Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும்
3 posters
Page 1 of 1
மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும்
அனைவருக்கும் வணக்கம்
ஒரு விழாவிற்கு சிறப்புரையாற்ற "மூடும் பொய்மை இருள்" என்ற தலைப்பில் பேச சொல்லியிருக்கிறார்கள் (எனக்கு இல்லங்க நண்பனுக்கு). நானும் நெட்டுல தேடி தேடி பாத்துட்டேன் கிடைக்கவே மாட்டேங்குது. உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் அதற்கான தகவலை கொடுத்து உதவுங்களேன்.........
இப்படிக்கு,
உங்கள் மாணிக்
ஒரு விழாவிற்கு சிறப்புரையாற்ற "மூடும் பொய்மை இருள்" என்ற தலைப்பில் பேச சொல்லியிருக்கிறார்கள் (எனக்கு இல்லங்க நண்பனுக்கு). நானும் நெட்டுல தேடி தேடி பாத்துட்டேன் கிடைக்கவே மாட்டேங்குது. உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் அதற்கான தகவலை கொடுத்து உதவுங்களேன்.........
இப்படிக்கு,
உங்கள் மாணிக்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1083745Manik wrote:அனைவருக்கும் வணக்கம்
ஒரு விழாவிற்கு சிறப்புரையாற்ற "மூடும் பொய்மை இருள்" என்ற தலைப்பில் பேச சொல்லியிருக்கிறார்கள் (எனக்கு இல்லங்க நண்பனுக்கு). நானும் நெட்டுல தேடி தேடி பாத்துட்டேன் கிடைக்கவே மாட்டேங்குது. உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் அதற்கான தகவலை கொடுத்து உதவுங்களேன்.........
இப்படிக்கு,
உங்கள் மாணிக்
மதுரை புத்தக விழாவில் பேசவா?
எப்போது
உண்மைக்கு
வெளிச்சம் கிடைகின்றதோ ?
அப்போதே
பொய்மை , இருள் எனும்
திரைக்குப் பின்னால்
நுழைகின்றது.
நெட் இல் சுட்டது.இது பொருமா? நீங்க இதுக்கு மேல develop பண்ணுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும்
இந்த உரையை யார் மத்தியில் பேசவேன்டும் என்று தெரிந்தால் தான் அதற்கேற்றபடி தகவல்களை பெறவோ அல்லது கிடைக்கவோ செய்ய முடியும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும்
மிக்க நன்றி கிருஷ்ணாம்மா நான் இதை பற்றி மேற்கொண்டு விரிவாக எழுதிக்கொள்கிறேன்......
அசுரன் அண்ணா இது யார் முன்னால் என்றால் மாணவர்களின் முன்னால் ..............
அசுரன் அண்ணா இது யார் முன்னால் என்றால் மாணவர்களின் முன்னால் ..............
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும்
ஒரு அரை பக்கத்துக்கு அடிச்சது சரியான கனெக்ஷன் இல்லாமல் போய்விட்டது. மீன்டும் அடிக்கிறேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும்
இந்த காலத்து மாணவர்களுக்கு பிடித்திருக்கும் ஈகோ மற்றும் ஹீரோ என்னும் இரண்டு மாயங்கள் தான் ஆட்டிப்படைக்கிறது மானிக்.
--- நானும் ஹிரோதான் என்ற பாணியில் பசங்க உண்மையான அன்பு பன்பு குணாதிசயங்கள் மற்றும் பெரியவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை இவையெல்லாவற்றையும் மறந்து பொய்யான ஒரு உலகில் வழக்கமாக அவர்களது பிடித்த ஹீரோ எப்படியெல்லாம் இவற்றை கையாள்வாரோ அல்லது பிடித்த நண்பர்கள் எப்படி நடந்துக்கொள்வார்களோ அப்படியே இவர்களும் வீட்டிலும் வெளியிலும் நடந்துக்கொள்வார்கள்.
--- நானும் ஹிரோதான் என்ற பாணியில் பசங்க உண்மையான அன்பு பன்பு குணாதிசயங்கள் மற்றும் பெரியவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை இவையெல்லாவற்றையும் மறந்து பொய்யான ஒரு உலகில் வழக்கமாக அவர்களது பிடித்த ஹீரோ எப்படியெல்லாம் இவற்றை கையாள்வாரோ அல்லது பிடித்த நண்பர்கள் எப்படி நடந்துக்கொள்வார்களோ அப்படியே இவர்களும் வீட்டிலும் வெளியிலும் நடந்துக்கொள்வார்கள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மூடும் பொய்மை இருள் - கட்டுரை வேண்டும்
இதற்கு முழு பொறுப்பு பெற்றோரின் அருகாமை பசங்களிடம் இல்லாமல் இருப்பதே மூலக்காரணம். இரண்டாவது ஆசிரியர்களின் அலட்சியமும் தான். ஒரு மாணவனை தண்டிக்கும் போது அந்த ஆசிரியர் உண்மையான பிரச்சனையின் காரணத்தை தெரிந்துக்கொண்டு தான் மாணவனை தண்டிக்கவோ திருத்தவோ முடியும். கண்மூடியாக அவர்கள் நடந்துக்கொள்வதும் தான் மாணவனின் உண்மையான வளர்ச்சியில் இருந்து அவன் தவற காரணங்களாகும்.
இந்த படத்துல தனுஷ் என்ன சொன்னாரு அந்த படத்துல விஜய் என்ன செஞ்சாரு என்று பொய்மையை மாயையை பின்பற்றும் பல இளைய தலைமுறையினர் வாழ்வில் உண்மையான உலகத்தில் அடிஎடுத்து வைக்கும் பொழுது படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல... படிக்கவில்லையென்றால் பின்னாளில் வேலை கிடைக்காது மரியாதையாக வாழ முடியாது என்று சொல்லிக்கொடுத்தால்.... சில படங்களில் படிக்காமல் முன்னேரியவர்களை காட்டி அதை கேலி செய்வார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த படத்துல தனுஷ் என்ன சொன்னாரு அந்த படத்துல விஜய் என்ன செஞ்சாரு என்று பொய்மையை மாயையை பின்பற்றும் பல இளைய தலைமுறையினர் வாழ்வில் உண்மையான உலகத்தில் அடிஎடுத்து வைக்கும் பொழுது படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல... படிக்கவில்லையென்றால் பின்னாளில் வேலை கிடைக்காது மரியாதையாக வாழ முடியாது என்று சொல்லிக்கொடுத்தால்.... சில படங்களில் படிக்காமல் முன்னேரியவர்களை காட்டி அதை கேலி செய்வார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» இறைத் தொண்டு பற்றி ஒரு கட்டுரை வேண்டும் உறவுகளே!
» உலக சிக்கன தினம் தலைப்பை ஒட்டி ஓர் கட்டுரை வேண்டும் . உதவுங்கள்.
» பொய்மை – சிறுகதை
» பொய்மை விலகும்; மெய்நிலை விளங்கும்
» மழை மேகம் மூடும் நேரம்
» உலக சிக்கன தினம் தலைப்பை ஒட்டி ஓர் கட்டுரை வேண்டும் . உதவுங்கள்.
» பொய்மை – சிறுகதை
» பொய்மை விலகும்; மெய்நிலை விளங்கும்
» மழை மேகம் மூடும் நேரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|