Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:46 am
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்
+3
M.Saranya
ஜாஹீதாபானு
உமேரா
7 posters
Page 1 of 1
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்
அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்
வேர்கள் ஆழமாய் இருந்தும்
கிளைகள் பல இருந்தும்
நீ செய்த சிறு காதல் கிறுக்களில்
நீங்கள் இருவரும் பகிர்ந்த
வாழ்க்கையை
வேர்கள் ஆழமாய் இருந்தும்
கிளைகள் பல இருந்தும்
நீ செய்த சிறு காதல் கிறுக்களில்
நீங்கள் இருவரும் பகிர்ந்த
வாழ்க்கையை
எனக்கு கொடுக்காமல
உன் பெயரும் சொல்லாமல்
தகப்பன் இவனென்றும் சுட்டாமல்
தெருவின் விளிம்பில்
பெண் பிள்ளையாயிற்றே என்கிற
சிறு ஆதங்கம் கூட இல்லாமல்
என்னை விட்டு சென்றாயே
அனாதை என்கிற
அடையாளத்துடன்….
உறங்கினால் எழுப்பவும்
உணவை வாய் நிறைய கொடுக்கவும்
விதம் விதமாய் உடை உடுத்தி
என்னை அழகு பார்க்கவும்
என் சமுகசாயலை
உறவுகளில் பொருத்தி பார்க்கவும்
எனக்கான பொருட்களை
எனக்கேயென்று சேர்த்து வைக்கவும்
உன் சிறு அதட்டலில்
என்னை பெண்ணென்று
எனக்கே புரிய வைக்கவும்
உன்னை தேடுகிறேன்
என்னை பற்றிய நினைப்பு
உன்னை கடக்குமென்ற
எதிர்ப்பார்ப்பில்♪♪♪♪
நன்றி ரெஜினா அவர்களுக்கு .
வேர்கள் ஆழமாய் இருந்தும்
கிளைகள் பல இருந்தும்
நீ செய்த சிறு காதல் கிறுக்களில்
நீங்கள் இருவரும் பகிர்ந்த
வாழ்க்கையை
வேர்கள் ஆழமாய் இருந்தும்
கிளைகள் பல இருந்தும்
நீ செய்த சிறு காதல் கிறுக்களில்
நீங்கள் இருவரும் பகிர்ந்த
வாழ்க்கையை
எனக்கு கொடுக்காமல
உன் பெயரும் சொல்லாமல்
தகப்பன் இவனென்றும் சுட்டாமல்
தெருவின் விளிம்பில்
பெண் பிள்ளையாயிற்றே என்கிற
சிறு ஆதங்கம் கூட இல்லாமல்
என்னை விட்டு சென்றாயே
அனாதை என்கிற
அடையாளத்துடன்….
உறங்கினால் எழுப்பவும்
உணவை வாய் நிறைய கொடுக்கவும்
விதம் விதமாய் உடை உடுத்தி
என்னை அழகு பார்க்கவும்
என் சமுகசாயலை
உறவுகளில் பொருத்தி பார்க்கவும்
எனக்கான பொருட்களை
எனக்கேயென்று சேர்த்து வைக்கவும்
உன் சிறு அதட்டலில்
என்னை பெண்ணென்று
எனக்கே புரிய வைக்கவும்
உன்னை தேடுகிறேன்
என்னை பற்றிய நினைப்பு
உன்னை கடக்குமென்ற
எதிர்ப்பார்ப்பில்♪♪♪♪
நன்றி ரெஜினா அவர்களுக்கு .
உமேரா- பண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
Re: அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்
கவிதை அருமை
பெண் குழந்தையின் ஏக்கம் தவிப்பு வரிகளில்
பெண் குழந்தையின் ஏக்கம் தவிப்பு வரிகளில்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்
அருமை அருமை !!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
உமேரா- பண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
Re: அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்
இமைகளை நனைத்த வரிகள்....... உன் சிறு அதட்டலில்
என்னை பெண்ணென்று
எனக்கே புரிய வைக்கவும்
உன்னை தேடுகிறேன்
என்னை பற்றிய நினைப்பு
உன்னை கடக்குமென்ற
எதிர்ப்பார்ப்பில்♪♪♪♪
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அனாதை என்கிறஅடையாளம் அம்மா தந்தது….கவிதை வரிகள்
காலன் வரும் முன் காலம் கடந்த எண்ணம் அவளுக்கு வந்தால் என்ன வராமல் போனால் என்ன????
நல்ல பகிர்வு
நல்ல பகிர்வு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» அம்மா’ என கத்தியது அனாதை குழந்தை
» சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
» சில கவிதை வரிகள்
» நான் ரசித்த கவிதை வரிகள்
» தீண்டத்தகாத கவிதை வரிகள்...!!! (Mano Red)
» சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
» சில கவிதை வரிகள்
» நான் ரசித்த கவிதை வரிகள்
» தீண்டத்தகாத கவிதை வரிகள்...!!! (Mano Red)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|