Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
|
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ஆளுங்கட்சி போராட்டம்: கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை
2 posters
Page 1 of 1
தமிழகத்தில் ஆளுங்கட்சி போராட்டம்: கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதித்த பின், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தரப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, தமிழகத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம், பஸ் எரிப்பு, கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. வர்த்தகர்கள், பல்வேறு சங்கங்கள் தனித்தனியாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. மறைமுக நிர்ப்பந்தம் காரணமாகவும் போராட்டங்கள் தொடர்வதாகவும் புகார் உள்ளது. அமைப்புகள் மற்றும் சிறிய அரசியல் கட்சியினர், ஆளும்கட்சியின் அபிமானத்தைப் பெற போராட்டம் நடத்துகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில், தீர்ப்பைக் கண்டித்தும், விமர்சித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன; பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய தகவல்களை, மத்திய உளவுத்துறையினர் (இன்டெலிஜென்ஸ் பீரோ) சேகரிக்கின்றனர். கண்டன போஸ்டர் மற்றும் பேனர்களை படமெடுத்து, அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்து, மேலிடத்துக்கு அனுப்பி வருகின்றனர். போராட்டக்காரர்களின் ஒலிபெருக்கி பேச்சுகளும், 'ரிக்கார்டு' செய்யப்படுகின்றன. மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் காவல்துறையின் செயல்பாடு குறித்து தகவல் திரட்டி வருகிறோம். நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்றார்.
ரகசிய 'அசைன்மென்ட்':
ஜெ.,மீதான தீர்ப்பு குறித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி, எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள நிலைமை பற்றியும், வன்முறை சம்பவங்கள் மற்றும் தீர்ப்பு குறித்த ஆளும்கட்சியினரின் விமர்சனங்கள் குறித்தும் அமைதியாக தகவல் சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு 'ரகசிய அசைன்மென்ட்' தரப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எதிர்காலத்தில், ஜெ., சார்பில் மேல் முறையீடு செய்யப்படும்போது, அதனை சட்டரீதியாக எதிர்ப்பதற்கு, இந்த தகவல் சேகரிப்பு உதவுமென்று, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தரப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, தமிழகத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம், பஸ் எரிப்பு, கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. வர்த்தகர்கள், பல்வேறு சங்கங்கள் தனித்தனியாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. மறைமுக நிர்ப்பந்தம் காரணமாகவும் போராட்டங்கள் தொடர்வதாகவும் புகார் உள்ளது. அமைப்புகள் மற்றும் சிறிய அரசியல் கட்சியினர், ஆளும்கட்சியின் அபிமானத்தைப் பெற போராட்டம் நடத்துகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில், தீர்ப்பைக் கண்டித்தும், விமர்சித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன; பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றிய தகவல்களை, மத்திய உளவுத்துறையினர் (இன்டெலிஜென்ஸ் பீரோ) சேகரிக்கின்றனர். கண்டன போஸ்டர் மற்றும் பேனர்களை படமெடுத்து, அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்து, மேலிடத்துக்கு அனுப்பி வருகின்றனர். போராட்டக்காரர்களின் ஒலிபெருக்கி பேச்சுகளும், 'ரிக்கார்டு' செய்யப்படுகின்றன. மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் காவல்துறையின் செயல்பாடு குறித்து தகவல் திரட்டி வருகிறோம். நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்றார்.
