Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறுதி ராகம் - கவிதை
3 posters
Page 1 of 1
இறுதி ராகம் - கவிதை
-
வாழ்ந்த ஊரைத் துறக்க வேண்டுமெனில்
பெற்ற தாயைத் துறப்பது போலிருக்கிறது
-
வசிக்கும் வீடு
காலி செய்ய வேண்டி வந்தால்
பாசப் பிணைப்புகள் எத்தனையோ
அறுந்து விழுவது போலிருக்கிறது
-
நீண்ட காலம் பணிபுரிந்த அலுவலகம்
ஓய்வூதியம் வாங்கப் பணித்தால்
வாழ்க்கை இனி வீணெனத்
தோன்றுகிறது
-
சிறகு முளைத்த பிள்ளைகள்
பறவைகளெனப் பறந்து விட்டால்
வெறுமை இருள் கவ்விக் கொள்கிறது
-
பழக்கமாகி விட்ட வாழ்க்கை முறை
அப்படி இப்படியானால்
அத்தனை இம்சை ..!
அவ்வாறிருக்க
இத்தனை பாச்பிணைப்பு
பூமி மடியை விட்டு விலகும்போது
இன்னும் எத்தனை வேதனை..!
-
--------------------------------
>வேதவதி
நன்றி:
இருபதாம் நூற்றாண்டில் தெலுங்கு
பெண் எழுத்தாளர்கள் - சாகித்திய அகாதமி வெளியீடு
-
Re: இறுதி ராகம் - கவிதை
ம்............அருமையாய் இருக்கு ராம் அண்ணா
.
.
.
ஆமாம் சிங்கப்பூர் போய் சேர்ந்தாச்சா? அங்கு எல்லோரும் நலமா அண்ணா ?
.
.
.
ஆமாம் சிங்கப்பூர் போய் சேர்ந்தாச்சா? அங்கு எல்லோரும் நலமா அண்ணா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறுதி ராகம் - கவிதை
மேற்கோள் செய்த பதிவு: 1091370krishnaamma wrote:ம்............அருமையாய் இருக்கு ராம் அண்ணா
.
.
.
ஆமாம் சிங்கப்பூர் போய் சேர்ந்தாச்சா? அங்கு எல்லோரும் நலமா அண்ணா ?
-
-
சிங்கப்பூருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து சேர்ந்தோம்..
-
இங்கு யாவரும் நலம்
-
சிங்கப்பூரில் நான் அதிகம் நேசிப்பது நூலகம்தான் ..
தமிழ் வார மாத சஞ்சிகைகள் படிக்க கிடைக்கும்.
தினமணி நாளேடு வருகிறது.
-
தமிழ் நூல்களும் , சிங்கப்பூரில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின்
நூல்களும் இருக்கின்றன.
-
இங்கு நான் படித்து ரசித்ததை அவ்வப்போது பகிர்கிறேன்..
-
-
Re: இறுதி ராகம் - கவிதை
மேற்கோள் செய்த பதிவு: 1091452ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091370krishnaamma wrote:ம்............அருமையாய் இருக்கு ராம் அண்ணா
.
.
.
ஆமாம் சிங்கப்பூர் போய் சேர்ந்தாச்சா? அங்கு எல்லோரும் நலமா அண்ணா ?
-
-
சிங்கப்பூருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து சேர்ந்தோம்..
-
இங்கு யாவரும் நலம்
-
சிங்கப்பூரில் நான் அதிகம் நேசிப்பது நூலகம்தான் ..
தமிழ் வார மாத சஞ்சிகைகள் படிக்க கிடைக்கும்.
தினமணி நாளேடு வருகிறது.
-
தமிழ் நூல்களும் , சிங்கப்பூரில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின்
நூல்களும் இருக்கின்றன.
-
இங்கு நான் படித்து ரசித்ததை அவ்வப்போது பகிர்கிறேன்..
-
-
ரொம்ப நல்லது ராம் அண்ணா நீங்கள் பகிர்வதை படிக்க காத்திருக்கோம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» என் உணர்வின் ராகம் (கவிதை)
» காலைத் தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்
» திருத்த முடியா கவிதை நான்..-தேனி சூர்யா ( தொடர் கவிதையின் இறுதி பாகம் )
» ``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?
» இதய ராகம்
» காலைத் தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்
» திருத்த முடியா கவிதை நான்..-தேனி சூர்யா ( தொடர் கவிதையின் இறுதி பாகம் )
» ``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?
» இதய ராகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|