Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலும் கண்களும்
5 posters
Page 1 of 1
காதலும் கண்களும்
காதல் என்பது ஒரு விதமான தொடர்பு இல்லை . ஒரு விதமான அன்பு என்றும் கூறலாம் .காதல் என்றால்
என்ன? சினிமாகளில் ஒரு ஆணும் பெணும் ஒருவரெரை திருமணம் செய்வது காதல் அல்ல.
பெற்றோர் பிள்ளைகள் மீது வைப்பது காதல்.
அண்ணன் தம்பி மீது வைப்பது காதல்
தங்கை அண்ணன் , தம்பி மீது வைப்பது காதல்
ஆசிரியர் மாணவர் மீது வைப்பது காதல்
காற்று மலர் மீது வைப்பது காதல்
கடல் பூமி மீது வைப்பது காதல்
மீன் தண்ணீர் மீது வைப்பது காதல்
எதவாது ஒரு பொருள் எதன் மீது அதிகமான அன்பு கொண்டு தன்னை விட்டு பிரிய முடியமால் காலம் அனைத்தும் வருத்த படுமாயின் அது தான் காதல்
என்ன? சினிமாகளில் ஒரு ஆணும் பெணும் ஒருவரெரை திருமணம் செய்வது காதல் அல்ல.
பெற்றோர் பிள்ளைகள் மீது வைப்பது காதல்.
அண்ணன் தம்பி மீது வைப்பது காதல்
தங்கை அண்ணன் , தம்பி மீது வைப்பது காதல்
ஆசிரியர் மாணவர் மீது வைப்பது காதல்
காற்று மலர் மீது வைப்பது காதல்
கடல் பூமி மீது வைப்பது காதல்
மீன் தண்ணீர் மீது வைப்பது காதல்
எதவாது ஒரு பொருள் எதன் மீது அதிகமான அன்பு கொண்டு தன்னை விட்டு பிரிய முடியமால் காலம் அனைத்தும் வருத்த படுமாயின் அது தான் காதல்
மணிவேந்தன்- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014
Re: காதலும் கண்களும்
கடவுள் பக்தியும் ஒருவித காதல் தான் மணிவேந்தன்!
ஈகரையில் தங்களின் முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!
ஈகரையில் தங்களின் முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: காதலும் கண்களும்
காதல் என்பது தூரத்தில் தெரியும் வானவில் போன்றது அதனை ரசிக்க முடியும் ஆனால் தொடுவது என்பது அறியமால் செய்யும் தவறு. இன்றைக்காலத்தில் காதல் என்ற பெயரில் தீய செயலில் ஈடுபடும் ஆண்களும் உண்டு அதே சமயத்தில் பெண்களும் உண்டு . நாம் எதனை காதல் என்று நினைக்கிறோம் .
இன்பம் என்ற ஏணியில் இனிமையான முறையில் எற வேண்டும் என்று நினைப்பது.
ஆழம் தெரியமால் காலை விடுவது , பாம்பு மேல் தவளை ஆசை கொள்வது, பூனை மேல் எலி ஆசை கொள்வது .
காதல் என்பது இனிமையும் ,புதுமையும் கொண்ட தினமும் ஒரு புதுமையான நிகழ்வுகள் காதல்.
அதிகாலை சுரியன் மேல் ஆசை கொள்வது,
பகல் பொழுது இரவின் மேல் ஆசை கொள்வது
கடல் அலைகள் கரையின் மேல் ஆசை கொள்வது
இவைகள் எல்லாம் எப்பொழுது நிறைவேற்றி கொள்ளும் தொரிந்து கொள்வம்
இன்பம் என்ற ஏணியில் இனிமையான முறையில் எற வேண்டும் என்று நினைப்பது.
ஆழம் தெரியமால் காலை விடுவது , பாம்பு மேல் தவளை ஆசை கொள்வது, பூனை மேல் எலி ஆசை கொள்வது .
காதல் என்பது இனிமையும் ,புதுமையும் கொண்ட தினமும் ஒரு புதுமையான நிகழ்வுகள் காதல்.
அதிகாலை சுரியன் மேல் ஆசை கொள்வது,
பகல் பொழுது இரவின் மேல் ஆசை கொள்வது
கடல் அலைகள் கரையின் மேல் ஆசை கொள்வது
இவைகள் எல்லாம் எப்பொழுது நிறைவேற்றி கொள்ளும் தொரிந்து கொள்வம்
மணிவேந்தன்- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014
Re: காதலும் கண்களும்
எதவாது ஒரு பொருள் எதன் மீது அதிகமான அன்பு கொண்டு தன்னை விட்டு பிரிய முடியமால் காலம் அனைத்தும் வருத்த படுமாயின் அது தான் காதல்
நிதர்சனமான உண்மை.
நிதர்சனமான உண்மை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
[You must be registered and logged in to see this image.]
