Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி !
+2
M.M.SENTHIL
krishnaamma
6 posters
Page 1 of 1
நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி !
நெல்லை: நடிகர் கமலஹாசன் மற்றும் நடிகர் கலாபவன் மணி கியோர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பாபநாச்ததி்ல நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் நடந்த ஒத்திகையின்போது நடிகர் கமலஹாசனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக அனுமதி்க்கப்பட்டார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி !
உலக நாயகனுக்கு உடல் உபாதைகள் விரைவில் குணமாகி வர வேண்டும்...
உத்தமவில்லனும், விஸ்வரூபமும் அதன்பின் பாபநாசமும் காண நாங்கள் ரெடியாக இருக்கிறோம்..
உத்தமவில்லனும், விஸ்வரூபமும் அதன்பின் பாபநாசமும் காண நாங்கள் ரெடியாக இருக்கிறோம்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி !
அவர் நலம் பெற வேண்டுகிறேன் ...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி !
விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன் .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி !
மேற்கோள் செய்த பதிவு: 1096756M.M.SENTHIL wrote:உலக நாயகனுக்கு உடல் உபாதைகள் விரைவில் குணமாகி வர வேண்டும்...
உத்தமவில்லனும், விஸ்வரூபமும் அதன்பின் பாபநாசமும் காண நாங்கள் ரெடியாக இருக்கிறோம்..
நிச்சயம் தல ......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி !
விரைவில் நலமடைய ஆண்டவனை வேண்டுவோம்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி !
உத்தமவில்லனை முடித்த கையோடு த்ருஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் கமல். முதல்கட்ட படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடந்து முடியும் தருவாயில் இருந்தபோது, புட்பாய்சன் காரணமாக சென்னை வந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கமல். அதையடுத்து ஒரு மாத காலம் அவர் ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் அதையடுத்து தொடங்கிய படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள தொடுபுழாவில் நடந்து கொண்டிருக்கிறது. த்ருஷ்யம் படப்பிடிப்பு நடந்த சில லொகேஷன்களில் மீண்டும் நடக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காவல் நிலையம் செட் போட்டு போலீசார் கமலை தாக்குவது போன்ற காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
அப்போது போலீசார் அவரது முகத்தில் குத்தும்போது மூக்கில் இருந்து ரத்தம் கொட்ட வேண்டும் என்பதற்காக ஒரு ரப்பர் துண்டை அவரது மூக்கில் வைத்து படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் ஆவேசமாக கமலை தாக்குவது போன்ற ஷாட் எடுக்கப்பட்டபோது அவரது கை கமலின் மூக்கில் சற்று வேகமாக பட்டதால் மூக்கு துவாரத்தில் இருந்த ரப்பர் துண்டு உள்ளே சென்று விட்டதாம்.
இதனால் மூச்சு விட முடியாமல் திணறியிருக்கிறார் கமல். அதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அவரை தொடுபுழாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அந்த ரப்பர் துண்டை வெளியே எடுத்திருக்கிறார்கள் சுமார் அரை மணி நேரம் கமலுக்கு இந்த சிகிச்சை நடந்திருக்கிறது.இருப்பினும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் 2 மணி நேரத்திற்கு பிறகுதான் சகஜநிலைக்கு திரும்பினாராம் கமல்.
தினமலர்
குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் அதையடுத்து தொடங்கிய படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள தொடுபுழாவில் நடந்து கொண்டிருக்கிறது. த்ருஷ்யம் படப்பிடிப்பு நடந்த சில லொகேஷன்களில் மீண்டும் நடக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காவல் நிலையம் செட் போட்டு போலீசார் கமலை தாக்குவது போன்ற காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
அப்போது போலீசார் அவரது முகத்தில் குத்தும்போது மூக்கில் இருந்து ரத்தம் கொட்ட வேண்டும் என்பதற்காக ஒரு ரப்பர் துண்டை அவரது மூக்கில் வைத்து படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் ஆவேசமாக கமலை தாக்குவது போன்ற ஷாட் எடுக்கப்பட்டபோது அவரது கை கமலின் மூக்கில் சற்று வேகமாக பட்டதால் மூக்கு துவாரத்தில் இருந்த ரப்பர் துண்டு உள்ளே சென்று விட்டதாம்.
இதனால் மூச்சு விட முடியாமல் திணறியிருக்கிறார் கமல். அதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அவரை தொடுபுழாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அந்த ரப்பர் துண்டை வெளியே எடுத்திருக்கிறார்கள் சுமார் அரை மணி நேரம் கமலுக்கு இந்த சிகிச்சை நடந்திருக்கிறது.இருப்பினும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் 2 மணி நேரத்திற்கு பிறகுதான் சகஜநிலைக்கு திரும்பினாராம் கமல்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நடிகர் கமலஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி !
மேற்கோள் செய்த பதிவு: 1097087ayyasamy ram wrote:அவர் நடிக்கும் படத்திற்கு நல்ல விளம்பரமும் ஆச்சு...!
-
அவருக்கு எதுக்கு ஐயா விளம்பரம், திறமையான நடிகர், நடிப்புக்கே வரும் கூட்டம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» கவலைக்கிடமான நிலையில் நடிகர் சிட்டிபாபு ஆஸ்பத்திரியில் அனுமதி !
» திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அமர்சிங் எம்.பி., ஆஸ்பத்திரியில் அனுமதி
» நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை சென்னை ஆஸ்பத்திரியில் பிறந்தது
» தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி
» காதலிக்க நேரமில்லை கதாநாயகன் நடிகர் ரவிச்சந்திரன் “திடீர்” கவலைக்கிடம்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
» திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அமர்சிங் எம்.பி., ஆஸ்பத்திரியில் அனுமதி
» நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை சென்னை ஆஸ்பத்திரியில் பிறந்தது
» தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி
» காதலிக்க நேரமில்லை கதாநாயகன் நடிகர் ரவிச்சந்திரன் “திடீர்” கவலைக்கிடம்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|