Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
5 posters
Page 1 of 1
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
சேஷாசல வனத்தில் சட்ட விரோதமாக செம்மரம் வெட்டுவோரைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திருப்பதி வனத்துறை அதிகாரி சீனிவாசலு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
ஆந்திர மாநிலம் சேஷாசல வனத்தில் செம்மரங்களை வெட்டி, வெளிநாட்டிற்கு கடத்த, தமிழ்நாட்டிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் சாலை, ரயில் மார்க்கமாக வந்தனர்.
இப்போது, அவர்கள் தங்கள் வழித்தடத்தை மாற்றி, கர்நாடகத்திலிருந்து ரயில் மார்க்கமாக வந்து, சேஷாசல வனத்திற்குள் நுழைகின்றனர்.
அவர்களைப் பிடிக்க ஆந்திர எல்லையோர ரயில் மார்க்கங்களில் வனத்துறை காவலை பலப்படுத்தி உள்ளது.
ரயில் நிலையங்களில் கூட்டமாக ரயில் ஏறும், செம்மரத் தொழிலாளர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய சிறப்பு காவல்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சேஷாசல வனத்திற்குள் நுழைவதற்கான 70 மார்க்கங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
சேலம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் செம்மரம் வெட்டும் தொழிலாளர்களைக் கண்டறிந்து, கடத்தல்காரர்களின் வலையில் அவர்கள் விழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காட்பாடி, திருத்தணி, குப்பம், குண்டக்கல் போன்ற பகுதிகளிலிருந்து அதிக அளவில் கடத்தல்காரர்கள் வருவதாக வனத்துறையிடம் ஆதாரங்கள் உள்ளன.
விரைவில் செம்மரக்கட்டை கடத்தல் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
மனித நல கமிஷன் உடனே இதற்கு ஒரு மறுப்பு தெரிவிக்குமே !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
தொழிலாளர்கள் செம்மரத்தை கடத்துவதால்
பயனடையும் முதலாளிகளைக் கண்டறிந்து,அவர்கள்
மீது நடவடிக்கை எடுப்பதே சிறப்பு ஆகும்...
-
பயனடையும் முதலாளிகளைக் கண்டறிந்து,அவர்கள்
மீது நடவடிக்கை எடுப்பதே சிறப்பு ஆகும்...
-
Re: செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
நம் தமிழக கூலித் தொழிலாளர்களை நம் அரசு காப்பாற்ற வேண்டும்
கடத்தல்காரர்களின் தலைவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொழிலாலர்கலுக்கு இச்செய்தியை தெரியப்படுத்த வேண்டும்
கடத்தல்காரர்களின் தலைவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொழிலாலர்கலுக்கு இச்செய்தியை தெரியப்படுத்த வேண்டும்
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
சிவா wrote:ஆந்திர மாநிலம் சேஷாசல வனத்தில் செம்மரங்களை வெட்டி, வெளிநாட்டிற்கு கடத்த, தமிழ்நாட்டிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் சாலை, ரயில் மார்க்கமாக வந்தனர்.
விரைவில் செம்மரக்கட்டை கடத்தல் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.
கடத்தல் காரர்களை பிடிக்காமல் , கூலி தொழிலாளர்களை கண்டதும் சுட போகிறார்களாம் ... அறிவு கெட்ட முண்டங்கள்
Similar topics
» பீகார் தேர்தல் - கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
» ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு
» செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
» 'செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்'
» கண்டதும் காதல்
» ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை-சாவு 27 ஆக உயர்ந்தது காஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு
» செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
» 'செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்'
» கண்டதும் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|