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: காதலும் கண்களும்
நல்ல விளக்கம். நன்று. உம்மை பற்றி முழுவிவரம் ...................!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: காதலும் கண்களும்
வருக வருக மணிவேந்தன் அவர்களே காதலில் தொடங்கியுள்ளீர்கள். காதல் சிலருக்கு கனவாகவே ........காதலுக்கு காது............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: காதலும் கண்களும்
காதல் இன்றைக் காலத்தில் அதிகமான முறையில் பள்ளி மாணவ,மாணவிகளிடம் தான் அதிகமான வளர்ச்சி பெற்றுள்ளது. அதே சமயத்தில் அவர்கள் கல்வியும் பாதிப்பு அடைய கூடிய நிலை உள்ளது. அதற்கு ஏற்ப இன்றைக் காலத்தி வெளியிடப்படும் திரைப்படம் அனைத்தும் பள்ளி மாணவர்களிடம் காதல் வளர்ச்சிகான கதைகளமாக கொண்டு உள்ளது. திரைப்படம் வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒன்று மாணவர்களுக்கு தெரியவில்லை. அதே சமயத்தில் அவர்களிடம் தீய எண்ணங்கள் வளர ஆரம்பித்து விடுகிறது.
கல்லூரியில் பயிலும் மாணவர்களும் இது போன்ற காதல் வயப்படும் வயது ஆகிறது. கல்லூரி மாணவர்களின் குறும்பு செயல் மற்றவர்களை மனதில் எரிச்சல் அடைய செய்கிறது. பேருந்தில் சன்னல் ஒரத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடை காதலிடம் செல் போன் மூலம் காதல் பாடல் மூலம் அளவுக்கு அதிகமான சத்தம் மூலம் தன் காதலிடம் கூறுவது. நண்பர்களிடம் பேசுவது போல் தன் காதலிடம் சத்தம் போட்டு பேசுவது இவையெல்லாம் காதல் அமைதியான முறையில் இரவு வேலையில் தேன் நிலவும் , நட்சத்திரம் ,எந்த சத்தம் இல்லமால் தங்கள் காதலிப்பதை மற்றவர்களை தொந்தரவு செய்யமால் காதலிக்கும் செயல் உண்மையான காதல் , உன்னதனமான காதலும் ....................
கல்லூரியில் பயிலும் மாணவர்களும் இது போன்ற காதல் வயப்படும் வயது ஆகிறது. கல்லூரி மாணவர்களின் குறும்பு செயல் மற்றவர்களை மனதில் எரிச்சல் அடைய செய்கிறது. பேருந்தில் சன்னல் ஒரத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடை காதலிடம் செல் போன் மூலம் காதல் பாடல் மூலம் அளவுக்கு அதிகமான சத்தம் மூலம் தன் காதலிடம் கூறுவது. நண்பர்களிடம் பேசுவது போல் தன் காதலிடம் சத்தம் போட்டு பேசுவது இவையெல்லாம் காதல் அமைதியான முறையில் இரவு வேலையில் தேன் நிலவும் , நட்சத்திரம் ,எந்த சத்தம் இல்லமால் தங்கள் காதலிப்பதை மற்றவர்களை தொந்தரவு செய்யமால் காதலிக்கும் செயல் உண்மையான காதல் , உன்னதனமான காதலும் ....................
மணிவேந்தன்- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014
Re: காதலும் கண்களும்
நண்பர்களிடம் பேசுவது போல் தன் காதலிடம் சத்தம் போட்டு பேசுவது இவையெல்லாம் காதல் அமைதியான முறையில் இரவு வேலையில் தேன் நிலவும் , நட்சத்திரம் ,எந்த சத்தம் இல்லமால் தங்கள் காதலிப்பதை மற்றவர்களை தொந்தரவு செய்யமால் காதலிக்கும் செயல் உண்மையான காதல் , உன்னதனமான காதலும் ....................
மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் பழகுவது காதல் இல்லை நண்பரே...
கல்யாணம் முடித்து நீங்கள் மேற்சொன்ன வார்த்தைகளை கடைபிடிப்பது நல்லது...
திருமணம் முன்பு வரும் காதல் நிச்சயமற்றது
திருமணம் பின்பு வரும் அன்பே உண்மையான உன்னதமான காதல் ....
இது புரிந்தால் எவரும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் பழகுவது காதல் இல்லை நண்பரே...
கல்யாணம் முடித்து நீங்கள் மேற்சொன்ன வார்த்தைகளை கடைபிடிப்பது நல்லது...
திருமணம் முன்பு வரும் காதல் நிச்சயமற்றது
திருமணம் பின்பு வரும் அன்பே உண்மையான உன்னதமான காதல் ....
இது புரிந்தால் எவரும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
[You must be registered and logged in to see this image.]
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: காதலும் கண்களும்
சிவா wrote:கடவுள் பக்தியும் ஒருவித காதல் தான் மணிவேந்தன்!
ஈகரையில் தங்களின் முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!
ம்.....ரொம்ப சரி சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காதலும் கண்களும்
கனவு வாழ்க்கையில் உன்னுடன் வாழ்கிறேன், நிஜவாழ்க்கையில் நீ என்னுடன் வாழ மறுக்கிறாய் காரணம் தெரியமால் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இரவில்.
மணிவேந்தன்- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 11/09/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கண்களும் கவிபாடுமே
» புன்னகையும், கண்களும்
» கண்களும் கவிஞனே
» உயிரினங்களும் அவற்றின் கண்களும்........
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
» புன்னகையும், கண்களும்
» கண்களும் கவிஞனே
» உயிரினங்களும் அவற்றின் கண்களும்........
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|