ரகசிய 'அசைன்மென்ட்':
ஜெ.,மீதான தீர்ப்பு குறித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி, எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள நிலைமை பற்றியும், வன்முறை சம்பவங்கள் மற்றும் தீர்ப்பு குறித்த ஆளும்கட்சியினரின் விமர்சனங்கள் குறித்தும் அமைதியாக தகவல் சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு 'ரகசிய அசைன்மென்ட்' தரப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எதிர்காலத்தில், ஜெ., சார்பில் மேல் முறையீடு செய்யப்படும்போது, அதனை சட்டரீதியாக எதிர்ப்பதற்கு, இந்த தகவல் சேகரிப்பு உதவுமென்று, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஆளுங்கட்சி போராட்டம்: கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை
அட்லீஸ்ட் இவங்களுக்கவது நிஜ போராட்டம் எது, .............'சொல்லி' செய்யப்பட்ட போராட்டம் எது என்று தெரிந்தால் நல்லது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஆளுங்கட்சி போராட்டம்: கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை
அம்மாவுக்காக நடக்கும் இந்தக் கூத்து அனைத்துமே அல்லக்கைகளால்
இயக்கி அரங்கேற்ற படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இயக்கி அரங்கேற்ற படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழகத்தில் ஆளுங்கட்சி போராட்டம்: கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை
தினமலரில் நான் ரசித்த பின்னுட்டங்கள் :
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மக்கள் பிரச்னைகளுக்காக போராடி சிறைச் செல்ல வில்லை. மாநிலப் பிரச்னைகளுக்காக சிறை செல்ல வில்லை. தான் செய்த தப்புக்காக சிறைச் சென்றிருக்கிறார். இது சம்பந்தமாக எந்த கோர்ட்டிற்கு சென்றாலும் ஜெயிக்க முடியாது. எந்தக் கோட்டைக்குள் நுழைந்தாலும் திரும்ப முடியாது என்பது எனது கருத்து.
Balaraman Madhavan - chennai,இந்தியா
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மக்கள் பிரச்னைகளுக்காக போராடி சிறைச் செல்ல வில்லை. மாநிலப் பிரச்னைகளுக்காக சிறை செல்ல வில்லை. தான் செய்த தப்புக்காக சிறைச் சென்றிருக்கிறார். இது சம்பந்தமாக எந்த கோர்ட்டிற்கு சென்றாலும் ஜெயிக்க முடியாது. எந்தக் கோட்டைக்குள் நுழைந்தாலும் திரும்ப முடியாது என்பது எனது கருத்து.
Balaraman Madhavan - chennai,இந்தியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஆளுங்கட்சி போராட்டம்: கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை
2. நான் ஜெயிலுக்கு போறேன் தொண்டர்களே அமைதி காக்கவும்"ன்னு ஒரு வார்த்தை ஜெ சொன்னாரா? அதைதான் கருணா கேட்கிறார். அடவாடித்தனம் செய்த அ தி மு க அடிவருடிகளை பின்னி பெடலெடுக்க வேண்டும்.
suresh - chennai,இந்தியா
" செய்ய சொல்வதே அவங்க தானே? "
suresh - chennai,இந்தியா
" செய்ய சொல்வதே அவங்க தானே? "
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழகத்தில் ஆளுங்கட்சி போராட்டம்: கண்காணிக்கிறது மத்திய உளவுத்துறை
மேற்கோள் செய்த பதிவு: 1092863யினியவன் wrote:அம்மாவுக்காக நடக்கும் இந்தக் கூத்து அனைத்துமே அல்லக்கைகளால்
இயக்கி அரங்கேற்ற படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ம்...... மக்களுக்கும் தெரிந்தால் நல்லது ! 1 வாரத்தில் தெரிந்துவிடும்........எவ்வளவு நாள் இந்தக் கூத்து களை பார்த்துக் கொண்டிருப்பார்கள் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
» பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
» ஜெவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்; கே.பி. மூலம் புரளி பரப்பும் மத்திய உளவுத்துறை-நெடுமாறன்
» தமிழகத்தில் வெடித்தது அடுத்தப் போராட்டம்: 25 பேர் விஷம் அருந்தினர்
» ராஜபக்சே வருகையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம்- நூற்றுக்கணக்கானோர் கைது
» பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
» ஜெவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்; கே.பி. மூலம் புரளி பரப்பும் மத்திய உளவுத்துறை-நெடுமாறன்
» தமிழகத்தில் வெடித்தது அடுத்தப் போராட்டம்: 25 பேர் விஷம் அருந்தினர்
» ராஜபக்சே வருகையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம்- நூற்றுக்கணக்கானோர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|