Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிகப் பெரிய குழப்பம்
+2
krishnaamma
anbulakshmi.vijayakumar
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மிகப் பெரிய குழப்பம்
கல்லை வைத்து செதுக்கினான் சிலையானது
பருத்தியை வைத்து நெய்தான் ஆடையானது
நாள் முழுவதும் எழுத்துக்களை கோர்த்தான் கவிதையானது
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை உன்னை
செதுக்கினார்களா...?
நெய்தார்களா...?
எழுத்துக்களால் கோர்த்தார்களா...?
பருத்தியை வைத்து நெய்தான் ஆடையானது
நாள் முழுவதும் எழுத்துக்களை கோர்த்தான் கவிதையானது
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை உன்னை
செதுக்கினார்களா...?
நெய்தார்களா...?
எழுத்துக்களால் கோர்த்தார்களா...?
Last edited by T.N.Balasubramanian on Thu Oct 23, 2014 4:18 pm; edited 1 time in total (Reason for editing : correction)
anbulakshmi.vijayakumar- பண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
Re: மிகப் பெரிய குழப்பம்
.
.
.
எழுத்துப்பிழையை சரி செய்து கொள்ளுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மிகப் பெரிய குழப்பம்
நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...
anbulakshmi.vijayakumar- பண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
Re: மிகப் பெரிய குழப்பம்
மேற்கோள் செய்த பதிவு: 1098535anbulakshmi.vijayakumar wrote:நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...
கவிதையின் நான்காவது வரி
என்னால் என்று இருக்க வேண்டியது
என்னாள் என்று இருக்கிறது அல்லவா ?
அதைதான் கூறுகிறார் .
7 வரி கவிதையை , ரெண்டாம் முறை படித்து இருந்தாலே , புரிந்து இருக்க வேண்டியது .
சுட்டிக் காட்டிய பிறகும் ,
எடுத்துக்காட்ட கூறி இருக்கிறீர் .......என்றால்..........!!!
மிக பெரிய குழப்பம்தான் , படிப்பவர்களுக்கு .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Oct 22, 2014 12:00 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: மிகப் பெரிய குழப்பம்
தகராறு என எழுத எந்த ரு , று போட வேண்டும் என
கேட்டான் மகன்
-
தந்தை சொன்னார், பெரிய கலவரம் என்றால் பெரிய
று போடு, சின்னது என்றால் சின்ன ரு போடுன்னு...!
-
இன்று பொருள் புரிந்தால் போதும் என்ற அளவிலேயே
தமிழ் இருக்கிறது.....
-
முக்கியமாக ஒன்று...
-
தமிழில் பதிவிடுவதை வரவேற்போம்....
யாராயினும் பிழை சுட்டினால் அதனை சுவை மிக்கதாக
மாற்றவே என புரிந்து கொள்ள வேண்டும்...
-
கேட்டான் மகன்
-
தந்தை சொன்னார், பெரிய கலவரம் என்றால் பெரிய
று போடு, சின்னது என்றால் சின்ன ரு போடுன்னு...!
-
இன்று பொருள் புரிந்தால் போதும் என்ற அளவிலேயே
தமிழ் இருக்கிறது.....
-
முக்கியமாக ஒன்று...
-
தமிழில் பதிவிடுவதை வரவேற்போம்....
யாராயினும் பிழை சுட்டினால் அதனை சுவை மிக்கதாக
மாற்றவே என புரிந்து கொள்ள வேண்டும்...
-
Re: மிகப் பெரிய குழப்பம்
நன்றி ஐயா தங்களது கருத்துக்களுக்கு
anbulakshmi.vijayakumar- பண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
Re: மிகப் பெரிய குழப்பம்
நன்றி ராம் !
எனது வருத்தம் என்னவென்றால் ,தவிர்க்ககூடிய எழுத்து பிழைகளை ,
தவிர்க்க மறக்கிறோம் .
இன்று C & P பண்ணியவர் ,நன்றி தினமணி என்பதற்கு பதில் திணமனி என்று
தட்டச்சு செய்து இருந்தார் . ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதற்கு தகுந்த தமிழாக்கத்தை
தேர்வு செய்வதில் நேரம் செலவழிக்கவேண்டாம் என்று எண்ணுகிறார்களோ ?
என்றே எண்ணத்தோன்றுகிறது . அதிக பக்ஷம் கூட 2 வினாடி எடுத்து இருக்கும் .
நெடுநல்வாடை என்ற தமிழ் இலக்கியத்தை நெடு நாள் வடை என்று எழுதினால்
ரசிக்கவும் முடியாது ருசிக்கவும் முடியாது .
ரமணியன்
எனது வருத்தம் என்னவென்றால் ,தவிர்க்ககூடிய எழுத்து பிழைகளை ,
தவிர்க்க மறக்கிறோம் .
இன்று C & P பண்ணியவர் ,நன்றி தினமணி என்பதற்கு பதில் திணமனி என்று
தட்டச்சு செய்து இருந்தார் . ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதற்கு தகுந்த தமிழாக்கத்தை
தேர்வு செய்வதில் நேரம் செலவழிக்கவேண்டாம் என்று எண்ணுகிறார்களோ ?
என்றே எண்ணத்தோன்றுகிறது . அதிக பக்ஷம் கூட 2 வினாடி எடுத்து இருக்கும் .
நெடுநல்வாடை என்ற தமிழ் இலக்கியத்தை நெடு நாள் வடை என்று எழுதினால்
ரசிக்கவும் முடியாது ருசிக்கவும் முடியாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மிகப் பெரிய குழப்பம்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098535anbulakshmi.vijayakumar wrote:நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...
கவிதையின் நான்காவது வரி
என்னால் என்று இருக்க வேண்டியது
என்னாள் என்று இருக்கிறது அல்லவா ?
அதைதான் கூறுகிறார் .
7 வரி கவிதையை , ரெண்டாம் முறை படித்து இருந்தாலே , புரிந்து இருக்க வேண்டியது .
சுட்டிக் காட்டிய பிறகும் ,
எடுத்துக்காட்ட கூறி இருக்கிறீர் .......என்றால்..........!!!
மிக பெரிய குழப்பம்தான் , படிப்பவர்களுக்கு .
ரமணியன்
ஐயா சுட்டிக்காட்டியது தான் அன்பு லக்ஷ்மி
.
.
.
நன்றி ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மிகப் பெரிய குழப்பம்
மன்னிக்கவும் எனது பெயர் விஜயகுமார்.
anbulakshmi.vijayakumar- பண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆஸ்கார் விருதில் ஏற்பட்ட மிகப் பெரிய குழப்பம்.
» உலகிலேயே மிகப் பெரிய பூ!
» தெரியுமா உங்களுக்கு…? அறிவால் இணைவோம்… !
» மிகப் பெரிய விசைப்பலகை (Key Board)
» உலகின் மிகப் பெரிய குகை!
» உலகிலேயே மிகப் பெரிய பூ!
» தெரியுமா உங்களுக்கு…? அறிவால் இணைவோம்… !
» மிகப் பெரிய விசைப்பலகை (Key Board)
» உலகின் மிகப் பெரிய குகை!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|