

முதல்  பாரா என்றால் இனியவன் பதிலா........இல்லை என் பதிலில் முதல் பாராவா ஐயா ? புன்னகை....இவா யாருக்கும் மாவடு அவ்வளவாய் பிடிக்காது ஐயா.................மேலும் நாங்கள் இருக்கும் இடத்தில் மாவடு கிடைப்பது இல்லை சோகம் ..............அதனால் நான் ஆசைக்கு ஒரு பாட்டில் வாங்கிவிடுவேன் கடை லிருந்து புன்னகை ...........இல்லாவிட்டால் நீங்கள் சொல்வது போல அரைத்து போடலாம் தான்.....புறங்கை இல் படாமல் புன்னகை


Last edited by krishnaamma on Sat Oct 25, 2014 8:42 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by T.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:41 pm

இனியவன் , நீங்கள் இட்டு கட்டினது என்றால் ,நிச்சயமாக சுவாரஸ்யமாகத்தான்  இருக்கும் .கடுகு கூட மலை அளவு இருக்கும் .சாப்பாட்டில் ,கடுகு சேர்ந்தால் , tasty  ஆக  இருக்கும் . தயிர் சாதத்தில் ,கடுகு ,வாவ் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by T.N.Balasubramanian Sat Oct 25, 2014 8:47 pm

கிருஷ்ணம்மா quote "முதல் பாரா என்றால் இனியவன் பதிலா........">quote 


எங்க அகராதி படி , யினியவன் ,பதில் , "முதல் பதிவு " முதல் பாரா இல்லை .


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by தமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 8:49 pm

T.N.Balasubramanian wrote:quote "by தமிழ்நேசன்1981 Today at 8:17 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது -- என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

இந்த பழமொழி உருவத்தின் அளவை வைத்து அதன் குணத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்பதற்காக அதை சுட்டிக்காட்ட பல இடங்களில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..இதற்கு வேறு என்ன விளக்கம் உள்ளது என அறிய ஆவல்.." >quote


கடுகில் காரம் இல்லை என்பது தானே எந்தன் அடிப்படை சந்தேகம் .


ரமணியன்   
மேற்கோள் செய்த பதிவு: 1099399

ஒருவேளை இந்த பழமொழியில் பயன்படுத்தப்படும் காரம் என்ற சொல் உறைப்பு அதாவது சுவையை குறிக்கும் சொல்லாக இல்லாமல் இருக்கலாம்... காரத்தன்மை என்பது சுவையில்லாத அதன் குணத்தை குறிக்கும் சொல்லாக இருக்குமோ...எண்ணெய்யில் பட்டதும் வெடிக்கிறதே...

அறிவியலில் அமிலத்தன்மை காரத்தன்மை என்று குறிப்பிடுவார்கள்..இது சுவையை குறிக்காது..வீரியத்தை குறிக்கும்..

நீங்கள் நினைப்பது என்னவென்று சொல்லுங்கள் ஐயா....அது என்னென்று அறிய சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  Empty Re: கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum